tag:blogger.com,1999:blog-36640811.post4613261320371917919..comments2023-09-22T10:41:45.090-07:00Comments on விக்கி பசங்க: மழையும் மண்வாசனையும்விக்கி பசங்கhttp://www.blogger.com/profile/05139648384747606528noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-36640811.post-36536714678023146022007-09-25T13:05:00.000-07:002007-09-25T13:05:00.000-07:00ஜோசப் சார் சொல்றதையும் ஒத்துக்கிறத்தான் வேண்டியிரு...ஜோசப் சார் சொல்றதையும் ஒத்துக்கிறத்தான் வேண்டியிருக்கு.<BR/><BR/>இங்க நெதர்லாந்துல ஆவூன்னா மழை பெய்யுது. ஆனா ஒரு வாடையும் கெளம்பலை. தெனமும் மழை பேஞ்சா என்னத்தக் கெளப்புறது? அவனவன் இங்க புட்டியத்தான் கெளப்புறான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-63610155555182298132007-09-24T10:03:00.000-07:002007-09-24T10:03:00.000-07:00மண்வாசனைக்குக் காரணம் இத்தனை 'பாரதிராஜா'க்களா? அப்...மண்வாசனைக்குக் காரணம் இத்தனை 'பாரதிராஜா'க்களா? அப்டின்னு நாலஞ்சு நாளைக்கு முன்னாலேயே ஒரு பின்னூட்டம் போட்டேனே .. என்ன ஆச்சு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-80808955692953190092007-09-23T18:10:00.000-07:002007-09-23T18:10:00.000-07:00மண் வாசனையின் காரணத்தை அறிந்து கொண்டேன். நன்றி கொத...மண் வாசனையின் காரணத்தை அறிந்து கொண்டேன். நன்றி கொத்ஸ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-63328669567762886642007-09-21T22:52:00.000-07:002007-09-21T22:52:00.000-07:00மழை நல்லா இருக்கு. வாசனையும் நல்லா இருக்கு. ஏன்...மழை நல்லா இருக்கு. வாசனையும் நல்லா இருக்கு.<BR/> ஏன் வாசனையா இருக்குன்னு யோசிக்கும்நேரம் <BR/><BR/> வாசனையை விட்டுவிட விருப்பம் இல்லை.:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-57234765472325914262007-09-21T21:58:00.000-07:002007-09-21T21:58:00.000-07:00//மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்...//மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?//<BR/><BR/>ஆமாம்... ஆமாம்.... <BR/><BR/>கூடவே தேநீரும், பஜ்ஜியும் :)<BR/><BR/>நல்ல தகவல்கள்...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-44182335545885829182007-09-21T19:31:00.000-07:002007-09-21T19:31:00.000-07:00அப்ப, மண்வாசனைதான் மழைவாசனைன்னு சொல்றீங்க1சர்த்தான...அப்ப, மண்வாசனைதான் மழைவாசனைன்னு சொல்றீங்க1<BR/>சர்த்தானே கொத்ஸ்!<BR/><BR/>"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது"ன்னு அம்புலிமாமாவில படிக்கறப்ப நம்ப முடியலை.<BR/><BR/>இப்ப நீங்க பதியறதைப் பாக்கறப்ப அதெல்லாம் உண்மைதான்னு நம்பமுடியுது.<BR/><BR/>நல்ல இருங்க சாமி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-46459442788518306662007-09-21T18:44:00.000-07:002007-09-21T18:44:00.000-07:00//பாலைவனங்களில் எல்லாம் எப்படி மண் வாசனை வருமோ? மழ...//பாலைவனங்களில் எல்லாம் எப்படி மண் வாசனை வருமோ? மழையும் அதிகம் பெய்யாது.//<BR/><BR/>அங்க இப்படித்தான் வாசம் வருமுன்னு நினைக்கிறேன். அமீரக நண்பர்கள் யாராவதுதான் பதில் சொல்லணும்.<BR/><BR/>//ஹூம்....நம் கிராமத்து மழையும் மண்ணும் போல வருமா?//<BR/> <BR/>அவங்க அவங்க கிராமம் அவங்க அவங்களுக்கு.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-67655975981077350922007-09-21T18:41:00.000-07:002007-09-21T18:41:00.000-07:00//மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இரு...//மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இருக்கிற ஷ்ரேயாவும் நடிச்சது. மண்வாசனைன்னா பாண்டியன், ரேவதி நடிச்சது. இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை.//<BR/><BR/>நல்லாயிருங்கடே!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-7335893652747806212007-09-21T09:14:00.000-07:002007-09-21T09:14:00.000-07:00பதிவுக்கு மிக்க நன்றி இ.கொ.மழை பெய்யும் போது மண்வா...பதிவுக்கு மிக்க நன்றி இ.கொ.<BR/><BR/>மழை பெய்யும் போது மண்வாசனையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் அதன் பின்னால் இருந்த காரணத்தை அறிந்திலேன். இன்று உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-73603088381251199522007-09-21T08:02:00.000-07:002007-09-21T08:02:00.000-07:00//என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.//வெண்பா ப...//என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.//<BR/><BR/>வெண்பா பதிவில் பூவாசம் தூக்கலா இருந்துங்க. அதான் இங்க மண்வாசம். <BR/><BR/>//நல்ல பதிவு. ஆனா கிராமத்துக்குப்போகணும். நகரத்தில் தார் வாசனை(-://<BR/><BR/>ஆமாம், வீடு கட்டினால் கூட இருக்கிற மண்ணை எல்லாம் கான்க்ரீட் போட்டு மூடறோம். அப்புறம் எங்க இருந்து மண் வாசனை! (அட, நீங்க வீடு கட்டறதைப் பத்தி சொல்லலைங்க!