<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-36640811</id><updated>2012-02-13T13:25:08.165-08:00</updated><category term='Elephant'/><category term='கான்கார்ட்'/><category term='flash'/><category term='Vista'/><category term='babies'/><category term='அமெரிக்கா'/><category term='யானை'/><category term='Image'/><category term='Cricket'/><category term='விக்கி'/><category term='Thunder Lightning இடி மின்னல்'/><category term='கிரிக்கெட்'/><category term='கழுதை'/><category term='தொலைந்து போனால்'/><category term='கடவுச்சீட்டு'/><category term='lost passports'/><category term='ஜனநாயகக் கட்சி'/><category term='Rain'/><category term='ஆன்மிகம்'/><category term='QWERTY'/><category term='பாடம்'/><category term='Democratic'/><category term='Yahoo'/><category term='Donkey'/><category term='Flash Creation'/><category term='Typewriter'/><category term='Emissions'/><category term='Mirror'/><category term='global warming'/><category term='Republican'/><category term='குடியரசுக் கட்சி'/><category term='photography'/><category term='சமையல்'/><category term='பிரதிபலிப்பு'/><category term='Music'/><category term='red eye'/><category term='தமிழ்ப்பதிவு'/><category term='Pluto'/><category term='தருமி'/><category term='மழை'/><category term='மண் வாசனை'/><category term='Dwarf Plant'/><category term='Google'/><category term='பிம்பம்'/><category term='விமானம்'/><category term='இலக்கியம்'/><category term='Epilepsy'/><category term='Concorde'/><category term='Tamil'/><category term='ப்ளாஷ்'/><category term='ஓட்டங்கள்'/><category term='Smell of earth'/><category term='Fits'/><category term='Runs'/><title type='text'>விக்கி பசங்க</title><subtitle type='html'>தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>விக்கி பசங்க</name><uri>http://www.blogger.com/profile/05139648384747606528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>54</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-8765373007170539091</id><published>2007-10-15T13:40:00.000-07:00</published><updated>2007-10-15T02:38:11.309-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுச்சீட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைந்து போனால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='lost passports'/><title type='text'>55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;டிஸ்கி&lt;/span&gt;: தெரியல வலைப்பூவில் உள்ள &lt;a href="http://valaippadhivu.blogspot.com/2007/10/214.html"&gt;இந்தப் பதிவுக்கும்&lt;/a&gt; இதற்கும் சம்மந்தம் இருப்பதும் இல்லாததும் அவரவர் முடிவுக்கே விட்டுவிடும் அதேவேளையில், பட்டறையில் மாலன் பாஸ்போர்ட் பற்றிச் சொன்னதற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் (வெளிநாட்டிலல்ல,உள்ளூரில்தான்) என்ன செய்யவேண்டும்.. காவல்துறையினர் எப்படிக் கண்டுபிடித்துத் தருவார்கள்? சற்று விளக்கமாகப் பதிலளிக்க முடியுமா? &lt;/em&gt;என்று நண்பர் அபுல் கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு ரொம்ப நாள் ஆயிற்று ஆனாலும், இதற்கான பதில் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைந்து போனால், அதே பாஸ்போர்டையே கண்டுபிடித்துத் தரமாட்டார்கள். புதிய பாஸ்போர்ட் தான் கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;stolen or lost passports&lt;br /&gt;1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள்&lt;br /&gt;ஆ) &lt;a href="http://www.mp.gov.in/passport/Annexures/Annexure-B.htm"&gt;அன்னெக்ஷர் B&lt;/a&gt;&lt;br /&gt;இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம்&lt;br /&gt;ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம்.&lt;br /&gt;உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுடன் தொலைந்த/பழுதடைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதியது வழங்கக்கோரும் விண்ணப்ப படிவத்தையும் (Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport) முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் ஆபீஸில் சமர்பிக்க வேண்டும். பழைய பாஸ்போர்டின் நகல்கள் இருந்தால் மாற்று வழங்குவது சற்று விரைவாக நடக்கும். அதோடு இதே விண்ணப்பத்தில் முகவரி மாற்றம், திருமணம், குழந்தைகள் மற்றும் இன்னபிற விவரங்களில் மாற்றங்கள் இருந்தால் அதையும் குறிப்பிடலாம். அதோடு ECNR பழைய பாஸ்போர்டில் கொடுக்கப்பட்டிருந்தால், அதையும் அதற்குண்டான பகுதியில் குறிப்பிடவேண்டும். ECNR உக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்டவற்றோடு, புதிய கடவுச்சீட்டு வேண்டும்போது சமர்பிக்க வேண்டிய &lt;a href="http://passport.gov.in/cpv/Instructions4.htm"&gt;ஆவணங்களையும்&lt;/a&gt; சமீபத்திய புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றோடு மாற்றுக் கடவுச்சீட்டிற்கான &lt;a href="http://passport.gov.in/cpv/FeeStructure.htm"&gt;கட்டணத்தையும்&lt;/a&gt; (தற்போது ரூ. 2500) செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்னவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் இருந்தால் நேரடியாகவோ, மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் குறிப்பிட்ட &lt;a href="http://passport.gov.in/cpv/dpcs.htm"&gt;அரசு அலுவலகங்களிலோ&lt;/a&gt;, &lt;a href="http://passport.gov.in/cpv/speedposts.htm#Tamilnadu"&gt;விரைவுத்தபால் நிலையங்களிலோ&lt;/a&gt; சமர்ப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்கால் முறையில் அவசரமாக மாற்றுக் கடவுச்சீட்டு தேவைப்பட்டால் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். (இது முந்தைய விதி. தற்போது மாறியிருப்பதாக சொல்கிறார்கள். இதை confirm செய்ய வேண்டும்)&lt;em&gt;தத்கால் முறையில் விண்ணப்பம் செய்வதற்கு அவசரத் தேவைக்கான எவ்விதமான சான்றும் சமர்பிக்கத் தேவையில்லை.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?&lt;br /&gt;மாதிரிக்காக &lt;a href="http://www.indianembassy.org/newsite/REPLACE%20PASSPORT.asp"&gt;இங்கே&lt;/a&gt; செல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;சேதமடைந்த (damaged) கடவுச்சீட்டுகளுக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை (obviously! :)). தற்போதைய கடவுச்சீட்டின் நகலுடன் அசலும் சமர்ப்பிக்க படவேண்டும். அதோடு Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport படிவத்தை பூர்த்தி செய்து புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;மேலதிக விவரங்களுக்கு &lt;a href="http://passport.nic.in/"&gt;இங்கே&lt;/a&gt; செல்லவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-8765373007170539091?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/8765373007170539091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=8765373007170539091' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8765373007170539091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8765373007170539091'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/10/blog-post_15.html' title='55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...'/><author><name>இராமநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06522603377731318928</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://i215.photobucket.com/albums/cc177/ramblog/homer_simpson_tn.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-7388742121993728082</id><published>2007-10-08T13:38:00.000-07:00</published><updated>2007-10-08T05:17:09.522-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thunder Lightning இடி மின்னல்'/><title type='text'>மின்னலும் இடியும் சத்தமும்</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://wikipasanga.blogspot.com/2006/11/blog-post_17.html#comment-3255322007486801573"&gt;நாகுவின் கேள்வி&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span style="color:#006600;"&gt;மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று தோராயமாகக் கணிக்கிறார்கள் - ஐந்த(சரியாக நினைவில்லை) எண்ணினால் ஒரு மைல் தள்ளி, 10 எண்ணினால் இரண்டு மைல் தள்ளி.&lt;br /&gt;ஒளி/ஒலி வேக வித்தியாசத்தினால் - சரியான விளக்கம்(சரியான எண்ணிக்கை) தரவும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;பதில்: மின்னல் மனிதகுலத்துக்கு பலகாலமாகவே ஆச்சரியம் தந்து வந்த ஒரு சமாச்சாரம். மேகத்தில் இருக்கும் ஐஸ் கட்டிகளில் உள்ள ஸ்டேட்டிக் மின்சாரம் ஒன்றோடு ஒன்று உராய்வதால் மின்னல் உருவாகிறது என்று சுலபமாகச் சொல்லிவிட்டாலும், எங்கே, எப்போது உருவாகின்றது என்பதை வைத்து 15 வகை மின்னல்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://en.wikipedia.org/wiki/Lightning#Types_of_lightning" target="_blank"&gt;இங்கே!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோராயமாக 40 ஆம்பியர் மின்னோட்டத்துடனும், 500 மெகாஜூல் சக்தியுடனும் இருந்தாலும், சமயங்களில் 120 ஆம்பியர் வரை செல்லக்கூடியது. காட்டெருமை மாதிரி - எப்ப பாயும் எப்ப மேயும்னு சொல்ல முடியாது. மரக்கட்டிடம் எரியும் என்று பார்த்தால் பெரிய சேதம் எதுவும் இல்லாமல் விட்டுவிட்டும் போகும், இரும்புக்கத்தியை உருக்கி வழிந்தோடவும் விடும். 28000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வருமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னலின் சத்தம்தான் இடி என்றாலும், இடிச்சத்தம் மின்னலைப்பார்த்தவுடன் வருவதில்லை. காரணம் மிகச்சுலபமானது. ஒலி செல்லும் வேகத்துக்கும் ஒளி செல்லும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசம்தான். ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள்! ஒலியோ 21டிகிரி வெப்பத்தில் காற்றில்லாதபோது &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://en.wikipedia.org/wiki/Speed_of_sound" target="_blank"&gt;ஒரு செகண்டுக்கு 344 மீட்டர்&lt;/a&gt; என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும். காற்றிருந்தாலோ, தடைகள் இருந்தாலோ, வெப்பம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலோ இந்த வேகம் மாறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, மின்னலின் ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு துல்லியமான முறை அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஒரு தோராயத்துக்கு, வித்தியாசத்தை வைத்து தூரம் கண்டுபிடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழே உள்ள ப்ளாஷைப் பாருங்கள். இதில் ஒளி ஒலி வித்தியாசத்தை வைத்து எவ்வள்வு தூரத்துக்கு எத்தனை செகண்டு வித்தியாசம் வரும் என்பதை அறியலாம். (330 மீட்டர் விநாடிக்கு என்ற ஒலிவேகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது).&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed pluginspage="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=" src="http://sudamini.googlepages.com/lightning.swf" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#FFFFFF" height="400" width="550"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-7388742121993728082?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/7388742121993728082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=7388742121993728082' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7388742121993728082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7388742121993728082'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/10/blog-post_08.html' title='மின்னலும் இடியும் சத்தமும்'/><author><name>பினாத்தல் சுரேஷ்</name><uri>http://www.blogger.com/profile/00264564943107773461</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-1724310972817553203</id><published>2007-10-01T18:27:00.000-07:00</published><updated>2007-10-01T20:01:08.505-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cricket'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Runs'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓட்டங்கள்'/><title type='text'>ஒரு பந்தில் எத்தனை ரன்?</title><content type='html'>நம்ம பசங்க 20-20 உலகக்கோப்பையை ஜெயிச்சுக்கிட்டு வந்துட்டாங்க.  அவங்க பின்னாடியே ஆஸ்திரேலியா  வீரர்கள் வந்தாச்சு. இப்படி சூடா கிரிக்கெட் ஜுரம் அடிக்கும் பொழுது நாம கிரிக்கெட் பத்தின ஒரு கேள்விக்கு பதில் சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா ஒரு பந்தில் அடிக்கக் கூடிய அதிகபட்ச ஓட்டங்கள் என்ன அப்படின்னு கேட்டா ஆறு ஓட்டங்கள் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனா அவ்வளவுதான் அடிக்க முடியுமா? அதுக்கும் மேல் அடித்தது உண்டா என பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;போன வருடம் இங்கிலாந்தின் ஒரு ஆட்டத்தில் கெவின் பியட்டர்ஸன் ஒரு பந்தில் ஏழு ஓட்டங்கள் குடுத்த பெருமையைப் பெற்றாராம். ஒரு நோ பாலில் அப்பந்தினை எதிர்கொண்ட வீரர் ஆறு அடித்ததால் அப்பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் அடிக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்க முடியும் என்ன, அடித்து இருக்கிறார்கள்.  அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறை.  எவ்வளவு ஓட்டங்கள் தெரியுமா? எட்டு ஓட்டங்கள்.  எப்படி என்று பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;1928-29ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGyyzc8rFI/AAAAAAAAAMg/0LWy3GdDnzI/s1600-h/patsy_right.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGyyzc8rFI/AAAAAAAAAMg/0LWy3GdDnzI/s400/patsy_right.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5116567237544422482" border="0" /&gt;&lt;/a&gt;பந்தயம் ஒன்றில் இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த பேட்ஸி ஹெண்ட்ரன் என்பவர் பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார். அப்பொழுது அப்பந்தினைத் தடுத்த ஆஸ்திரேலிய வீரர் பந்தினை விக்கெட் நோக்கி எறிய அது நேராக மைதானத்தின் எதிர் பகுதி எல்லைக் கோட்டினை தாண்டிச் சென்றது. ஆக பேட்ஸி பெற்றது எட்டு ஓட்டங்கள்.  ஒரு கொசுறு செய்தி, இந்த டெஸ்ட் போட்டியில்தான் டான் பிராட்மேன் அறிமுகமானார். (படத்தில் வலப்புறத்தில் இருப்பவர்தான் பேட்ஸி.)&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு 1980 - 81ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்துக்கும்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGzMDc8rHI/AAAAAAAAAMw/jvuxOKLQsSk/s1600-h/john_wright.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGzMDc8rHI/AAAAAAAAAMw/jvuxOKLQsSk/s320/john_wright.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5116567671336119410" border="0" /&gt;&lt;/a&gt; நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே முறையில் நியூஸிலாந்தின் ஜான் ரைட் (நம்ம அணியின் பயிற்சியாளராக இருந்தாரே அவரேதான்) இதே முறையில் ஒரு பந்தில் எட்டு ஓட்டங்கள் பெற்றார். இவர் அடித்த பந்தினை பீல்டர்கள் எடுப்பதற்குள் நான்கு ஓட்டங்கள் ஓடி எடுத்து விட்டார்.  பீல்டர் எறிந்த பந்தினை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் ராட் மார்ஷ் அதனை விக்கெட் நோக்கி எறிய அது விக்கெட்டில் படாமல் எல்லைக் கோட்டினைத் தாண்டியதால் நான்கு ஓட்டங்கள் கூடுதலாகக் கிடைத்தது.   இந்த இரு சம்பவங்களிலும் எட்டு ஆட்டங்கள் கொடுத்த அணியாக ஆஸ்திரேலியாவே இருந்தது ஆச்சரியம்தான் இல்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்த மூன்றாவது சம்பவம் 2004-05ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கும் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGz7jc8rII/AAAAAAAAAM4/d7Rk3dCUp7M/s1600-h/Brian_Lara.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGz7jc8rII/AAAAAAAAAM4/d7Rk3dCUp7M/s320/Brian_Lara.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5116568487379905666" border="0" /&gt;&lt;/a&gt;தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் பொழுது நடந்தது.  மேற்கிந்திய தீவுகளின் ப்ரையன் லாரா பந்தை அடித்துவிட்டு மூன்று ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது பந்தினைத் தடுத்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்கீப்பர் மார்க் பவுச்சர் அப்பந்தினை எறியும் பொழுது அது தரையில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் பட்டது. அதனால் ஐந்து அதிக ஓட்டங்கள் அளிக்கப்பட்டன.  இப்படியாக ஒரே பந்தில் எட்டு ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. முன்பெல்லாம் இந்த ஐந்து ஓட்டங்கள் பேட்ஸ்மனின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்பட்டன. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு முன் செய்யப்பட்டிருந்த விதிமுறை மாற்றத்தால் இது உபரி ஓட்டங்களாக கணக்கில் வைக்கப்பட்டது. இந்த விதிமுறை மாற்றத்தை ப்ரையன் லாரா சபித்து இருப்பார். காரணம் அந்த இன்னிங்க்ஸில் அவர் அவுட் ஆனது 196 ஆட்டங்களுக்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://content-usa.cricinfo.com/columns/content/story/311946.html"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;கிரிக்கின்போ&lt;/span&gt;&lt;/a&gt; தளத்தில் வாராவாரம் இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் தரப்படுகின்றது. நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-1724310972817553203?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/1724310972817553203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=1724310972817553203' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1724310972817553203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1724310972817553203'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/10/blog-post.html' title='ஒரு பந்தில் எத்தனை ரன்?'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RwGyyzc8rFI/AAAAAAAAAMg/0LWy3GdDnzI/s72-c/patsy_right.jpg' height='72' width='72'/><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4613261320371917919</id><published>2007-09-20T12:39:00.000-07:00</published><updated>2007-09-20T19:52:17.395-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Smell of earth'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Rain'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மண் வாசனை'/><title type='text'>மழையும் மண்வாசனையும்</title><content type='html'>மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RvMp1996_KI/AAAAAAAAAMQ/7eebHE7jlhk/s1600-h/rain_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RvMp1996_KI/AAAAAAAAAMQ/7eebHE7jlhk/s400/rain_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5112476009139731618" border="0" /&gt;&lt;/a&gt;மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான்.  Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins.  அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RvMqE996_LI/AAAAAAAAAMY/mNrp_1neMLg/s1600-h/rain_2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RvMqE996_LI/AAAAAAAAAMY/mNrp_1neMLg/s400/rain_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5112476266837769394" border="0" /&gt;&lt;/a&gt;மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த  வாசத்தை உணர முடிகிறது அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4613261320371917919?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4613261320371917919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4613261320371917919' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4613261320371917919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4613261320371917919'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/09/blog-post_20.html' title='மழையும் மண்வாசனையும்'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RvMp1996_KI/AAAAAAAAAMQ/7eebHE7jlhk/s72-c/rain_1.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-3065754614159840006</id><published>2007-09-02T18:45:00.000-07:00</published><updated>2007-09-03T03:35:59.679-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Donkey'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Republican'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Democratic'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Elephant'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கழுதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடியரசுக் கட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜனநாயகக் கட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யானை'/><title type='text'>யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!</title><content type='html'>நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த  கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சொல்லிட்டாரு. &lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான்.  சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;ஜனநாயகக் கழுதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttufS5qvfI/AAAAAAAAALw/ncsCX35TeNg/s1600-h/donkey.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttufS5qvfI/AAAAAAAAALw/ncsCX35TeNg/s400/donkey.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5105796086483303922" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttvKi5qviI/AAAAAAAAAMI/8PqWtclLIhI/s1600-h/nast1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttvKi5qviI/AAAAAAAAAMI/8PqWtclLIhI/s400/nast1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5105796829512646178" border="0" /&gt;&lt;/a&gt;போட்டியிட்டவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன். இவரை எதிர்த்தவர்கள் இவரை Jackass (ஆண் கழுதை) என அழைக்க, இவரும் விடாமல் அதனைத் தன் அடையாளமாகவே ஆக்கிக்கொண்டு போஸ்டரில் போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டார்.  ஆனால் அது அவரின் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்ததே தவிர கட்சியின் அடையாளமாக ஆகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார்.  அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 102);"&gt;குடியரசு யானை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/Rttuuy5qvgI/AAAAAAAAAL4/Rmx2H_V8u1U/s1600-h/elephant.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/Rttuuy5qvgI/AAAAAAAAAL4/Rmx2H_V8u1U/s400/elephant.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5105796352771276290" border="0" /&gt;&lt;/a&gt;குடியரசு யானையைத் தந்தவர் ஜனநாயகக் கழுதையைத் தந்த அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttvEC5qvhI/AAAAAAAAAMA/7kd8vtlQXrc/s1600-h/nast2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttvEC5qvhI/AAAAAAAAAMA/7kd8vtlQXrc/s400/nast2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5105796717843496466" border="0" /&gt;&lt;/a&gt;ருசிகரத் தகவல்.  1874ஆம் ஆண்டு அவர் வரைந்த "The Third Term Panic" என்ற இந்தக் கேலிச் சித்திரத்தில் அவர் முதன் முதலில் குடியரசுக் கட்சியை யானையாக உருவகப் படுத்தினார்.  சிங்கத் தோல் போர்த்திய கழுதையை (ஜனநாயகக் கட்சி) கண்டு மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது போல் வரைந்திர சித்திரம் அது. அதில் குடியரசுக் கட்சியை யானையாகச் சித்தரித்திருந்தார்.   கழுதையைப் போலவே இந்த யானையும் மிகுந்த வரவேற்பைப் பெற மற்றவர்களும் குடியரசுக் கட்சியை யானையாகவே உருவகப் படுத்தத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;சில சுட்டிகள்&lt;br /&gt;&lt;a href="http://www.c-span.org/questions/week174.htm"&gt;சுட்டி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.factmonster.com/ipka/A0881985.html"&gt;சுட்டி 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.democrats.org/a/2005/06/history_of_the.php"&gt;சுட்டி 3 &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-3065754614159840006?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/3065754614159840006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=3065754614159840006' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3065754614159840006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3065754614159840006'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/09/blog-post.html' title='யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RttufS5qvfI/AAAAAAAAALw/ncsCX35TeNg/s72-c/donkey.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-6229048825505172326</id><published>2007-08-26T04:37:00.000-07:00</published><updated>2007-08-30T21:38:30.915-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Concorde'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கான்கார்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமானம்'/><title type='text'>ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்</title><content type='html'>கான்கார்ட் விமானங்களின் சேவை ஏன் நிறுத்தப்பட்டன என்று அனானி ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.  தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியாமல் போயிற்றே என நான் வருத்தப்படும் ஒரு விஷயம் என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTYC5qvbI/AAAAAAAAALQ/TsH9F_XJ2K0/s1600-h/Concorde1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTYC5qvbI/AAAAAAAAALQ/TsH9F_XJ2K0/s400/Concorde1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5104710743952637362" border="0" /&gt;&lt;/a&gt;1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன? காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா?  கொஞ்சம் கொசுவர்த்தி சுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTiy5qvcI/AAAAAAAAALY/6y-Rm7Ben9E/s1600-h/concorde2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTiy5qvcI/AAAAAAAAALY/6y-Rm7Ben9E/s400/concorde2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5104710928636231106" border="0" /&gt;&lt;/a&gt; வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் &lt;a style="font-weight: bold; color: rgb(0, 0, 153);" href="http://en.wikipedia.org/wiki/Supersonic"&gt;ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில்&lt;/a&gt;, அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல அவ்வேகத்தில் பறந்தாலும் பயணிகள் சேவையில் அவ்வேகத்தில் சென்ற விமானங்கள் இரண்டே இரண்டுதான் - ஒன்று &lt;a style="font-weight: bold; color: rgb(0, 0, 153);" href="http://en.wikipedia.org/wiki/Concorde"&gt;கான்கார்ட். &lt;/a&gt;மற்றொன்று அதற்குப் போட்டியாக ரஷ்யா தயாரித்த &lt;a style="font-weight: bold; color: rgb(0, 0, 153);" href="http://en.wikipedia.org/wiki/Tupolev_Tu-144"&gt;டுப்பலோவ் 144&lt;/a&gt;. இதில் வெற்றிகரமாக இயங்கியது என்னவோ கான்கார்ட்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTuS5qvdI/AAAAAAAAALg/eih9_BzcKMI/s1600-h/concorde3.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTuS5qvdI/AAAAAAAAALg/eih9_BzcKMI/s400/concorde3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5104711126204726738" border="0" /&gt;&lt;/a&gt;மிகுந்த  பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட விமானங்கள்தான் கான்கார்ட். அவற்றின் வரலாற்றை மற்றொரு சமயம் பார்க்கலாம். மொத்தமே 20 விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதில் 6 விமானங்கள் ஆராய்ச்சிக்களுக்காகவும் மீதமுள்ள 14 விமானங்கள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆளுக்குப் பாதி என தலா ஏழு விமானங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். உலகிலேயே இவ்விரண்டு நிறுவனங்கள்தான் கான்கார்ட் விமான சேவையை பயணிகளுக்கு அளித்தன.  சரி விஷயத்திற்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 25, 2000.  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteT4y5qveI/AAAAAAAAALo/1J1uzIzKiW4/s1600-h/Concorde4.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteT4y5qveI/AAAAAAAAALo/1J1uzIzKiW4/s400/Concorde4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5104711306593353186" border="0" /&gt;&lt;/a&gt; என்னவென்று அறியாத கான்கார்ட் விமானங்களின் &lt;a style="font-weight: bold; color: rgb(102, 0, 204);" href="http://en.wikipedia.org/wiki/Air_France_Flight_4590"&gt;முதல் விபத்து.&lt;/a&gt; ஆனால் எப்படிப்பட்ட கோர விபத்து. விமானத்தில் இருந்த 100 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் அவர்களுடன் தரையில் இருந்த நால்வரும் மரணமடைந்த ஒரு பரிதாபமான நிகழ்வு. ஆனால் கான்கார்ட் என்ற சகாப்தத்தின் கடைசி அத்தியாயத்தின் ஆரம்பமாக இந்த விபத்து அமையும் என எத்தனை பேர் அன்று நினைத்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கான்கார்ட் விமானங்களும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு விமானத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்விமானத்தின் பின் சென்ற கான்கார்ட் விமானத்தின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் (இது ஓட்டமா? சோதனை பறப்பு எனச் சொல்லலாமா?) நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது &lt;a style="font-weight: bold; color: rgb(0, 0, 153);" href="http://en.wikipedia.org/wiki/September_11%2C_2001_attacks"&gt;செப்டம்பர் 11, 2001&lt;/a&gt;. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கான்கார்ட் விமானம். நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்விமான சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கான்கார்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். அவ்வருடம் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதாங்க கான்கார்ட் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட கதை. கான்கார்ட் விமானங்களைப் பற்றி சில குறிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இவ்விமானங்கள் பறப்பது கிட்டத்தட்ட மணிக்கு 2200 கிலோமீட்டர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு!&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் அத்தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடும். மற்ற விமானங்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.&lt;/li&gt;&lt;li&gt;லண்டனுக்கும் நியூயார்க்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணிநேரம் ஆதலால்,லண்டனில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு முன்னமே நியூயார்க்கில் வந்து இறங்கி விடும். (அதாவது லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்குக் (அதாவது நியூயார்க் நேரம் காலை 7மணி) கிளம்பினால் நியூயார்க் நகரில் காலை 10:30 மணிக்கு வந்து சேர்ந்து விடும்.)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;வேகத்திற்கான பல உலக சாதனைகளைப் படைத்த விமான ரகம் கான்கார்ட்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;முதல் பயணிகள் விமானம் சென்றது நியூயார்க் நகருக்கு இல்லை. பஹ்ரைன் நகருக்கு லண்டனில் இருந்தும் பாரிஸில் இருந்து ரியோ டி ஜெனீரோவிற்கும் பறந்தது.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;இந்தியாவின் மீது இவ்விமானங்கள் பறக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது&lt;/li&gt;&lt;li&gt;இவ்விமானங்கள் பறக்கும் உயரம் 60,000 அடிகள். இவ்வளவு உயரத்தில் பறப்பதால் அவ்விமானங்களின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்க்கும் பொழுது அது தட்டையாக இல்லாமல் பந்து போல் வளைவாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;மிகுந்த வேகத்தில் பறப்பதால் இவ்விமானங்களின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு சிறிய விரிசல் வரும். சூடு தணியும் பொழுது அவ்விரிசல் மறைந்து விடும். கான்கார்ட் விமானங்களின் கடைசி பயணத்தின் பொழுது அவ்விரிசலில் அவ்விமானத்தின் பைலட்டின் தொப்பி சொருகப்படும். அவ்விரிசல் மறையும் பொழுது அத்தொப்பி அவ்விமானத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டு விடும்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;மேலும் விபரங்களுக்குச் சில சுட்டிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Concorde_aircraft_histories"&gt;இவ்விமானங்களின் வரலாறு&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.britishairways.com/concorde/aboutconcorde.html"&gt;பிரிட்டிஷ் ஏர்வேஸின் கான்கார்ட் விமானங்கள் பற்றிய தளம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.gizmohighway.com/history/concorde.htm"&gt;மற்றுமொரு கான்கார்ட் தளம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="font-size:78%;"&gt;படங்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-6229048825505172326?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/6229048825505172326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=6229048825505172326' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/6229048825505172326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/6229048825505172326'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/08/blog-post_26.html' title='ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RteTYC5qvbI/AAAAAAAAALQ/TsH9F_XJ2K0/s72-c/Concorde1.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4199783282028593345</id><published>2007-08-14T05:26:00.000-07:00</published><updated>2007-08-14T05:29:25.626-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Flash Creation'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ளாஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடம்'/><title type='text'>ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 3</title><content type='html'>பெனாத்தல் சுரேஷ் விடுமுறையில் சென்றிருப்பதால் அவர் சார்பாக இத்தொடரின் கடைசி பாகத்தை நான் வெளியிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/mn7p8rvVNVk"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/mn7p8rvVNVk" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4199783282028593345?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4199783282028593345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4199783282028593345' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4199783282028593345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4199783282028593345'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/08/3.html' title='ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 3'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-9198079568932749294</id><published>2007-08-02T20:03:00.000-07:00</published><updated>2007-08-03T05:43:13.928-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Flash Creation'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ளாஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடம்'/><title type='text'>ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 2</title><content type='html'>&lt;a href="http://wikipasanga.blogspot.com/2007/08/blog-post.html"&gt;முதல் பாகத்தில்&lt;/a&gt; உடல் நிறை அளவை கணிக்கும் ப்ளாஷ் எப்படித் தயாரிப்பது என்று பார்த்தோம். இந்த பாகத்தில், &lt;a href="http://penathal.blogspot.com/2007/07/blog-post.html"&gt;இந்தப்பதிவில் உள்ளது போல, &lt;/a&gt;ஜிகினா வேலைகள் சேர்த்து, மேம்படுத்துவது எப்படி என்றும், இடையூடாடும் தன்மையைச் சேர்ப்பதையும் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/mn7p8rvVNVk" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அளவு சிறியதாக இருப்பதாய்த் தோன்றினால், முழுப்படத்தையும் &lt;a href="http://www.rapidshare.com/files/44872709/Flash_Create_and_Uploading_procedure.wmv.html"&gt;இங்கே &lt;/a&gt;சென்று தரவிறக்கி (இளா பாணியில் தரையிறக்கி:-) பார்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்களை அவசியம் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-9198079568932749294?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/9198079568932749294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=9198079568932749294' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/9198079568932749294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/9198079568932749294'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/08/2.html' title='ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 2'/><author><name>பினாத்தல் சுரேஷ்</name><uri>http://www.blogger.com/profile/00264564943107773461</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-1447816188470983435</id><published>2007-08-01T04:40:00.000-07:00</published><updated>2007-08-01T04:55:08.498-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Flash Creation'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப்ளாஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடம்'/><title type='text'>ப்ளாஷில் கலக்கலாம் வாங்க! - பாகம் 1</title><content type='html'>&lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ப்ளாஷில் கலக்குவது எப்படி? அவ்வப்போது நான் செய்யும் ப்ளாஷ் பதிவுகளின் பின்னூட்டங்களில் சந்திக்கும்  கேள்வி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;நான் நிச்சயமாக தொழில்ரீதியிலான ப்ளாஷ் தயாரிப்பவன் அல்ல. அப்படிப்பட்டவர்கள்  யாரும் தங்கள் பதிவுகளில் ப்ளாஷ் ஏனோ உபயோகிப்பதில்லை! &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;இயந்திரங்களின் இயக்கத்தையும், ஹைட்ராலிக் ஓட்டத்தையும் அசையாப்படம் மூலம் 2  மணிநேரங்கள் சொல்வதைவிட, ஒரு அசையும் படம் 5 நிமிடங்களில் தெளிவாக விளக்கிவிடுகிறது  என்பதை அனுபவபூர்வமாகக் கண்டதால், இந்த மென்பொருளை நண்பரின் நண்பரின் நண்பர் மூலம்  அடைந்தேன், தட்டித்தடவி உதவிப்பக்கங்கள் மூலமும், உதாரணங்கள் மூலமும்  கற்றுக்கொண்டேன். &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;இம்மென்பொருளை &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="https://www.adobe.com/cfusion/tdrc/index.cfm?product=flash" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt; (30 நாள் இலவசம்) அல்லது இணையத்தில் தேடி  தரவிறக்கிக்கொள்ளலாம். இலவசமாக எங்கும் கிடைக்கவில்லை :-(.&lt;br /&gt;&lt;br /&gt;Interaction  என்பது சில பதிவுகளின் வீச்சையே மாற்றிவிடும். ஒரே சம்பவம் பற்றி  அதிமுகவும் திமுகவும் வேறு வேறு கருத்துக்கள் வைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும்  இல்லை, அக்கட்சிகளின் தலைவர்களும் அடிமட்டப்பேச்சாளர்களும் பேசும் தொனி  வித்தியாசப்படும் என்பதை வைத்து காமடி செய்தது நான் தான் முதலில் என்று நிச்சயமாக  நினைக்கவில்லை. ஆனால், எந்தக்கட்சி என்பதையும், பேச்சாளர் நிலையையும் பயனர்  தேர்ந்தெடுப்பதுபோல் வைத்தால் பழைய கள் புது மொந்தையில் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://sudamini.googlepages.com/tracker1.swf" target="_blank"&gt;புதுமை  காட்டுகிறது&lt;/a&gt; அல்லவா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த வீடியோத் துண்டில் எளிமையான ஒரு ப்ளாஷ்-ஐ எப்படித் தயாரிப்பது என்று  விளக்கியிருக்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/8Po57eXTUF8"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/8Po57eXTUF8" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதை SWF கோப்பாக மாற்றுவதற்கான குறிப்புகள் இங்கே.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="350" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/FrGG8QlduWQ"&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/FrGG8QlduWQ" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="350" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மேலதிக ஜிகினா வேலைகள், வலைப்பதிவில் ஏற்றுவது பற்றி அடுத்த பதிவில்  பார்க்கலாமா?&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-1447816188470983435?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/1447816188470983435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=1447816188470983435' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1447816188470983435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1447816188470983435'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/08/blog-post.html' title='ப்ளாஷில் கலக்கலாம் வாங்க! - பாகம் 1'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-3047032275735101113</id><published>2007-07-04T11:01:00.000-07:00</published><updated>2007-07-04T11:25:22.064-07:00</updated><title type='text'>சர்வேஸனுக்கே டவுட்டா?</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;சர்வேஸனுக்கே டவுட்டா?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எது என்னவென்றாலும் ஒரு சர்வே போடும் &lt;/span&gt;&lt;a href="http://surveysan.blogspot.com/2007/07/blog-post.html"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சர்வேஸனுக்கு ஒரு சந்தேகம்!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சந்தேகம்னு சொல்றதைவிட ஒரு தாக்கம்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;"ஒரு மருத்துவர் உயிருக்கே ஆபத்து! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;'என்னைச் சாக விடாதீர்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;என் ரத்தம் உருகி என்னையே அழிக்கிறது;&lt;br /&gt;&lt;br /&gt;நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்படி இது நிகழ்ந்தது என எனக்குப் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏன் தனியே இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன அடி பட்டாலோ, அல்லது தும்மினாலோ, ஏன் இத்தனை பதட்டப் படுகிறார்கள்? '&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் செய்த பாவம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு எப்படி நாம உதவலாம்?"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இதுதான் அவரோட தாக்கம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kasadara.blogspot.com/2007/01/7.html"&gt;&lt;span style="color:#6600cc;"&gt;லப்-டப் தொடரின் ஏழாவது பதிவில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#6600cc;"&gt; சொல்லியிருக்கும் காரணங்களே இதற்கு விடையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கீமோதெரபி[Chemotherapy] மூலம் இந்த லுகீமியா[Leukemia] குணமாக வழியுண்டு என்றாலும், அதிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்து குணமாக்கும் அதே வேளையில், நோயின் தீவிரமும், மறுபக்கத்தில் இதை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் அபாயம் நிகழ்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, ஒரு பக்கத்தில் கீமோதெரபி இதனைச் சமன் செய்தாலும், நோயின் கடுமை [Severity of the disease] மறுபக்கம் மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது எப்படி சாத்தியம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோயைக் குணப்படுத்தவென அனுப்பப்படும் மருந்துகள், நோயுற்ற செல்களை மட்டுமல்லாது, பொதுவாக எல்லா செல்களையுமே தாக்குகிறது.&lt;br /&gt;இதனால், ஏற்கெனவே இன்னமும் வலுவாக இருக்கும் அணுக்களும், புதிதாக உருவாகிய அணுக்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதற்கு என்ன வழி?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சிசு அழிய வேண்டியதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆ! இருக்கும் அணுக்களை அழிப்பதுதான் இந்நோயின் குணமென்றால், அழிக்க முடியா வலுவுள்ள புது ரத்த அணுக்களை உருவாக்கும் வல்லமையுள்ள, ஒரு பொருளை எனக்குள் அனுப்புங்களேன் என அந்தக் குழந்தை அலறுவது ஒரு சிலருக்குக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் விளைவுதான், இந்த போன் மார்ரோ பரிமாற்றம்[Bone Marrow Transplant].&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது என்னவெனப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;போன் மார்ரோ[Bone Marrow] என்பது ஒரு மிருதுவான, கொழுப்பு திசுக்களால் ஆன ஒரு பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எலும்புக்குள் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தத்தில் இருக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள், ப்ளேட்லெட்டுகள் [RBC's, WBC's, Platelets] முதலியன இங்கிருந்துதான் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்த அணுக்களில் வரும் நோயால், இந்த எலும்பு மஜ்ஜையும் பாதிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கென, இதைச் சரி செய்யவென, வரும் மருந்துகளுக்கு, நல்லது எது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் தன்மை இல்லாமல், கொஞ்ச நஞ்சமிருக்கும் நல்ல திசுக்களையும் அழிக்கும் அபாயம் நேர்வதால், இது போன்ற மருந்துகளுக்கும் ஒரு அளவில்தான் பயன் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாற்றுதான் இந்த &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;எலும்பு மஜ்ஜை பரிமாற்றம்&lt;/span&gt;&lt;/strong&gt;[Bone Marrow Transplant]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதை யார் கொடுக்க முடியும்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கிய உறவினர்[தாய், தந்தை, சகோதரன், சகோதரி,], அல்லது இந்த ரத்தத்திற்கு பொருந்தும் வேறு எவராயினும்!&lt;br /&gt;&lt;br /&gt;பெறுபவருக்கு பலவகையிலும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#330000;"&gt;&lt;strong&gt;தருபவர்க்குத்தான் குழப்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;தரலாமா, கூடாதா?&lt;br /&gt;தனக்கு இதனால் ஏதேனும் தொல்லை வருமோ?&lt;br /&gt;பின்னால் இதனால் எதாவது கஷ்டம் இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல கேள்விகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்காக சில விளக்கங்கள்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;வலுவான, ஆரோக்கியமான உடல்நிலை இருக்கிறதா எனப் பரிசோதித்த பின்பே, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது ரத்தப்பிரிவு சோதனை செய்யப்பட்டு, இவர் தானம் அளிக்கத் தகுதியானவர்தானா எனப் பரிசோதனைகள் செய்தபின்னர், இவர் தெரிந்தெடுக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடுப்பு எலும்புப் பகுதியில்[Hip bone] இருந்து இந்த எலும்பு மஜ்ஜை எடுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா எலும்புகளிலும் இந்த மஜ்ஜை இருந்தாலும், இடுப்பெலும்பில் அதிகமாக இருப்பதாலும், எடுப்பது எளிதென்பதாலும் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபகாலம் வரை, ஒரு அறுவைசிகிச்சை[surgery] மூலம்தான் இது எடுக்கப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தானமளிப்பவர்[Donor] மயக்கநிலைக்குச்[anaesthesia] சென்றாக வேண்டிய கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலருக்கு சில மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதாலும், மற்ற இடங்களில் இருக்கும் மார்ரோ எடுக்கப்படாமல் போவதாலும் மாற்றுவழிகள் முயற்சிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாகக் கண்டறிந்தது என்னவென்றால், எலும்பு மஜ்ஜையில் இருக்கும் &lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஸ்டெம் ஸெல்கள்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;[Stem cells] புதிய அணுக்கள் உருவாகத் தேவையானவை என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த ஸ்டெம் ஸெல்களை இந்த மஜ்ஜையிலிருந்து பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்தால், மற்ற சாதாரண ரத்தப் பரிசோதனைகள் போல எளிதாக ரத்தத்தை எடுத்து,இதனைப் பிரிக்கலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமின்றி, இப்போது இதன் மூலம், இடுப்பு எலும்பு மட்டுமல்லாது, எல்லா எலும்புகளில் இருந்தும் ஸ்டெம் ஸெல்கள் பெறும் வாய்ப்பும் அதிகமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட அளவு ரத்தத்தில் இருந்து இவ்வளவு ஸெல்கள் எடுக்கலாம் என்ற கணக்கும் தெரிவதால், தேவைக்குத் தகுந்த அளவில் மட்டுமே பெறவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி செய்கிறார்கள் இதை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நியூபோஜென்&lt;/strong&gt;[Neupogen] என்னும் ஒரு மருந்தை தினம் ஒருவேளை என்ற கணக்கில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஊசி மூலம் தானமளிப்பவருக்கு செலுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எலும்புமஜ்ஜைக்குள் ஊடுருவி, ஸ்டெம் ஸெல்களைப் பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் அனுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தினசரி ரத்தப் பரிசோதனை மூலம் தேவையான அளவு ஸெல்கள் சேர்ந்து விட்டதா எனத் தெரிந்து, ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், ரத்த தானம் செய்பவருக்கு நிகழ்வது போல், கையில் இருக்கும் நாளம் மூலம் ரத்தம் ஒரு கருவிக்குள்[machine] அனுப்பப்பட்டு, இந்த ஸெல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;br /&gt;இதற்கு, &lt;strong&gt;ஏஃபெரேஸிஸ்&lt;/strong&gt; [Apheresis] எனப் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதி ரத்தம், தானமளிப்பவருக்கே மற்றொரு கை நாளம் வழியே திரும்ப அனுப்பப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு ஓய்வுக்குப் பின் வீடு திரும்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இவ்வளவு எளிதா இது?&lt;br /&gt;இதில் பக்க விளைவுகள் [Side effects] ஒன்றுமே இல்லையா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தம் பிரித்தெடுக்கும் போது வலியே இருக்காது........ ஊசிவலியைத் தவிர!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலருக்கு, நியூபோஜென் மருந்து எலும்பிலிருந்து ஸெல்களைப் பிரித்தெடுக்கும் போது, சற்று எலும்பு வலி[Bone pain] இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு, அசதி, வாந்தி உணர்வு, லேசான ஜுரம், பசியின்மை, தூக்கமின்மை[fatigue, nausea, fever, Loss of appetite, insomnia] போன்றவை வரக்கூடும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;பொதுவாக இது ஒரு பயத்தில் வருவதே.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினரைத்தவிர, அந்நியருக்கும் இந்த தானம் அளிக்கலாம். தடையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதற்கென உங்கள் ஊரில் இருக்கும் இது &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சம்பந்தப்பட்ட அமைப்பில் [Bone Marrow Donor Program]&lt;/span&gt;&lt;/strong&gt; உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்வதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களது ரத்தவகை போன்ற சோதனைகளைச் செய்து, தேவைப்படும் போது அழைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமிருந்தால், உடல்நலம் அப்போது சரியாக இருந்தால், தாராளமாகக் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உயிரைக் காப்பாற்ற உங்கள் பங்கும் சேரும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;முடிந்தால், &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://surveysan.blogspot.com/2007/07/blog-post.