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-85763532965017145292007-09-21T04:48:00.000-07:002007-09-21T04:48:00.000-07:00//நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள்...//நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை //<BR/><BR/>அந்த வாசனையை முகர்ந்த அனுபவம் கிட்டியது. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-34931340752685232342007-09-21T04:28:00.000-07:002007-09-21T04:28:00.000-07:00இ.கொ,நீங்க கொஞ்சம் லேட் , ஆனா லேட்டஸ்ட் ஆ போட்டு இ...இ.கொ,<BR/><BR/>நீங்க கொஞ்சம் லேட் , ஆனா லேட்டஸ்ட் ஆ போட்டு இருக்கிங்க , நான் அந்த காலத்திலேயே( சும்ம ஒரு ரெண்டு மாசம் முன்ன தான்) மண்வாசனைப்பற்றி போட்டாச்சு!<BR/><BR/>இங்கே பாருங்க: http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_14.html<BR/><BR/>ஆனா அது ஒரு பதிவில இடைல சும்மா போற போக்குல இதையும் சேர்த்து இருப்பேன். <BR/><BR/>மழை நீரில் ரசயணம் கலந்து அதனால் மண்ணுடன் வினைப்புரிந்து வருவது மண்வாசனைனு சொல்றிங்களே , அது இயல்பானது அல்ல, ஆனா அப்படி எல்லா நகரத்திலும் வாசனை வர மாட்டென்குது!குறிப்பா சென்னைல மழை பெஞ்சதும் சாக்கடை நாத்தம் தான் வருது! :-))<BR/><BR/>இளா,<BR/>//இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை.//<BR/><BR/>ஒருத்தன நிம்மதியா தத்துவம் சொல்ல விட மாட்டிங்களே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-25710976950165844402007-09-20T22:52:00.000-07:002007-09-20T22:52:00.000-07:00நகரத்தில் தார் வாசனை(-://தூசி வாசனைன்னு சொன்னா இன்...நகரத்தில் தார் வாசனை(-://<BR/><BR/>தூசி வாசனைன்னு சொன்னா இன்னும் பொருத்தமாருக்கும்.<BR/><BR/>தஞ்சாவூருக்கப்புறம் இந்த மண்வாசனை மறந்தே போச்சி:(TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-52744870561852075752007-09-20T22:22:00.000-07:002007-09-20T22:22:00.000-07:00எப்படியோங்க... மழை பெய்யும் போது வரும் மண் வாசனை த...எப்படியோங்க... மழை பெய்யும் போது வரும் மண் வாசனை தனி சுகம்...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-3132230525834508202007-09-20T22:19:00.000-07:002007-09-20T22:19:00.000-07:00பாக்டீரியாதான் காரணம்-ன்னு படித்திருக்கிறேன், இப்ப...பாக்டீரியாதான் காரணம்-ன்னு படித்திருக்கிறேன், இப்போத்தான் அதுன் பெயர், விலாசமெல்லாம் தெரிஞ்சுது :-)<BR/><BR/>...நன்றி இ.கொ.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-66612086215391530942007-09-20T22:05:00.000-07:002007-09-20T22:05:00.000-07:00நல்ல விளக்கம்! மண்வாசனை தூக்கலா இருக்கு இது தானா க...நல்ல விளக்கம்! மண்வாசனை தூக்கலா இருக்கு இது தானா காரணம்! <BR/>பாலைவனங்களில் எல்லாம் எப்படி மண் வாசனை வருமோ? மழையும் அதிகம் பெய்யாது. <BR/><BR/>ஹூம்....நம் கிராமத்து மழையும் மண்ணும் போல வருமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-70644067006240703282007-09-20T21:30:00.000-07:002007-09-20T21:30:00.000-07:00டீச்சர், என்ன மாதிரி கிராமத்துக்கு வாங்க, (நகரம் ம...டீச்சர், என்ன மாதிரி கிராமத்துக்கு வாங்க, (நகரம் மாதிரி இருக்கிற கிராமம்). போன வாரம் கூட நல்லா வாசனை புடிச்சேன். அதனால ஒரு வாரம் மாத்திரையை வயித்துக்குள்ள புடிக்க வேண்டியதாய் போயிருச்சு(பெரிய ஷ்ரேயான்னு நினைப்பு அப்படின்னு யார்யா கேக்குறது?)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-77068636138168342042007-09-20T21:26:00.000-07:002007-09-20T21:26:00.000-07:00மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இருக்...மழைன்னா ஜெயம் "ரவி"யும், தமிழ் கலாச்சாரத்தோட இருக்கிற ஷ்ரேயாவும் நடிச்சது. மண்வாசனைன்னா பாண்டியன், ரேவதி நடிச்சது. இது தலைகீழ் விகிதம்ன்னு எங்க "தலை"(கீழ்) வவ்வால் சொன்ன தத்துவத்தின் அடிப்படை. <BR/><BR/>Btw, வழக்கம் போல நல்லாவே இருக்கு. டேங்கஸ் ஃபார் தி இன்பர்மேஷன்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-14905768737423988782007-09-20T19:48:00.000-07:002007-09-20T19:48:00.000-07:00என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.நல்ல பதிவு. ...என்னப்பா மண்வாசனை ஒரே தூக்கலா இருக்கு.<BR/><BR/>நல்ல பதிவு. ஆனா கிராமத்துக்குப்போகணும். நகரத்தில் தார் வாசனை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36640811.post-82466716116153618462007-09-20T19:42:00.000-07:002007-09-20T19:42:00.000-07:00அட டிஸ்கி போட மறந்துட்டேனே. படங்கள் இணையத்தில் சுட...அட டிஸ்கி போட மறந்துட்டேனே. படங்கள் இணையத்தில் சுட்டவை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com