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;சர்வேஸன் கூறிப்பிட்டிருக்கும் குழந்தைக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;உங்களாலான உதவியைச் செய்யுங்கள்! &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-3047032275735101113?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/3047032275735101113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=3047032275735101113' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3047032275735101113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3047032275735101113'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html' title='சர்வேஸனுக்கே டவுட்டா?'/><author><name>VSK</name><uri>http://www.blogger.com/profile/14988197272523406250</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://photos1.blogger.com/blogger/3139/2118/1600/Muruga%20002.jpg'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-3003777801792987209</id><published>2007-07-04T03:13:00.000-07:00</published><updated>2007-07-04T03:38:42.878-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரதிபலிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிம்பம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விக்கி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mirror'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Image'/><title type='text'>உன் பார்வையே சரி இல்லை!</title><content type='html'>பதிவுலகம் சாராத நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி இது.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில் இருப்பவைகளைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. இப்படி இருக்கையில் அருகில் இருக்கும் கண்ணாடியில் தொலைவில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு எதற்காக கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது. அந்த கண்ணாடி அருகில்தானே இருக்கிறது?&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் இணையத்தை மேய்ந்து விட்டு அவருக்கு நான் தந்த பதில் இது. நீங்கள் அந்த கண்ணாடியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களில் கண்ணாடி அணியத் தேவை இல்லை. ஆனால் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் தொலைதூர பொருள் ஒன்றின் பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு கண்ணாடி அணியத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குக் காரணம், நீங்கள் பார்க்கும் பிம்பம் அந்த கண்ணாடியின் மேற்புறத்தில் இல்லை. அந்த பிம்பமானது கண்ணாடியின் உட்புறத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. அந்த பிம்பம் கண்ணாடியின் உட்புறத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றால், அந்த பொருளுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் தூரத்தின் அளவு உள்ளே இருக்கிறது. அதாவது அந்த பிம்பம் பிரதிபலிக்கும் வெளிச்சம் உங்கள் கண்களுக்கு வர பயணம் செய்ய வேண்டிய தூரம் உங்கள் கண்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் மட்டுமன்று. அது பயணம் செய்யும் மொத்த தூரம் அப்பொருளுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் + உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம். அதாவது உங்கள் கண்ணில் இருந்து 1 மீட்டர் தொலைவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாக 5 மீட்டர் தொலைவில் உள்ளதைப் பார்க்கவேண்டுமானால், உங்கள் கண்பார்வை 6 மீட்டர் வரை சுத்தமாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/Rot1L8TMtQI/AAAAAAAAAJE/5pu27HnYbQ0/s1600-h/Image.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/Rot1L8TMtQI/AAAAAAAAAJE/5pu27HnYbQ0/s400/Image.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5083285452443399426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு. அதாவது உங்கள் முகத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பம் கண்ணாடியில் வர ஏதுவாக) + உங்கள் கண்ணிற்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பத்தைப் பார்க்க).&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் தொலைவில் இருக்கும் பொருட்களின் பிம்பத்தை அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் பொழுது கூட நீங்கள் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேவைப் படுகிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;படம் இணையத்தில் சுட்டது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-3003777801792987209?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/3003777801792987209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=3003777801792987209' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3003777801792987209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3003777801792987209'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post.html' title='உன் பார்வையே சரி இல்லை!'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/Rot1L8TMtQI/AAAAAAAAAJE/5pu27HnYbQ0/s72-c/Image.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4560959915927260242</id><published>2007-05-24T02:26:00.000-07:00</published><updated>2007-05-24T07:28:59.217-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Emissions'/><title type='text'>வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும்? (24 May 07)</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;em&gt;கேள்வி: சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற வாயுவினை முகர்ந்தால் சிரிப்பு வரும் என்று சொல்லப்படுவது உண்மையா? உட்டாலக்கடியா?உண்மையென்றால், வருவது புன்முறுவலா? (smile) அல்லது வாய்விட்ட சிரிப்பா? (laugh)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;&lt;em&gt;&lt;strong&gt;சிமுலேஷன்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விக்கிக்கு வந்த கேள்வி இது எனினும், இந்தக்கேள்விக்கான நேரடி விடை மிக எளிமையானது என்பதால், இக்கேள்வியுடன் தொடர்புடைய வாகனப்புகையைப்பற்றியும் விரிவாகவே சொல்ல முனைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சின் புகைவிடுகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். முதலில் ஏன் அது புகைவிடுகிறது என்பதில் ஆரம்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஞ்சின் என்பது எரிபொருளின் வேதீயல் சக்தியை வெப்பச்சக்தியாக்கி பிறகு இயங்குசக்தியாக்கும் சாதனம். (தமிழ்லே சொல்றதுன்னா, Engine is a Device which converts Fuels Chemical Energy to heat Energy and thence to Mechanical Energy:-)&lt;br /&gt;&lt;br /&gt;எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், டீஸல், கேசோலின் என்று அமெரிக்காவில் அழைக்கப்படும் பெட்ரோல், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG), அல்லது ப்ரோபேன் போன்ற எதாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தாம் - வேறு வேறு மூலக்கூறுகளாக. (Molecules), என்ன, ஒவ்வொரு எரிபொருளுக்கும் வேண்டத்தகாத ஆனால் தவிர்க்கமுடியாத சில கசண்டுகளும் கூடவே இருக்கும். டீஸலுக்கு சல்பர் (கந்தகம்), பெட்ரோலுக்கு ஈயம் (lead), வாயுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு. இவற்றின் விளைவுகளையும் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, எஞ்சினுக்குள் எரியும் பொருள்கள் இரண்டு - எரிபொருள் மற்றும் காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எரிபொருளில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3 சதம் வரை கசண்டு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S)&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்களை இப்போது கணக்கில் சேர்க்கத் தேவையில்லை - மிகக்குறைந்த அளவில்தான் அவை உள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன. &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://sudamini.googlepages.com/engine.swf" target="_blank"&gt;இங்கே டீஸல் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற எளிய ப்ளாஷ் இருக்கிறது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கார்பன், ஆக்ஸிஜனுடன் முழுமையாக எரிந்தால் - கார்பன் டையாக்ஸைடு (CO2)&lt;br /&gt;2. பாதியளவு மட்டுமே எரிந்தால் - கார்பன் மோனாக்ஸைடு (CO)&lt;br /&gt;3. முழுக்கவே எரியாமல் இருந்தால் - ஹைட்ரோ கார்பன் (HC)&lt;br /&gt;&lt;br /&gt;4. தண்ணீர் (ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து) (H2O)&lt;br /&gt;5. கந்தக அமிலம் - டீஸல் மற்றும் வாயு எஞ்சின்களில் கந்தகக் கசண்டு இருப்பதால். (H2SO4)&lt;br /&gt;6. நைட்ரிக் அமிலம் (HNO3)&lt;br /&gt;&lt;br /&gt;7. நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (பல விதங்களில் இணைய வாய்ப்பிருக்கிறது) (NO, N2O, NO2, NO3)&lt;br /&gt;8. சல்பர் ஆக்ஸைடுகள் (SO, SO2, SO3)&lt;br /&gt;9. பாதி எரிந்த எரிபொருள் (கார்பன் மோனாக்ஸைடு) (இரண்டாவது முறை கணக்குக்காட்ட ஏற்றவில்லை, கீழே படியுங்கள்) (CO)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் நிறைய இருக்கிறது - ஆனால் போரடித்துவிட வாய்ப்பிருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூலக்கூறுகளை மூன்றுவகையாகப் பிரித்திருக்கிறேன் என்பதையும் கவனிக்கலாம். முதல்வகை - (1,2 &amp;3) - எரிபொருள் செலவுடன் தொடர்புடையது. அதாவது, இந்த வாயுக்களின் அளவு அதிகரிக்குமானால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகை - (4, 5 &amp;amp;6) - துருப்பிடித்தல், பாசி போன்ற படிமங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்து,எஞ்சினின் பாகங்களோடு வினை ஆற்றி, அவற்றின் வாழ்நாளைக் குறுக்கக்கூடிய அமில வகைகள் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு வகையும் அதிகரித்தால் செலவினங்கள் அதிகரிக்கும் - பணம் சார்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிரச்சினையே இந்த மூன்றாவது வகையோடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பன் மோனாக்ஸைடு ஒரு நிரந்தரமில்லாத வாயு (Unstable). அல்பாயுசில் மடிந்தவர்கள் ஆவியாவார்கள் என்பதுபோல, இது முழுக்க எரியாததால் எங்கே ஆக்சிஜன் என்று தேடிக்கொண்டு அலையும். காற்று மண்டலத்தில் இதற்கு ஜோடியாக இன்னொரு நிரந்தரமில்லாத ஆக்சிஜன் வகை இருக்கிறது - மூன்று மூலக்கூறுகளைக்கொண்ட O3 - ஓசோன்! இவருக்கு ஒரு ஆக்சிஜன் வந்தால் நிலைபெறுவார், அவருக்கு ஒரு ஆக்சிஜன் இழந்தால் நிலைபெறுவார். இருவரும் சந்திக்கும்போது - கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் - சரியான ஜோடி ஆகிவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;CO + O3 -&gt; CO2 + O2&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அதில் நமக்கென்ன பிரச்சினை? ஓசோன் வாயுவின் அளவு குறைவதும், அதனால் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி பூமிக்குள் நுழைந்து நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான். மேலும், கார்பன் மோனாக்ஸைடை நேரடியாக சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை மட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டையும் தொந்தரவு செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;நைட்ரஸ் ஆக்ஸைடுகள் வேறு வகை தொந்தரவு. நைட்ரஜனே ஒரு பெரிய போதை மருந்து! மனிதனின் நரம்பு மண்டலத்துடன் உறவாடி மயக்கத்தையும் மூளைச்செயல்பாடு பாதிப்பையும் உண்டு செய்யக்கூடியது. அதனால்தான் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருகிறது, அது சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற பெயரும் பெறுகிறது.  சிரிப்பு வருவது உண்மைதான் சிமுலேஷன். வாய்விட்ட சிரிப்பேதான். இதை முன்னாளில் மயக்கமருந்தாகவும் பயன்படுத்திவந்தார்கள் என்பது உபரி தகவல்.(அப்பாடா அந்தக்கேள்விக்கு விடை வந்துவிட்டது)&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிரவும், நைட்ரஸ் ஆக்ஸைடுகளால் அமிலமழை உண்டாகும் சாத்தியமும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சல்பர் ஆக்ஸைடுகள் காற்றை மாசுபடுத்துவதிலும் அமில மழைக்கும் மேற்கண்ட இரண்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பன் டையாக்ஸாடு (CO2) - ஒரு க்ரீன்ஹவுஸ் வாயு - உலக் வெப்பமயமாக்கலில் முக்கிய பங்கு இதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகக்கூடி, எந்த வாயுவுமே நல்லதில்லை! அதற்காக எல்லா எஞ்சின்களையும் அணைத்துவிடவா முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இவற்றைக்குறைக்க பலவழிகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள், அரசாங்கங்களும் பல சட்டங்களைப்போட்டு மாசின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யூரோ -2, பாரத் - 2, ACERT போன்ற ஸ்டிக்கர்களை உங்கள் வண்டிகளில் பார்த்திருப்பீர்கள் - இவையெல்லாம் அரசாங்கங்களின் அளவு விதிமுறைகளே. அதாவது, எஞ்சின் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச கார்பன் மோனாக்ஸடு அளவு இவ்வளவு, நைட்ரஸ் ஆக்ஸைடு இவ்வளவு, ஹைட்ரோ கார்பன்கள் இவ்வளவு என்னும் மதிப்பளவுகளுக்குள் குறிப்பிட்ட எஞ்சினின் அளவுகள் இருந்தால் இந்த சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த அளவுகள் வருடாவருடம் திருத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவுகளுக்குள் எஞ்சினை வடிவமைக்க பல முறைகள் கையாளப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. அதிக வெப்பத்தை உள்வாங்கக்கூடிய, எரிபொருளை முழுமையாக உள்ளேயே எரிக்கக்கூடிய பாக்ங்கள் வடிவமைக்கப்படுகின்றன.&lt;br /&gt;2. சரியான நேரத்தில் சரியான அளவு எரிபொருளை எஞ்சினுக்குத் தர கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் உபயோகிக்கப்படுகின்றன (Analog Computing for controlling timing &amp;amp; quantity of Fuel Injection / Ignition)&lt;br /&gt;&lt;br /&gt;3. புகைபோக்கியில் வரும் வாயுவின் நச்சுத்தன்மையைக் குறைக்க வேதிப்பொருள்கள் புகைபோக்கியின் ஒரு பாகத்திலேயே வைக்கப்படுகிறது (Catalytic Convertors)&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுதான் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இந்த நச்சுகளை குறைக்கத்தான் முடியுமே ஒழிய அழிக்க முடியாது! கருப்பாக புகைவிடும் வண்டி மட்டுமல்ல, புத்தம்புதிய, புகை கண்ணுக்கே தெரியாத வண்டியும் மாசு ஏற்படுத்தத்தான் செய்கிறது.மாசின் தாக்கத்தின் அளவு மாறுபடலாமே ஒழிய எஞ்சின் ஓடினாலே மாசு நிச்சயம்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நாம் என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;1. தரமான எரிபொருளை பயன்படுத்தலாம் - எரிபொருளில் உள்ள கலப்படங்கள் மாசின் அளவை 20% வரை அதிகரிக்கக்கூடியவை. (கம்பெனியின் நேரடி பங்க்குகளில் போடுங்கள், அப்படி ஒன்று அருகில் இல்லாத பட்சத்தில் ஆட்டோக்கள் அதிகம் உள்ள பங்கைத் தேர்ந்தெடுங்கள் - ஆட்டோக்காரர்கள் பலமுறை போட்டு அறிந்து ஆராய்ந்துதான் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;2. சிக்னல், நிறுத்தங்களில் எக்காரணம் முன்னிட்டும் ஆக்ஸிலரேட் செய்யாதீர்கள் - வீண் விரயம் மட்டுமல்ல, மாசும் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. க்ளட்சில் கால் (அல்லது கை)வைத்த வண்ணம் வண்டி ஓட்டாதீர்கள் - க்ளட்ச் மூலம் கொஞ்சம் எஞ்சின் சக்தி வீணாகிக்கொண்டே இருக்கும். எஞ்சின் அதிக எரிபொருள் குடித்து, அதை மாசாக ஆக்கி தொந்தரவும் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. டயரில் காற்றழுத்தத்தை மிகச்சரியாக வையுங்கள். அழுத்தம் குறைவாக இருந்தால், வண்டியை நகர்த்த எஞ்சினுக்கு அதிக சக்தியும் எரிபொருளும் தேவைப்படும். காற்றுக்குறைவான சைக்கிள் அழுத்தும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆயில், பில்டர் போன்ற பராமரிப்பு பாகங்களை குறித்த நேரத்தில் மாற்றுங்கள் - தள்ளிப்போடுவதால் கொஞ்சம் பைசா மிச்சமாவது போல் தோன்றலாம் - ஆனால் எரிபொருள் செல்வும், எஞ்சின் ஓவர் ஹாலிங் செலவும், காற்றை மாசுபடுத்துவதும் நீங்கள் சேமிக்கும் காசைவிட மிகமிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் முக்கியமாக சைலன்ஸரை அடிக்கடி (வருடம் ஒருமுறையாவது) சுத்தம் செய்யுங்கள். சுத்தம் என்றால் காற்றை வைத்து ஊதி மட்டும் அல்ல - அதறகான வேதிப்பொருள்கலைக்கொண்டு தொழில்முறையான முழுமையான சுத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;7. அமெரிக்க கார்கள் பல கேடலிடிக் கன்வர்ட்டரோடு வருகின்றன. அவற்றுக்கும் பராமரிப்பு அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி உங்கள் வண்டியின் மாசளவை பரிசோதியுங்கள்! திடீரென அதிகரித்தால் மேலே சொன்ன ஏதோ ஒன்றைச் செய்யவில்லை என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே இந்தியாவில் தற்போது வரும் கார்கள் புதிய டெக்னாலஜியோடு வருவதால் அவற்றால் ஆபத்து குறைவு. ஆனால் பெருமளவு சாலைகளில் இருக்கும் இருசக்கர வாகனங்களும், லாரி, ட்ரக் பஸ் போன்றவையும் பழைய டெக்னாலஜிக்களிலேயே இயங்குகின்றன. அவைதான் பெரிய ஆபத்து. இவற்றின் மாசு அளவு அடிக்கடி பரிசோதிக்கப்படுவதும் பழுதுபார்த்து அனுமதிக்கப்பட்ட அளவுகளிலும் வைப்பது நாட்டுக்கும், உங்கள் பணப்பைக்குமே கூட உதவி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாத வேளைகளில் வண்டியை எடுப்பதைத் தவிர்க்கலாம், தனிநபராகக் காரில் செல்லாமல் Car Pool அமைத்துச் செல்லலாம்! தேவையற்ற உபயோகத்தைத் தவிர்க்க அத்தனை முயற்சிகளும் செய்யலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் மாசு அதிகரிப்பை நிறுத்த முடியாது - ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்! இந்த வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியமான கூடுதல் பலன் - எரிபொருள் சிக்கனம்!&lt;br /&gt;முயற்சி செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;******************************&lt;br /&gt;&lt;br /&gt;பி கு1: பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புத்தகங்கள், தயாரிப்பாளர்களின் கேட்டலாகுகள், பத்திரிக்கைச் செய்திகள், விக்கிபீடியா குறிப்புகள் ஆகியவற்றின் விளைவே இப்பதிவு. எனவே, குறிப்பிட்டு ஒரு ஆதாரத்தைச் சொல்ல முடியாது. &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://en.wikipedia.org/wiki/Automobile_emissions_control" target="_blank"&gt;விக்கிபீடியாக்குறிப்புகள் மட்டும் தரமுடியும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி கு 2: கட்டுரை நீளமாக இருப்பதாகக் கருதினால் குறைந்தபட்சம் கடைசியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் மட்டுமாவது படித்துவிடுங்கள். போரடிக்கிறது என்றால் அந்தக்கருத்தையும் சொல்லிவிடுங்கள், திருத்திக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி கு 3: சற்றுமுன் போட்டிக்கு அனுப்ப உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;பி கு 4: தவறு ஏதேனும் இருந்தால் திருத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4560959915927260242?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4560959915927260242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4560959915927260242' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4560959915927260242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4560959915927260242'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/05/24-may-07.html' title='வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும்? (24 May 07)'/><author><name>பினாத்தல் சுரேஷ்</name><uri>http://www.blogger.com/profile/00264564943107773461</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-7285322324931881496</id><published>2007-05-02T06:14:00.000-07:00</published><updated>2007-05-02T06:30:14.020-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?</title><content type='html'>&lt;span&gt;தாளிக்கிறதுக்கு ஏத்தது எள்ளா உளுந்தா? சாலமன் பாப்பையாவ விட்டா ரெண்டு மணிநேரம் பட்டிமன்றம் நடத்திடுவாரு. ரெண்டுமே தென்னிந்திய சமையல்ல சம அளவுல இருக்கு. ஆனா இலக்கியத்துல இருக்கா? தமிழ் இலக்கியத்துல எப்ப எள்ள போடணும் எப்போ உளுந்தப் போடணும்னு விதிகள் எதுனாச்சும் இருக்கா? இவ்விடயத்தில் &lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;யோகன் பாரீஸ் ஐயா &lt;/span&gt;அவர்களின் கம்பராமாயணப் பாடலொன்றினைக் குறித்த சந்தேகத்திற்கு தங்கத்தாரகை ஜெயஸ்ரீயின் பதில்...&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;//கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.//&lt;br /&gt;&lt;br /&gt;யோகன் பாரிஸ் ஐயா, அந்தப் பாடல் இராமரின்  முடி சூட்டு விழாவிற்கு வந்த கூட்டம் பற்றிய பாடல் அல்ல, திருமண விழாவிற்கு வந்த கூட்டம் பற்றியது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;(பால காண்டத்தில் எழுச்சிப் படலம்  - 23ஆம் பாடல்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராம இலக்குவர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு  இராமபிரான் சனகரின் மிகப்பெரிய சிவதனுசை 'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று நாணேற்றி உடைத்து சீதையை மணக்கத் தகுதி பெறுகிறார். இந்த நற்செய்தியைத் தெரிவித்து, தசரத மன்னரை மணவிழாவிற்கு அழைக்க சனகர் அயோத்திக்கு ஓலை அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓலை கிடைக்கப்பெற்ற தசரத மன்னர்  பெருமகிழ்ச்சியடைந்து பரிவாரங்களுடன் மிதிலை செல்லத் தயாராகிறார். . தனது  சிற்றரசர்களையும், சேனையையும்,  முதலில் செல்லப் பணிக்கிறார். சேனை திரண்டு, ஊழிக்காலத்தே ஒங்கரிக்கும் கடல்போல் ஆரவாரம் செய்து எழுந்தது. வாள்படையும், விற்படையும், யானைப்படையும், குதிரைப்படையும்,  பல்லக்குகளுமாகப் பெரும் கூட்டம் மிதிலையை நோக்கிச் சென்றது.  தன் சேனை முழுவதும் புறப்படபின், தான் பின் செல்லக் காத்திருக்கிறார் மன்னர். இன்னும் சேனை முழுவதும் அயோத்தியைவிட்டு நீங்கியபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தயரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பொருள்&lt;/u&gt; :&lt;br /&gt;துன்பத்திலும், துயரத்திலும் அழுந்திய மக்கள், அவற்றினின்று மீண்டு வர உதவும் ஊன்றுகோல் போன்ற தயரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உழுந்து போட்டால், உழுந்து மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை)  மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.&lt;br /&gt;இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட பரப்பு முழுதும் தயரதன் சேனை மற்றும் மணவிழாக்காணச் சென்ற மக்கள் கூட்டத்தால் உழுந்து விழவும் இடமின்றி&lt;br /&gt;நிறைந்திருக்கிறது. வானிலிருந்து  பார்க்கும்போது ஒரு கொடி மிதிலை முதல் அயோத்தி வரை படர்ந்திருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது. கொடியின் நுனி (சேனையின் கொழுந்து அல்லது கூட்டத்தின் முதல் வரிசை) மிதிலையில்&lt;br /&gt;இருக்கிறது. கடைசி வரிசை அயோத்தியில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தசரத மன்னரின் படைப்பெருக்கம் சற்று மிகப்படுத்தி கூறப்பட்டுள்ளது.இது உயர்வு நவிற்சி அணி.  ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தின் தன்மையையோ சிறப்பிக்கவேண்டியோ, அன்புமிகுதியாலோ மிகைப்படுத்திக்கூற புலவர்களுக்கு மட்டுமேயிள்ள சுதந்திரம். என் கண்மணி சக்கரவர்த்தித் திருமகன் கல்யாணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது தெரியுமா என்று சொல்ல கம்பர் எடுத்துக்கொள்ளும்  கூடுதல் உரிமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;"உழுந்து இட இடம் இலை "&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் நெருக்கமான கூட்டத்தைக் குறிக்க "எள் போட்டால் எள் விழாது" என்று சொல்வது வழக்கம். எள் அளவில் மிகச் சிறியது என்பதால் "எள்முனை அளவும் இல்லை" "எள்ளளவும் இல்லை"  என்றெல்லாம் சொல்வது வழக்கு.&lt;br /&gt;எள் பொதுவாக உயிர் நீத்தாருக்குச் செய்யும் சடங்குகளில் இடம் பெரும் பொருள். மங்கல காரியங்களில்  இடம் பெறுவதில்லை. இது இராமனுடைய மணவிழா.  "எள் விழ இடமில்லை" என்று பொதுவாக வழக்கில் உள்ள சொலவடையைச் சொல்வது கூட துர்நிமித்தம் (அபசகுனம்) ஆகிவிடுமோ என்பதால்   "உழுந்து இட இடமில்லை" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு மாண்ட இராவணனைப் பார்த்து மண்டோதரி புலம்பும் பாடலைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ  ஒருவன் வாளி "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;வெள்ளெருக்கை சடையிலணிந்த சிவபெருமான் உறையும் கயிலாயத்தையே அசைத்துத்தூக்கிய இந்த மேனியை எள் விழவும் இடமின்றி சல்லடையாய் இராமபாணங்கள்  தைத்து,  உயிரைக் குடித்தனவே!  நீ சீதைமேல் கொண்ட தகாத காதல் எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று உன் உடலெல்லாம் துளைத்துத் துளைத்து தேடி  வெளியேற்றியதோ அந்த இராமனின் அம்புகள் ?&lt;br /&gt;இங்கே நிகழ்ந்ததோ மரணம் , எனவே  "எள்ளிருக்கும் இடமின்றி".&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;விளக்கமளித்த ஜெயஸ்ரீக்கும் கேள்விகேட்ட யோகனுக்கும்  விக்கிப்பசங்களின் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-7285322324931881496?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/7285322324931881496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=7285322324931881496' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7285322324931881496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7285322324931881496'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/05/blog-post.html' title='எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?'/><author><name>இராமநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06522603377731318928</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://i215.photobucket.com/albums/cc177/ramblog/homer_simpson_tn.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-5487156807345681739</id><published>2007-04-23T10:36:00.000-07:00</published><updated>2007-04-23T20:44:03.668-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='photography'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='red eye'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='babies'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='flash'/><title type='text'>குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ்  போட்டாக்களும்</title><content type='html'>குட்டி குழந்தைகளை ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தால் குழந்தையின்  கண்பார்வை  பாதிக்கப்படுமா? நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அதுவும் முதன்முறை பெற்றோருக்கு.&lt;br /&gt;&lt;p&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RizxZnPrtRI/AAAAAAAAAD4/MnxrxjE4V-8/s1600-h/baby.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RizxZnPrtRI/AAAAAAAAAD4/MnxrxjE4V-8/s400/baby.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5056681903964009746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;நான் குழந்தை நல மருத்துவரோ, இல்லை கண் பார்வை மருத்துவரோ இல்லை. நான் தேடிப் பார்த்தவரை, நிறைய மருத்துவர்களை விசாரித்த வரையில், ஃப்ளாஷ் போட்டு  படம் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, குழந்தைகளுக்கும்,  பெரியவர்களுக்கும். அதனால் தைரியமாக ஃப்ளாஷ் உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஏன் ஃப்ளாஷ்  உபயோகிக்க வேண்டாம் என்பதற்கு சில காரணங்கள் &lt;/p&gt; &lt;ul&gt;&lt;li&gt;நேரடியான ஃப்ளாஷில் எடுக்கப்படங்கள் அழகு ரீதியாக நன்றாக இருக்காது, இயற்கை  வெளிச்சத்தில் எடுப்பதே நல்லது.&lt;/li&gt;&lt;li&gt;குழந்தைக்கு ஃப்ளாஷ் வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அப்புறம் போஸ்  குடுக்காமல் அழ ஆரம்பித்து விடக்கூடும்.&lt;/li&gt;&lt;li&gt;குழந்தைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி கண் சிமிட்டுவதில்லை. ஃப்ளாஷ் வெளிச்சம்  வெறுப்பபேற்றக்கூடும்.&lt;/li&gt;&lt;li&gt;சிகப்பு கண்.&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RizwNXPrtQI/AAAAAAAAADw/rZfDBuvObaQ/s1600-h/red-eye.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RizwNXPrtQI/AAAAAAAAADw/rZfDBuvObaQ/s400/red-eye.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5056680593998984450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குறைந்த வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உபயோகித்தால், கண்கள் சிகப்பாய்  படத்தில் தோன்றும். ( இது ஏன் என்று வேற விக்கிப் பதிவு போட்டு விடலாம் ! ). இப்ப  வரும் நிறைய புது கேமராக்களில் இதை தவிர்க்க ஃப்ளாஷ் குறைந்த நேர இடைவெளியில்  இரண்டு முறை அடிக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி பாப்பாக்களின் விழித்திரைகள்  பெரியவர்களைப் போல அடிக்கடி மூடித் திறப்பதில்லை.  அதனால் பாப்பாக்களை ஃப்ளாஷ் படம்  எடுத்தால் சிகப்பு கண் வர வாய்ப்புக்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;   &lt;div&gt;&lt;br /&gt;முடிந்தவரை ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதை தவிருங்கள். அப்படியும் முடியாமல்  போனால், ஃப்ளஷின் மீது மெல்லிய துணி, டிஸ்யூ பேப்பர் போட்டு நேரடி வெளிச்சத்தை  தவிருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவு எழுதியது &lt;a style="font-weight: bold;" href="http://anandvinay.blogspot.com/"&gt;ஆனந்த் &lt;/a&gt;அவர்கள்.  புகைப்படக் கலை பற்றி பல பதிவுகளை தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் எழுதும் புகைப்பட குறிப்புகள் மேலும் பல விக்கியில் வரும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-5487156807345681739?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/5487156807345681739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=5487156807345681739' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/5487156807345681739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/5487156807345681739'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/04/blog-post_23.html' title='குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ்  போட்டாக்களும்'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RizxZnPrtRI/AAAAAAAAAD4/MnxrxjE4V-8/s72-c/baby.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-3225611648488651055</id><published>2007-04-15T18:28:00.000-07:00</published><updated>2007-04-16T06:01:46.436-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='global warming'/><title type='text'>Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்</title><content type='html'>Global Warming, அதாவது புவி வெட்பநிலை அதிகரிப்பு என்பது இப்போ எல்லாராலும் பேசப்படும் ஒரு விஷயமா இருக்கு. இது பத்தி முழுசா சொல்ல ஒரு பெரிய தொடரே வேணும். இந்தப் பதிவு ஒரு அறிமுகம் மட்டுமே. இந்த விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன புவியியல் வகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RiNmsXrSIrI/AAAAAAAAAC4/PcspSslx1Vk/s1600-h/UpdatedPlanets2006.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RiNmsXrSIrI/AAAAAAAAAC4/PcspSslx1Vk/s320/UpdatedPlanets2006.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5053996119295664818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சூரியனைச் சுத்தி இவ்வளவு கோள்கள் இருக்கும் பொழுது நம்ம பூமியில் எப்படி உயிரினங்கள் தழைத்து செழிக்க முடிந்ததுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? அதுக்கு முக்கியமான காரணம் நம்ம உலகின் தட்பவெட்ப நிலைதான். இந்த மாதிரி தட்ப வெட்பநிலை இருப்பதால்தான் நம்ம பூமியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகப் போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாய் இருக்கிறது. நீரின்றி அமையாது இவ்வுலகு அப்படின்னு எல்லாரும் படிச்சு இருக்கிறதுனால இதுக்கு மேலச் சொல்லத் தேவையில்லை. அதே சமயம் ரொம்ப குளிராப் போயி நம்மால இங்க இருக்கவே முடியாமப் போகாம ஒரு மிதமான தட்பவெட்பநிலை இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கக் காரணம் என்னன்னு யோசிச்சா அதுக்கு முக்கியமான காரணம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காற்றுவெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி.இதுல கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் சேர்ந்து என்ன செய்யறாங்கன்னா, சூரியக் கதிர்களால் நம் பூமி சூடாகுது இல்லையா, அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் எரிபொருட்களை எரிப்பதாலும், காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார்.&lt;/li&gt;&lt;li&gt;கேட்டகிரி 4 அல்லது 5 எனத் தரப்படுத்தப்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது. &lt;/li&gt;&lt;li&gt;கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது.&lt;/li&gt;&lt;li&gt;இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது&lt;/li&gt;&lt;li&gt;உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.&lt;/li&gt;&lt;li&gt;மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது.&lt;/li&gt;&lt;li&gt;கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)&lt;/li&gt;&lt;/ul&gt;என்ன படிக்கும் பொழுது அப்படி ஒன்றும் கலவரப்படும் விஷயம் மாதிரி தெரியலையே, இதுக்கா இம்புட்டு பில்டப் அப்படின்னு தோணுதா? இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் அப்படின்னு பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;1990 முதல் 2100 வரை சராசரி வெப்பம் 1.1 முதல் 6.4 °C வரை (2.0 முதல் 11.5 °F வரை) உயரலாம். (இப்பவே 100 டிகிரி அடிக்கும் வெய்யிலோட இதையும் கூட்டிக்கிட்டு பாருங்க.)&lt;/li&gt;&lt;li&gt;துருவப் பனிப் பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடல் மட்டம் 20 அடி முதல் 35 அடி வரை உயரலாம். (மெரீனா பீச்சை நினைச்சுப் பாருங்க. அதைவிடுங்க, இப்பவே கடல்மட்டத்துக்குக் கீழ இருக்கும் ஹாலந்து நாட்டின் நிலை?)&lt;/li&gt;&lt;li&gt;2050ஆம் ஆண்டிற்குள் ஆர்டிக் கடலில் பனிப்பாறைகளே இல்லாமல் போகும்.&lt;/li&gt;&lt;li&gt;உலகில் வெப்ப அலைகள் (Heat Waves) மிக அதிகமாகவும் வீரியத்தோடும் இருக்கும்.&lt;/li&gt;&lt;li&gt;வறட்சியும் காட்டுத்தீக்களும் மிகவும் அதிகமாகும்.&lt;/li&gt;&lt;li&gt;அடுத்த 25 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் வருடத்துக்கு 3,00,000 பேர்கள் வரை மாண்டு போகலாம்.&lt;/li&gt;&lt;li&gt;பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் இவ்வுலகில் இருந்து மறைந்தே போய்விடும்.&lt;/li&gt;&lt;/ul&gt;இவையெல்லாம் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நிகழும். ஆனால் மனித நடவடிக்கைகளால் உண்டான வெப்பநிலை அதிகரிப்பின் விளைவுகள் அதற்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தொடருமாம். இப்போ கேட்கவே பயமா இருக்கா? இதுதாங்க புவி வெட்பநிலை அதிகரிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருப்பது போல இதுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க என்ன சொல்லறாங்கன்னா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;புவி வெட்ப அதிகரிப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமியில் இது போன்ற நிகழ்வு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனை நம்மால் தடுக்க முடியாது என்று ஒரு வாதம்.&lt;/li&gt;&lt;li&gt;கரியமில வாயு போன்றவை அதிகரிப்பது இயற்கை நிகழ்வு. எரிமலைகள், உயிரினங்கள், மரம் செடிகள் என அனைத்துமே கரிமல வாயுவை வெளியிடுகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரிமல வாயுவின் அளவு மிகவும் கம்மிதான் எனவும் சொல்கிறார்கள்.&lt;/li&gt;&lt;li&gt;இந்த வாயுக்களை விட வெப்பத்தை அதிகமாக்குவது நீராவிதான். இதனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மற்றொரு வாதம். &lt;/li&gt;&lt;li&gt;கடந்த நூற்றாண்டில் வெப்பம் அதிகமானாலும் கடந்த 10 - 15 வருடங்களாக வெப்பநிலை ஏறவில்லை, குறைகிறது என வேறு ஒரு கருத்து. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இப்படி இரு புறமும் கருத்துகள் வெளியிடுவதும் அதற்கு மறுப்புகள் வருவதுமாக இருக்கிறது.  இது சம்பந்தமாக உங்களுக்கு மேல் விபரங்கள் தேவை என இருந்தால் கீழ்க்கண்ட இந்த சுட்டிகளைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://en.wikipedia.org/wiki/Global_warming"&gt;விக்கிப்பீடியாவில் Global Warming&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.climatecrisis.net/thescience/"&gt;அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் துணையுடன் எடுக்கப்பட்ட An Inconvenient Truth என்ற படத்தின் வலைத்தளம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.greenfacts.org/climate-change/global-warming-effects/global-warming-effects.htm"&gt;புவி வெட்பநிலை அதிகரிப்பு பற்றிய ஒரு அருமையான வலைத்தளம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.look-to-the-skies.com/global_warming.htm"&gt;&lt;span style="text-decoration: underline;"&gt;&lt;/span&gt;புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 1&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.ourcivilisation.com/aginatur/moregw.htm"&gt;புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 2&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a style="font-weight: bold;" href="http://www.environmentaldefense.org/page.cfm?tagID=1011"&gt;மாற்றுக் கருத்து தவறென்று சொல்லும் ஒரு வலைத்தளம்&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;கடைசியாக ஒன்று. நம் நடவடிக்கையால் சிறிதளவேனும் இந்த புவி வெட்ப அதிகரிப்பை குறைக்க வழி வகைகள் இருக்கும் பொழுது அதனைச் செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா? அந்த வழிவகைகளைப் பற்றி நம் சக வலைப்பதிவர்  இராதா ஸ்ரீராம் அவர்கள் எழுதி இருக்கும் &lt;a style="font-weight: bold;" href="http://radhasriram.blogspot.com/2007/04/51.html"&gt;பதிவு இது.&lt;/a&gt;  இவற்றைச் செய்து நம் பூமியைக் காக்கும் முயற்சியில் நம் சிறுதுளியைச் செய்வோமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-3225611648488651055?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/3225611648488651055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=3225611648488651055' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3225611648488651055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/3225611648488651055'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/04/global-warming.html' title='Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RiNmsXrSIrI/AAAAAAAAAC4/PcspSslx1Vk/s72-c/UpdatedPlanets2006.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-7566909539371393786</id><published>2007-04-12T08:44:00.000-07:00</published><updated>2007-04-12T09:09:54.250-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Pluto'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்ப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dwarf Plant'/><title type='text'>குறுங்கோள்கள் என்றால் என்ன?</title><content type='html'>&lt;a href="http://domesticatedonion.net/tamil/wp-trackback.php?p=673"&gt;பொடிசும் பெரிசுமாக இருக்கும் சூரியக்குடும்பத்தின் படத்தைப் &lt;/a&gt;பார்த்துவிட்டு பாலா கேட்ட கேள்வி "What is a Dwarf Planet?"&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்தின் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள்(Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும்.  இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள்வட்டப்பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன.  இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு.  துணைக்கோள் அல்லது உபக்கிரகம் என்று அழைக்கப்படும் இவை கோள்களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக நிலா பூமியின் துணைக்கோள் (Satellite).&lt;br /&gt;&lt;br /&gt;மார்ஸ்க்கும் ஜுபிட்டரும் இடைப்பட்ட  சுற்றுப்புறம் கொஞ்சம் கலங்கலானது. அங்கே கோள்கள் துணைக்கோள்களுடன் கூடவே இன்னும் பல குப்பைக் கூளங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  கிட்டத்தட்ட ஒரு ஒரு தட்டையான மேகக்கூட்டம் போல பல குஞ்சு குளுவான் சமாச்சாரங்களும் சூரினைச் சுற்றி கொண்டிருக்கும் இந்தப் பகுதிக்கு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Asteroid_belt"&gt;அஸ்ட்ராய்ட் பெல்ட் (Asteroid Belt)&lt;/a&gt; என்று பெயர்.  இதேபோல நெப்ட்யூனைத்தாண்டி ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதற்குக் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Kuiper_belt"&gt;கூய்ப்பர் பெல்ட் (Kuiper Belt)&lt;/a&gt; என்று பெயர்.  அதற்கு அப்பாலும் எண்ணற்ற சிறு வஸ்துகள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல்கின்றன, இந்த இடத்திற்கு &lt;a href="http://en.wikipedia.org/wiki/Scattered_disc"&gt;ஸ்கேட்டர்ட் பெல்ட் (Scattered Belt) &lt;/a&gt;என்று பெயர்.  இங்கே இருக்கும் சமாச்சாரங்களெல்லாம் மிகவும் குளிர்வானவை (சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால்). கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் (ஜனவரி 2005) கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ப்ரௌன் என்பவர் ஹப்பிள் தொலைநோக்கியைக் கொண்டு  (Xena) என்ற ஒரு சமாச்சாரமும் இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார்.  இதன் விட்டம் 2400 கி.மீ. அன்றைக்குப் பிடித்தது சனியன் - புளூட்டோவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரௌனின் குழு ஜெனா (Xena) என்று செல்லப்பெயரிட்ட இதற்கு பன்னாட்டு வானியல் குழுமத்தால் UB313 என்று அடையாளமிடப்பட்டது. புளூட்டோவின் விட்டம் 2306 கி.மீ; UB313 ன் விட்டம் அதைவிடக் கிட்டத்தட்ட நூறு கி.மி அதிகம். இந்த நிலையில் இதைப் பத்தாவது கோளாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தார்கள்.  இதற்குச் சில வருடங்களுக்கு முன்னதாகவே 975 கி.மி விட்டம் கொண்ட இன்னொரு சமாச்சாரம் (இதற்கு செரஸ் என்று பெயரிடப்பட்டது)  அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. செரஸ் புளூட்டோவைவிட சின்னதாக இருந்ததால் புளூட்டோவின் கோள் அந்தஸ்திற்கு எந்தக் குந்தகமும் விளைந்துவிடவில்லை. ஆனால் ஜெனா அதைவிடப் பெரியதாக இருந்ததால் வந்தது தொந்தரவு.  ஜெனாவைப் பத்தாவது கிரகமாக அறிவிப்பதா அல்லது புளோட்டோவைக் கழித்து கோள்கள் எட்டு என்று இரண்டு மார்க் கேள்வியின் விடையை மாற்றி எழுதிவிடலாமா என்று ஆராயப் பன்னாட்டு வானியல் கழகம் ஒரு அறிஞர் குழுவை நியமித்தது.  இந்தக் குழு பல்வேறு அறிவியல் கோட்பாடுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து குறுங்கோள் என்பதற்குப் பின்வரும் நான்கு வரி வரையறையை விதித்தது;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;சூரியனைச் சுற்றி வரவேண்டும் (Should be in orbit around sun)&lt;/li&gt;&lt;li&gt;அதற்குப் போதுமான பொருண்மை இருக்க வேண்டும். அப்படியான பட்சத்தின் அதன் சமநிலை சக்திகள் (உள்ளிழுக்கும் மற்றும் வெளியேறு விசைகளின் சமநிலை) கோள வடிவத்தைத் தரும் (Should be in hydrostatic equillibrium; hence assume spherical shape)&lt;/li&gt;&lt;li&gt;அதைச் சுற்றி இருக்கும் சமாச்சாரங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமால் அவற்றையும் அண்மையிலே இருக்க அனுமதிக்க வேண்டும் (should not have cleared its orbit)&lt;/li&gt;&lt;li&gt;வேறெந்தக் கோளுக்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது. (Is not a satellite for any other planet)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;விதி நான்கின்படி நம் புவியின் சந்திரன், சனிக்கிரகத்தின் டைட்டன் இன்னபிற குறுங்கோள் தகுதியை இழந்துவிடுகின்றன.  இவை ஒவ்வொன்றும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றாமல் ஒரு தனிக்கோளை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன.  (கவனிக்கவும், கோளுடன் சேர்ந்து சுற்றுவதால் இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் இவற்றின் பாதை மையம் சூரியன் கிடையாது).  ஒருவகையில் இந்த விதி 4 விதி 1ன் விளக்கம்தான். எதுக்கும் நாளைக்கு கோர்ட்டில் கேஸ் போட்டு ஈரங்கிக்கு நம்மைக் கூப்பிடப்போகிறார்களே என்ற பயத்தில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விதி 2 -   ஒரு பொருளுக்கு பொருண்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் சமநிலை விசைகள் திறம்படச் செயற்பட்டு அவற்றுக்குக் கோளவடிவத்தைத் தருகின்றன.  உள்ளிழுக்கும் விசை அதிகமாக இருந்தால் பரப்பில் குழி விழும்; புறவிசை அதிகமாக இருந்தால் கரடுமுரடாகக் கற்கால மனிதனின் ஆயுதங்களைப் போன்ற தோற்றம்தான் கிடைக்கும். கோளம் அற்புதமான சமநிலை வடிவம்' இவ்வடிவில்தான் குறைந்தபட்ச புறப்பரப்பிற்கு அதிகபட்ச பொருண்மை சாத்தியமாகும். பூமி, சந்திரன், வியாழன், நெப்ட்யூன் போன்ற எல்லா பெருசுகளும் லட்டு வடிவம்தான். நாம் ஏற்கனவே சொன்னதுபோல நெப்ட்யூன் ஏரியா கொஞ்சம் தூசு துகள்கள் நிறைந்தது; இங்கே பல கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்ற. இவற்றுக்குப் பொதுவில் அஸ்ட்ராய்ட்ய் (தமிழ்ல என்ன சொல்வது?) என்று பெயர்.  இவையெல்லாம் கோளம் தவிர்த்த பல வடிவங்களில் இருக்கும், இவற்றுள் அம்மிக்குழவி வடிவம் மிக அதிகமாகக் காணப்படும்.  விதி 2ன்படி இவையெல்லாம் குறுங்கோள்கள் அல்லன.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமால் நல்லபிள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி 3 மிக முக்கியமானது; &lt;span style="font-weight: bold;"&gt;இதுதான் கோள்களையும் குறுங்கோள்களையும் மாறுபடுத்துகிறது.. &lt;/span&gt; ஓரளவுக்குக் கொழுத்துப் போய்விட்டால் தொந்தரவு யாரையும் கிட்டவிடாமல் விலக்குவிசை செயல்படத் தொடங்கும். 'எங்க ஏரியா உள்ளவரதே' என்று பாடத்தொடங்கும்.  அப்பொழுது ஒன்றுடன் ஒன்று விலக்கிக் கொண்டு தனித்தனியே பேட்டைகளை உருவாக்கிக் கொள்ளும்.  இங்கேதான் புளூட்டோ உதைவாங்குகிறது.  அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் கிடக்கும் நிறைய விஷயங்கள் புளுட்டோவிடம் அடிக்கடி நெருங்கி வருகின்றன. (வந்தால் மோதிக் கொண்டு உதைவாங்கி உடைந்துபோகும் அபாயமும் உண்டு). ஜெனாவுக்கு இதே பிரச்சினைதான்; ஒரு பேட்டையை வளைத்துப்போடும் திறமை இவை இரண்டுக்கும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஜெனாவைக் கோள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், அத்துடன் கூட ஜெனா என்று செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்ட UB313 க்கு ஈரிஸ் என்று பெயர் விண்ணாய்வுக் கழகப் பெரியவர்களால் ஞானஸ்நானம் ஆகியது. ஆனால் தனக்கு இரண்டு கண்களும் போனால் மருமகளுக்கு ஒருகண்ணாவது போக வேண்டும் என்ற மாமியாரைப் போல, ஈரிஸ் புளூட்டோவையும் கோள்கள் பட்டியலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது.  இப்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;{இப்படித் திடீரென ஒன்பதை எட்டாகக் குறைத்தால் குழந்தைகள் ஏங்கிப்போவார்கள் என்று சிலர் கவலைப்பட்டனர். (இவர்களில் யாரும் அறிவியல் தெரிந்தவர்கள் கிடையாது.  குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது, அவர்கள் எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக நான்கு வயது இருந்தபொழுது என் மகன் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த டிடிகே அட்லாஸ், புதிதாக வாங்கிய (பழைய) நேஷனல் ஜியாகரபி அட்லாஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஏன் கஷ்மீர் பக்கத்தில் இந்தியாவின் வரைபடம் மாறுபட்டிருக்கிறது என்று கேட்டான்.  ஒரு நிமிடம் இதை எப்படி புரியவைப்பது என்று ஆடிப்போய்விட்டேன். ஆனால் கொஞ்சம் இந்தியா, பாக்கிஸ்தான், கஷ்மீர், விவரத்தைச் சொன்னவுடன் "ம், சரி" என்று விளையாடப் போய்விட்டான். இப்பொழுது அவன் இன்னும் சில வருஷங்களுக்கு இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் வந்துகொண்டுதானிருக்கும் என்பதை அறிந்துகொண்டுவிட்டான்.  இதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு அவனைப் பிடித்துவைத்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டேன், அவன் கஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இருக்கும் உரிமைப் பிரச்சினையைத் திரும்பச் சொன்னான். அப்படி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே, ஆனால் உலக அளவில் வரைபடம் என்று ஒன்றைத்தானே சொல்ல வேண்டும் என்றும் கேட்க,  அப்பா, ப்ளே ஸ்டேஷனில் அண்ணா Vikram's PSP என்று எழுதுகிறான், கொஞ்ச நாளில் நான் அதை மாற்றி "Varun's PSP" என்று எழுதுகிறேன். நீயும் இதைப் பார்த்திருக்கிறாய், ஒரு பெயர்தான் போட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தவில்லை. அதே மாதிரிதான் இதுவும், சில விஷயங்கள் தீர்மானமாகத் தெரியாதபொழுது எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.}&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை ஏங்கவிடுவதா இல்லை அறிவியல் கோட்பாடுகளுக்கு இணங்க கோள்களின் எண்ணிக்கையை மாற்றி எழுதுவதான் என்று வந்தால் அறிஞர்கள் பின்னதைத்தான் தெரிந்தெடுப்பார்கள் - தார்கள்.  ஜெனா என்று அழைக்கப்பட்ட ஈரிஸ்க்குக் கோள் அந்தஸ்து கிடைக்காமல் போனதில் அதைக் கண்டுபிடித்த மைக் ப்ரௌனுக்கு வருத்தம்தான். ஒரு கோளை அடையாளம் காட்டியவர் என்று வரலாற்றில் தனியிடம் பெறும் சாத்தியம் அவருக்கு இல்லாமல் போயிற்று, பத்தோடு பதினொன்றாக இன்னொரு குறுங்கோளை மாத்திரமே கண்டுபிடித்தார் என்றுதான் அறியப்படப் போகிறார். ஆனால் ப்ரௌனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை. "அறிவியல் எப்பொழுதுமே திறமாகத்தான் செயல்படுகிறது. தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலைக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்" என்று சொல்லிவிட்டு தன் தொலைநோக்கியை வேறுபக்கம் திருப்பப் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி &lt;s&gt;ஒன்பது&lt;/s&gt; எட்டு கோள்கள் இருக்கின்றன.  மூன்று குறுங்கோள்கள் - &lt;a href="http://en.wikipedia.org/wiki/Ceres_%28dwarf_planet%29"&gt;செரஸ்&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Pluto"&gt;புளூட்டோ&lt;/a&gt;, &lt;a href="http://en.wikipedia.org/wiki/Eris_%28dwarf_planet%29"&gt;ஈரிஸ்&lt;/a&gt;.  நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும்பொழுது இவையும் மாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பான &lt;a href="http://domesticatedonion.net/tamil/wp-trackback.php?p=674"&gt;என் தனிப்பட்ட கருத்துகளை என் பதிவில் பார்க்கவும்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விபரங்களுக்கு:&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Dwarf_planet"&gt;&lt;br /&gt;Dwarf Planets in Wikipedia&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-7566909539371393786?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/7566909539371393786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=7566909539371393786' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7566909539371393786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7566909539371393786'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/04/blog-post.html' title='குறுங்கோள்கள் என்றால் என்ன?'/><author><name>Venkat</name><uri>http://www.blogger.com/profile/15466450795962709148</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-5487417293870442126</id><published>2007-04-03T03:56:00.001-07:00</published><updated>2007-04-03T09:49:04.367-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Fits'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Epilepsy'/><title type='text'>Fits, Seizures and Epilepsy</title><content type='html'>இதப் பத்தி இராதா ஸ்ரீராம் கேட்டிருந்தாங்க. இதெல்லாம் ஒரே வியாதியின் பல்வேறு பெயர்களான்னு. அத முதல்ல க்ளியர் பண்ணிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. Seizure is a convulsion or transient [&lt;span style="font-style: italic;"&gt;temporary&lt;/span&gt;] abnormal event resulting from paroxysmal [&lt;span style="font-style: italic;"&gt;non predictable, sudden&lt;/span&gt;] discharge of cortical neurones.&lt;br /&gt;&lt;br /&gt;2. Epilepsy is the continuing tendency to have such seizures, even if a long interval separates these attacks.&lt;br /&gt;&lt;br /&gt;சரியா? Now, Fits is the colloquial term for seizures.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ல காக்காவலிப்புன்னு பொதுவா சொல்வாங்க. எனக்கு அதத்தவிர தமிழ்ல வேற வார்த்தை தெரியாததால வலிப்புனு பொதுவா seizuresஐயும், வலிப்புநோய்னு Epilepsyஐயும், சில சமயங்கள்ல டெக்னிக்கலா ஆங்கிலத்துலயும் சொல்லிடறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாடிஸ்டிக்ஸ் படி உலகத்துல இருநூறு பேருல ஒருத்தருக்கு வாழ்க்கையில ஒருதடவையாவது இந்த வலிப்புநோய் வரலாம். இந்தியாவ பொருத்தவரைக்கும் epidemiological ஆய்வுகள் வேறுபடுகின்றன. ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;ஆயிரத்தில் 6 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் இந்தியாவில் வலிப்பு வருகின்றது &lt;/span&gt;என்று பொதுவாக சொல்லப்படுகிறது. active வலிப்புநோய் இருப்பவர்கள் சதவிகிதம் 0.5%. அதாவது, இரண்டாயிரத்தில் ஒருவருக்கு. incidence: &lt;span style="font-weight: bold;"&gt;தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் ஐம்பத்திஐந்து லட்சம் பேருக்கு நோய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. &lt;/span&gt;இதில் சுமார் நாற்பதுலட்சம் நோயாளிகள் கிராமப்புறங்களில் இருப்பவர்கள். (கிராமம் நகரம் பிரச்சனைக்கு அப்புறம் வருவோம்) ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்துலட்சம் புதிய வலிப்புநோயாளிகள் உண்டாகின்றனர். இதன்மூலம் பரவலான நோய்/உபாதை என்று தெளிவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் வருது என்பது சிக்கலான நியுராலஜிக்கல் கேள்வி. எளிமையாச் சொல்லணும்னா நம் மூளையின் திசுக்களில் abnormal electric activity -&lt;span style="font-style: italic;"&gt; Large groups of neurones fire uninhibitedly, hypersynchronously and repetitively: Resulting in 'characteristic' Spike Wave EEG.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த மாதிரி வழமைக்கு மாறான எலெக்ட்ரிக் மாற்றங்கள்னா காரணங்களா&lt;br /&gt;&lt;br /&gt;1) மரபணுவின் மூலம் அதிக ரிஸ்க் இருக்கலாம். &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சுமார் 30% நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயுற்ற நெருங்கிய குடும்பத்தினர் இருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) Trauma, Hypoxia (தேவையான அளவைவிட ஆக்ஸிஜன் அளவு குறைவாய்கிடைக்கும் நிலை) மற்றும் சிலவகை நரம்பியல் அறுவை சிகிச்சைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) ஜுரம்: &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளில் கவனிக்கவேண்டிய விஷயம் இந்த ஜுரம்.&lt;/span&gt; சாதாரண காய்ச்சல் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இவை வலிப்புநோயாய் மாறாவிட்டாலும் இந்த febrile convulsionsக்கு வராமல் தடுப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;4) மூளையில் ஏற்படும் கட்டிகள் (புற்றுநோய்/மற்றவை)&lt;br /&gt;&lt;br /&gt;5) மூளையின் இரத்தஓட்டம் தடைபடும் போது வரலாம். மூளையில் வயதாவதால் ஏற்படும் ரசாயன/கூறு (structural) மாற்றங்கள், உதாரணம்: Alzheimer's Disease.  இதனாலேயே வயதானவர்களுக்கு வலிப்புநோய் பெரும்பாலும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;6) மது/மருந்துகள் மற்றும் சிலவகை போதை வஸ்துகள்&lt;br /&gt;&lt;br /&gt;7) Encephalitis, Tuberculosis போன்றவற்றினாலும் வரலாம். இதைத்தவிர &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;முட்டை மற்றும் இறைச்சி உணவு வகைகள் சரியாக சமைக்காமல் அதனால் பரவும் Tapeworm போன்றவற்றாலும் வரலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8) அதிக ரிஸ்க் குரூப்பில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான strobe lightகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்னும் சிலநேரங்களில் தூக்கமின்மை கூட வலிப்பு உண்டாக காரணங்களாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலிப்பு (seizures) சில உட்பிரிவுகள்: ரொம்ப விரிவாக இவற்றை விரிவாகச் சொல்வது வாசகர்களுக்கு அவசியமற்றது என்று நினைக்கிறேன். (அவ்ளோதான் தெரியும்னு யார்பா சவுண்ட் கொடுக்குறது? :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;1. Generalized&lt;/span&gt;&lt;br /&gt;மூளையின் இருபாகங்களிலும் மின் மாற்றங்கள் ஏற்படுவதால் உடலின் இலது மற்றும் வலது பாகங்களிலும் abnormal movements. நோயாளிக்கு நினைவு தப்பிவிடும். வயதில் சிறியவர்களையே இந்த வகை வலிப்பு தாக்கும் பெரும்பாலும்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;a) Tonic Clonic Seizures&lt;/span&gt;&lt;br /&gt;வலிப்பு என்பதின் டெபனிஷன் பலருக்கு இதுதான். Tonic நிலையின் போது உடம்பு rigid ஆகி நோயாளிகள் கிழே விழுவர் (இதன்மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்). Stiffening of Limbs (increased tonus of muscles =&gt; tonic part of the name). மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் incontinence ஏற்படலாம். நாக்கை கடித்துக்கொள்வார்கள். அதிகபட்சமாக ஒருநிமிடம் நீடிக்கலாம் இந்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த Clonic நிலையில் repeated rhythmic jerking movements of muscles மற்றும் வாயில் நுரை தள்ளுதல் நிகழும். இது சில நொடிகளிலிருந்து சில நிமிடங்கள் நீடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வலிப்பு என்பது self limiting&lt;/span&gt;&lt;/span&gt;. அதாவது தானாகவே அடங்கிவிடும். அடங்கியபின்னர் நோயாளி தூக்ககலக்கதிலேயோ, குழப்பநிலையிலோ கோமாவிலோ பலமணிநேரங்கள் நீடிக்கலாம். அதன்பின்னர் நோயாளி இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். இதற்கு &lt;s&gt;absence seizure&lt;/s&gt; "Post ictal state" என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;b) &lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;"Absence[Petit mal] attacks or seizures" &lt;/span&gt;என்பது தசைகளின்  திமிரில்[tone] அதிக பாதிப்பில்லாமல், ஒரு சில நொடிகள் மட்டுமே,[10-30 sec]  கண்துடித்தல், கை, கால்கள் துடித்தல் போன்றவற்றுடன் நிகழ்ந்து, அந்த நொடிகளில்  மட்டும் நினைவு தப்புவதும் நடக்கும் ஒரு வகை வலிப்பு நோய்.&lt;br /&gt;தான் செய்து  கொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, இது கழிந்ததும் மீண்டும் தொடங்க  ஆரம்பிப்பார். (Thanks to Dr. VSK)&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர இப்பிரிவினுள் myoclonic (வெறும் தசைகளில் jerk movements), tonic (jerking இல்லாமல் வெறும் rigid ஆவது மட்டும்) மற்றும் atonic வகைகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;2.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(51, 51, 51); font-weight: bold;font-size:130%;" &gt; Partial Seizures&lt;/span&gt;&lt;br /&gt;இவை பெரும்பாலும் முதியவர்களுக்கு வருவது. அதனாலேயே &lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;இதன்பின்னால் வேறு ஏதும் underlying நோய் இருக்கிறதா என்று follow up செய்யவேண்டியது அவசியமாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகை வலிப்பின் hallmark ஒருமாதிரியான விநோதமான feeling. அது பொதுவாக வயிற்றுப்பிரட்டல், தலைசுற்றல் போன்றவாகவும் இருக்கலாம். இல்லை சிலசமயங்களில் hallucinations எனப்படும் imaginary auditory (கேட்பதில்), olfactory (விநோதமான மணங்கள்)  and visual imaginations such as flashing lights அல்லது deja vu (புதிய இடம் பழகியதாக தோன்றுவது) ஆகவும் இருக்கலாம். இந்த பீலிங் வலிப்பு வருவதற்குமுன் அறிகுறியாக ஓரிரு நாட்கள் முன்னர்கூட வரலாம். திடீரென mood மாற்றங்களும் இதில் அடக்கம். ஆங்கிலத்தில் "Aura" என்பார்கள். ஒரு vague ஆன term இது. focal ஆக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாதிக்கபடுவதால் ஏற்படும் ரசாயன/கூறு மாற்றங்களால் வருவது இந்த அவ்ரா. &lt;span style="font-style: italic;"&gt;இந்த அவ்ரா என்பது வலிப்பு அல்ல. ஆனால் வலிப்பு வருவதற்கான அறிகுறி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் Jacksonian மற்றும் Temporal Lobe seizures என சில உட்பிரிவுகள் உண்டு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது இந்த அவுரா மற்றும் மூளையின் எந்தப்பகுதி பாதிக்கபடுகிறதோ அந்த பகுதியின் corresponding function அபரிமிதமாகவோ குறைந்தோ காணப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒருவருக்கு வலிப்பு தாக்கினால் வலிப்பை பார்த்தவுடன் ஒருமாதிரி கண்டுகொள்வீர்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி தெருவில் போகிறோம். ஒருவருக்கு வலிப்பு தாக்குகிறது. என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;principle ஒன்றுமே செய்யாமலிருப்பது நலம். நினைவில் கொள்ளுங்கள் வலிப்புகள் பெரும்பாலும் தானாகவே சில நிமிடங்களில் அடங்கிவிடும். அதற்குள் செய்யவேண்டியது&lt;br /&gt;&lt;br /&gt;1. முடிந்தால் நோயாளியின் airways ப்ளாக் ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். &lt;span style="font-weight: bold;"&gt;பல்செட் உள்ளவரென்றால் அதை கழட்டவேண்டும். அடுத்தது சுற்றி கூட்டம் போட்டு வேடிக்கை போடுவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு காற்றோட்டமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt; சிலநிமிடங்களுக்குள் தானாகவே வலிப்பு அடங்கிவிடும். அதற்குள் முடிந்தால் நோயாளியை இடதுபக்கத்தில் படுக்குமாறு திருப்புங்கள். நோயாளி ஜெர்க் ஆகாமல் இருக்க சப்போர்ட் கொடுப்பது, கைகால்களை இழுத்துப்பிடிப்பது, கட்டிப்போடுவது போன்றவை மிக மிக ஆபத்தானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் முக்கியமாக சாவி கொடுப்பது, இரும்பு மற்றும் உலோகப்பொருட்களை கையில் திணிப்பது என்று வழக்கம்போல் தமிழ்சினிமா சொல்லிக்கொடுக்கும் மருத்துவத்தை சற்றே கஷ்டப்பட்டு மறந்துவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் பல பொதுமக்கள் அதீத ஆர்வத்தால் உதவியென்ற பெயரால் உபத்திரவம் செய்வர். மந்திரம் சொல்வது : அதுவேனால் சொல்லிக்கொள்ளட்டும். மற்றபடி தாயத்துகட்டுவது, டாலர் கட்டுவது, அரனாக்கொடிகட்டுவது என பல தவறான எம்ர்ஜென்ஸி டெக்னிக்ஸ் வழக்கத்தில் உண்டு. இதனால் எல்லாம் ஒரு எள்ளளவு பயன்கூட இருப்பதாக நிருபிக்கபடவில்லை. சொல்லப்போனால் &lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-weight: bold;"&gt;வலிப்பின் போது ஏற்படும் repeated jerking அசைவுகளால் &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நோயாளிக்கு நிரந்தரமான வேறு ஏதாவது படுகாயங்களை எவ்விதமான hard/sharp/blunt பொருட்களும் ஏற்படுத்த வாய்ப்பு நிறைய உண்டு. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலிப்பு 95% தானாகவே சிலநிமிடங்களில் நின்றுவிடும். எனினும் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டியது அவசியம். &lt;span style="font-weight: bold;"&gt;இருபது நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடருமானால் நிரந்தரமான வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.&lt;/span&gt; தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ உதவி அத்தியாவசியமாகிறது. அதற்குண்டான first aidகள் emergency paramedicசோ, மருத்துவமனையோ மட்டுமே செய்யமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஒரு வலிப்பிற்கு பின் முழுமையான நினைவுக்கு திரும்பாமல் நோயாளிக்கு மீண்டும் ஒரு வலிப்பு அட்டாக் வருமானால் அதன் பெயர் Status Epilepticus. இது ஒரு Life threatening medical emergency.&lt;/span&gt;&lt;/span&gt; வீட்டில் எவருக்கேனும் ஏற்பட்டால் உடனடியாக Intravenous ஆக 10மில்லிகிராம் Diazepam கொடுக்கலாம். இரத்தத்தில் ஏற்றமுடியவில்லையெனில் ஆசனவாய் வழியே செலுத்தக்கூடிய விதத்தில் கிடைக்கும் அதே Diazepam மற்றும் Paraldehyde பயன்படுத்தலாம். சாதாரணர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நோய் உள்ளவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு உங்கள் மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அதனால் இதற்குள் அதிகம் நாம் போகத்தேவையில்லை. ஆனால் சிகிச்சை முறைகள் நீண்ட நாட்களுக்கு பின்பற்றபடவேண்டியவை. நம்மூரில் இருக்கும் பழக்கம், ஜுரம் குறைஞ்சால் மாத்திரையை நிறுத்து என்று எடுத்தேன் கவிழ்த்தேன் மனோபாவம் இந்நோயிலும், மற்ற பல நோய்களைப் போலவே மிகவும் ஆபத்தில் கொண்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக, வலிப்புநோயினால் பெண்களுக்கு தொல்லை அதிகம். குழந்தை பெறுவதில் மற்றும் அதன்சார்ந்தவை என கூடுதல் சிரமங்கள். சமூக காரணிகளால் திருமணமும் தடைபட வாய்ப்புண்டு. முற்சொன்னவற்றிற்கு குடும்ப மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. இக்கால மருத்துவத்தில் வலிப்பு நோயாளிகள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைச்செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம். &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சிகிச்சையை முறையாய் பின்பற்றினால் இயல்பு வாழ்க்கை வாழலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக பிரச்சனைகள்: வலிப்புநோய் உள்ளவர்களுக்கு வண்டிவாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தொடங்கி ஆயுள் காப்பீடு செய்ய, ஏன் வேலைவாய்ப்புகளில் கூட சிக்கல்கள் உண்டு. தற்போதைய மருத்துவத்தின்படி ஓட்டுநர் உரிமம் ஒருவருடமாக வலிப்பு இல்லாதவருக்கு வழங்கப்படலாம். &lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;ஆனாலும் குளியலறை தாளிட்டுக்கொள்வது, தனியாக நீச்சலடிப்பது மற்றும் இதர ஆபத்தான வேலைசூழல்களை தவிர்க்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு பெரும்பாலும் சமூகத்தில் நிலவும் தவறான இந்நோய் குறித்த பயமே காரணம். இது மனநோயல்ல. &lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(51, 204, 0); font-weight: bold;"&gt;Epilepsy is not a mental disorder; Its a Neurological Disorder. &lt;/span&gt;&lt;/span&gt;அதாவது வயிற்றிலுள்ள அமிலசுரப்பிகள் அதிகம் வேலைசெய்தால் அல்சர் வருவதைப் போல மூளையின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம். இந்நோயாளிகளை அணுகும்போது நாம் அதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நிலையிலே அணுகவேண்டியதன் அவசியத்தை நம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரப்பவேண்டியது நம் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு அதிர்ச்சிதரும் புள்ளிவிவரத்துடன் முடிக்கவிரும்புகிறேன். நம் இந்தியாவில் நம்மில் மூன்றில் ஒருவர் இந்த வலிப்புநோய் என்பது ஒரு மனநோய் என்றோ/பேய் பிசாசுகளால் ஏற்படும் சூனியம் என்பது மாதிரியான தவறான கருத்துகளை கொண்டுள்ளோம். மேலும் முன்னாடி சொன்னா மாதிரி கிராமங்களில் இன்னும் அதிகமாக, இத்தகைய மூடப்பழக்கவழக்கங்களால், தவறான புரிந்துகொள்ளல்களால் சுமார் 75% வரை நோயாளிகள் மருத்துவ உதவியை முற்றிலுமாக நாடுவதில்லை. நாட்டுவைத்தியம், பில்லி சூனியம் என்று அவசியமான மருத்துவசிகிச்சையை தள்ளிப்போடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். மாறப்போவது இந்நோய் குறித்த விழிப்புணர்ச்சியை நமக்கு தெரிந்தவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக விவரங்களுக்கு:&lt;br /&gt;&lt;a href="http://www.ias.ac.in/currsci/mar252002/664.pdf"&gt;Epidemiology in India&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indiatogether.org/2005/feb/hlt-epilepsy.htm"&gt;Epilepsy in India&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ninds.nih.gov/disorders/epilepsy/epilepsy.htm"&gt;National Institute of Neurological Disorders and Stroke&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-5487417293870442126?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/5487417293870442126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=5487417293870442126' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/5487417293870442126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/5487417293870442126'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/04/fits-seizures-and-epilepsy_03.html' title='Fits, Seizures and Epilepsy'/><author><name>இராமநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06522603377731318928</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://i215.photobucket.com/albums/cc177/ramblog/homer_simpson_tn.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4024592565300397479</id><published>2007-03-23T05:44:00.000-07:00</published><updated>2007-03-23T05:45:17.237-07:00</updated><title type='text'>நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)</title><content type='html'>கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால்,  திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு தெரிவிக்கின்றன். பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!&lt;br /&gt;&lt;a href="http://www.gockelfineart.com/images/art/music_romance.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand" alt="" src="http://www.gockelfineart.com/images/art/music_romance.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு! &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.podbazaar.com/assets/emff.swf" width="275" height="60"&gt;&lt;param name="movie" value="http://www.podbazaar.com/assets/emff.swf"/&gt;&lt;param name="FlashVars" value="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856706/1/TheHealingRaagaasKalyaniPart1.mp3&amp;autostart=no&amp;streaming=yes"/&gt;&lt;param name="quality" value="high"/&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"/&gt;&lt;embed src="http://www.podbazaar.com/assets/emff.swf" flashvars="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856706/1/TheHealingRaagaasKalyaniPart1.mp3&amp;autostart=no&amp;streaming=yes" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="275" height="60"&gt; &lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.podbazaar.com/permalink/144115188075856706"&gt;The Healing Raagaas! - Kalyani (Part-1)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://podbazaar.castmetrix.net/download/144115188075856706/1/TheHealingRaagaasKalyaniPart1.mp3"&gt;தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/02/blog-post_16.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/02/blog-post_27.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/03/blog-post.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4024592565300397479?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4024592565300397479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4024592565300397479' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4024592565300397479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4024592565300397479'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/blog-post_23.html' title='நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)'/><author><name>வெளிகண்ட நாதர்</name><uri>http://www.blogger.com/profile/01619929808959351050</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://i6.tinypic.com/143f6s2.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-854122575517347298</id><published>2007-03-18T20:18:00.000-07:00</published><updated>2007-03-18T20:28:10.416-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Mirror'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தருமி'/><title type='text'>Mirror Mirror on the wall!!</title><content type='html'>Who is the fairest of them all அப்படின்னு எழுதினா என்னென்ன பிரச்சனை வருமோ தெரியலை. ஆனா அதைப் பத்தி ஒரு கேள்வி வந்தது நம்ம தருமி கிட்ட இருந்து.  அது என்னன்னா&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;One way mirror-ன் அறிவியல் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;span style="color: rgb(51, 51, 153);"&gt;&lt;/span&gt;இதைக் கேட்டுட்டு மனுசனுக்குப் பொறுமையே இல்லை. நம்ம கிட்ட விட்டு இருந்தா நல்ல பதிவா போட்டு இருப்போமில்ல. அதுக்குள்ள அவரே தேடிக் கண்டுபிடிச்சு பதிலையும் எழுதி அனுப்பிட்டாரு. (இந்த மாதிரி எல்லாரும் செஞ்சா எங்க வேலை எவ்வளவு ஈசின்னு பாருங்க!) பொதுவா வாத்தியார் கேள்வி கேட்டா மாணவர்கள்தான் பதில் சொல்லணும். அவங்க குடுத்த நேரத்தில் பதில் சொல்லாததால் வாத்தியாரே பதில் சொல்லிட்டாரு!! அதுக்கு மேல நாம என்னத்தைச் சொல்ல.  அவர் பதிலை நீங்களே படிச்சுக்குங்க. சந்தேகம் எல்லாம் பின்னூட்டமா போடுங்க. தலைவர் வந்து பதில் சொல்லுவாரு. ஐயாம் தி எஸ்கேப்!&lt;br /&gt;&lt;br /&gt;இனி தருமி.....&lt;br /&gt;&lt;p style="color: rgb(51, 51, 153);"&gt;ஒளி ஊடுறுவதைத் தடுப்பதற்காகச் சாதாரண கண்ணாடியில் ரசம் பூசுறோம். ஒளி இப்போது  ஊடுறுவ முடியாததால் கண்ணாடியில் விழும் ஒளி பிரதிபலிக்கும். அதனாலதான்  அந்தக் கண்ணாடி முன்னால் இருக்கும் நம்ம அழகான மூஞ்சி திருப்பி நம்மையே பார்க்கிறது.  இப்படி பூசப்படும் ரசம் கூட முழுமையாகப் பூசப்படுவதில்லை. அரைகுறையாகத்தான்  பூசப்படுகிறது. அதற்குப் பதிலாக கண்ணாடியின் பின்புறம் ஒளி ஊடுறுவமுடியாத படி  கறுப்பு அல்லது சிவப்பு பெயிண்ட் அடிச்சிடறாங்க. இப்படி பூசுற ரசத்தை இன்னும்  கொஞ்சம் குறைவாகப் பூசி, அதோடு பின்னால் பூசும் பெயிண்டையும் அடிக்காமல் விட்டால்  என்ன ஆகும்? ஒளி &lt;u&gt;அரைகுறையா ஊடுறுவறது&lt;/u&gt; மாதிரி ஆயிடும்.&lt;/p&gt; &lt;p style="color: rgb(51, 51, 153);"&gt;இந்த  one way mirror  அப்டிங்கிறது இதுதான். அதாவது ஒளி அரைகுறையாக  ஊடுறுவமுடியும். ஒரு பக்கம் வெளிச்சம் அதிகமாவும் இன்னொரு பக்கம் வெளிச்சம்  குறைவாகவும் இருக்கிறமாதிரி வைத்து நடுவில் இந்த மாதிரி கண்ணாடியை வைத்தால்  வெளிச்சம் அதிகமா இருக்கிற சைடுல இருக்கிறவங்களுக்கு அவங்க மூஞ்சிதான் தெரியும்.  ஆனால் இருட்டா இருக்கிற அடுத்த பக்கம் இருக்கிறவங்களுக்கு வெளிச்சப் பகுதியில்  இருக்கிறவங்களை நல்லா பார்க்க முடியும். நம்ம இங்கிலீசு சினிமாக்களில் அடிக்கடி  இந்த சீன் வருமே அது மாதிரி. &lt;/p&gt; &lt;p style="color: rgb(51, 51, 153);"&gt;அட! உங்களை இந்த மாதிரி ஒரு அறையில் போட்டு வச்சிட்டு அந்தப் பக்கம் இருந்து  உங்களை யாரோ உளவு பார்க்கிறது மாதிரி ஒரு சந்தேகம் வந்திருச்சின்னு வச்சுக்கங்க,  அது சரியான்னு எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்கங்க. கையில் ஒரு flash light  எடுத்துக்கங்க; டகார்னு உங்க ரூம் லைட்டை அணைச்சிட்டு, டக்குன்னு அந்தக் கண்ணாடியை  ஒட்டி உங்க கையில் இருக்கிற லைட்டை கண்ணாடியை ஒட்டி அடிங்க. இப்ப உங்க பக்கம்  இருட்டு; அந்தப் பக்கம் வெளிச்சம் ஆயிருமா.. அந்தப் பக்கம் இருக்கிறது உங்களுக்கு  நல்லா தெரிஞ்சிரும். &lt;/p&gt; &lt;p style="color: rgb(51, 51, 153);"&gt;பி.கு. &lt;/p&gt; &lt;p style="color: rgb(51, 51, 153);"&gt;உங்க கார்ல sun screen ஒட்டி கண்ணாடியையெல்லாம் கருப்பாக்கி வச்சிருந்தீங்கன்னா,  பகல்ல உங்களுக்கு நல்லா வெளிய தெரியும். ராத்திரி ஆச்சுன்னா வெளிய ஒரு மண்ணும்  தெரியாது. ஓட்டுனருக்காக முன் கதவில இருக்கிற ரெண்டு பக்கக் கண்ணாடியில் டிசைனா sun  screen-யை வெட்டி விட்டுக்க வேண்டியதுதான்! &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-854122575517347298?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/854122575517347298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=854122575517347298' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/854122575517347298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/854122575517347298'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/mirror-mirror-on-wall.html' title='Mirror Mirror on the wall!!'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4102142676728445029</id><published>2007-03-11T21:56:00.000-07:00</published><updated>2007-03-13T18:38:53.510-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='QWERTY'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Typewriter'/><title type='text'>தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!</title><content type='html'>நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா எழுத்தும் கலச்சுப்போட்டிருக்காங்க? நேரா நம்ம கிட்ட வந்திருக்கலாமில்ல. அதை விட்டுட்டு அவரு நண்பர் அருள் கிட்ட போயி கேட்டு இருக்காரு. அவரும் முதலில் டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர், நம்ம மெதுவாக டைப் அடிக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி கலைத்து போட்டதாகவும், காலப்போக்கில் அதை அப்படியே பின்பற்றுவதாகவும் சொல்லறாரு! இது உண்மையா அப்படின்னு நம்மளாண்ட வந்து கேட்டு இருக்காரு. இந்த கேள்விக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னாடி, இந்த விசைப்பலகையின் வரலாற்றைப் பத்தி கொஞ்சம் பார்க்கலாமா. &lt;div&gt; &lt;/div&gt;  &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;&lt;br /&gt;இந்த விசைப்பலகையை கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்ற பத்திரிகையாளர். கண்டுபிடிச்சது இன்னைக்கு நேத்து இல்லை, 1860களில். சரியாச் சொல்லணுமுன்னா 1868. முதலில் இவரு எழுத்துக்களை எல்லாம் வரிசையாகத்தான் வெச்சிருந்தாராம். அப்புறம் எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுப்பராமன் சார் அவர் கனவில் வந்து இந்த மாதிரி இருந்தா நான் எப்படி asdfgf அப்படின்னு பசங்க விரலை எல்லாம் உடைக்க எனக் கேட்டு பயமுறுத்த அதனாலேயே இவர் இப்படி எழுத்துக்களை கலைத்துப் போட்டுவிட்டாராம். :)) இப்படி எல்லாம் ஸ்க்ரீன் ப்ளே வைக்க சான்ஸ் இல்லாமப் போச்சே. அவரு கலைத்துப் போட்டதுக்கு காரணம் வேறயாச்சே. அது என்னான்னு பார்க்கலாமா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdQ-5hEnZI/AAAAAAAAABI/Pk7L5vxPLNw/s1600-h/typebar.BMP"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdQ-5hEnZI/AAAAAAAAABI/Pk7L5vxPLNw/s400/typebar.BMP" alt="" id="BLOGGER_PHOTO_ID_5041587349386206610" border="0" /&gt;&lt;/a&gt;முதலில் இந்த எழுத்துகள் எல்லாமே ரெண்டு வரியில் வரிசையாத்தான் இருந்தது. அந்த காலத்தின் தொழில்நுட்பத்தில் அது ஒரு சின்ன ப்ராப்ளமாகிப் போச்சு. நம்ம எல்லாருமே டைப்ரைட்டரை பாத்து இருக்கோம். ஒரு எழுத்துக்கான பட்டனை அழுத்தினா அதற்குண்டான டைப்பார் (type bar) வந்து பேப்பரில் பட்டு அந்த எழுத்து பதிவாகுது. பக்கத்தில இருக்கற படத்தைப் பாருங்க. ஆனா அந்த விசைப்பலகையை கண்டுபிடிச்ச போது இப்ப உள்ள அளவு தொழில்நுட்பம் எல்லாம் இல்லாததுனால என்ன ஆச்சுன்னா இந்த டைப்பார்கள் வந்து அடுத்தடுத்து அடிக்கப்படும் பொழுது, ஒன்றோடு ஒன்று சிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதை எடுத்து விடறதே டைப் அடிக்கறவங்களுக்கு வேலையாப் போச்சு. அதுனால நம்ம கிறிஸ்டோபர் என்ன செஞ்சாருன்னா அடிக்கடி தட்டெழுத்தப் படுகின்ற எழுத்துக்களை எல்லாம் தள்ளித் தள்ளி வெச்சு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வந்தாரு. &lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;சிலவங்க, இந்த டைப்பார்கள் சிக்காம இருக்கணும் என்பதற்காக தட்டெழுதுபவர்களின் வேகத்தைக் குறைப்பதற்காக இப்படி எழுத்துக்களை கலத்துப் போட்டதாக சிலர் சொன்னாலும், சிக்கிய டைப்பார்களை விடுப்பதில் செலவழிக்கும் நேரத்தை குறைத்து தட்டெழுதும் வேகத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்பவர்களும் உண்டு. ஆகவே இந்த விவாதம் நம்ம Coffee Toffee விளம்பரத்தில் சொல்ற மாதிரி The fight goes on!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஆனால் பாருங்க, அந்த டைப்பார் தொழில் நுட்பம் எல்லாம் தாண்டி வந்த பின்னும் இந்த விசைப்பலகைதான் நிலைச்சு நிக்குது. எல்லாம் First Mover Advantageதான். இதைத்தாண்டி DVORAK, AZERTY என்றெல்லாம் வேறு விசைப்பலகைகள் வந்தாலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாலே மாற்றம் காணாமல் இந்த QWERTY விசைப்பலகை நம்மோடு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;சில ருசிகரத் துணுக்குகள்&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;ul&gt;&lt;li&gt;TYPEWRITER என்ற வார்த்தையை விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களைக்  கொண்டே தட்டச்சு செய்ய முடியும். &lt;/li&gt;&lt;li&gt;முதலில் தட்டெழுதுவது பெண்கள் செய்யும் வேலை என்றிருந்தாலும் முதலில்  உபயோகப்படுத்தியவர்கள் ஆண் ரயில்வே கிளார்க்குகள்தான்&lt;/li&gt;&lt;li&gt;தனது கண்டுபிடிப்பை கிறிஸ்டோபர் 1873ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தாருக்கு  விற்றுவிட்டார்&lt;/li&gt;&lt;li&gt;முதல் விசைப்பலகைகளில் Uppercase (Capital) எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdRjphEnaI/AAAAAAAAABQ/Zozcsevoz2A/s1600-h/type.jpeg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdRjphEnaI/AAAAAAAAABQ/Zozcsevoz2A/s400/type.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5041587980746399138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;பின்னர் Lowercase எழுத்துக்கள் கொண்டு வருகையில் அதற்காக டைப்பாரை மாற்றும் பட்டனுக்கு Shift எனப் பெயர் வைத்தார்கள். இன்று அப்படி எதுவும் மாற்றப்படவில்லை என்றாலும் அந்த பெயரே நிலைத்து விட்டது. இதுவே இது வரை விசைப்பலகை டிசைனில் நடந்த ஒரே ஒரு பெரிய மாற்றம். கீழ படத்தில் இருப்பதுதான் ரெமிங்டன் 2 என்ற அந்த டைப்ரைட்டர்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdSDZhEnbI/AAAAAAAAABY/4_9Krg8mXx4/s1600-h/C.rem2.jpeg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdSDZhEnbI/AAAAAAAAABY/4_9Krg8mXx4/s400/C.rem2.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5041588526207245746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;ul&gt;&lt;li&gt;முதலில் வந்த டைப்ரைட்டர்கள் பெரிய வெற்றி அடையவில்லை.  இந்த மாற்றத்திற்குப்  பின்னரே வெற்றிப் பெற்றது. &lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து  சொல்லுங்க பார்க்கலாம்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://www.straightdope.com/classics/a1_248.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;a href="http://home.earthlink.net/%7Edcrehr/whyqwert.html"&gt;சுட்டி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/QWERTY"&gt;சுட்டி 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4102142676728445029?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4102142676728445029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4102142676728445029' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4102142676728445029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4102142676728445029'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/blog-post_9270.html' title='தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_deHJfT_2pm4/RfdQ-5hEnZI/AAAAAAAAABI/Pk7L5vxPLNw/s72-c/typebar.BMP' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-8353062260657053733</id><published>2007-03-11T19:13:00.000-07:00</published><updated>2007-03-11T19:14:22.826-07:00</updated><title type='text'>நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!</title><content type='html'>தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும் அறிவுபூர்வமாக இணைக்கக்கூடிய ராகம்! அது மட்டுமில்லாமல், மனதிலே ஒரு தையரியத்தை உண்டாக்கி, உடல் முழுக்க ஒரு புதுவித சக்தியை ஏற்படுத்தக்கூடிய ராகம.&lt;br /&gt;&lt;a href="http://www.ae.iitm.ac.in/~sriram/karpri_files/image023.gif"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 200px; CURSOR: hand" alt="" src="http://www.ae.iitm.ac.in/~sriram/karpri_files/image023.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராகம் இசை அமைப்பாளர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதிலே நிறைய பாடல்களை இசை அமைப்பாளர்கள் போட்டு இருக்காங்க! அதிலே எனக்கு ரொம்ப புடிச்சது, மீண்டும், பாரதிராஜா படமான 'புதியவார்ப்புகள்' படத்திலே வரும் ஒரு பாட்டு, இந்த படம் இப்ப பார்த்தப்பக்கூட, நான அந்த காலத்திலே எப்படி சிலாகிச்சு ரசிச்சேன்னோ, அதே ரசனையோட இதை இப்ப பார்த்தேன். என்னுடய ரசிப்பு தன்மை இன்னும் இருக்கா, இல்ல அது ராஜாக்களோடமேஜிக்கான்னு தெரியல்லை, இருந்தாலும் அதை பத்தி அப்பறமா எழுதுறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் இந்த ராகம் மைத்தியலாஜிக்கலா பார்த்தீங்கங்கன்னா,  சிவண்டிக்கு சொந்தமான ராகம், அதாவது அவருடய் நெற்றிகண்ணிலிருந்து பிறந்த ராகம்னு சொல்வாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராகத்திலே அமந்த மற்றொரு பாடல் இடம் பெற்ற பாரதிராஜா படம் 'வேதம் புதிது'! அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டு.  இந்த வேதம் புதிது படம் 87ல வந்தப்ப இதை ரொம்பவே கொண்டாடினாங்க, ஏன்னா, இதில வரும் ஷார்ப்பான வசங்கள், அதாவது பாலு உங்க பேரு அதுக்குப்பின்னாடி இருக்கும் தேவங்கிற பேற பத்து வருஷம் படிச்சு பட்டம் வாங்கினீங்களான்னு ஒரு சின்ன பிராமணப் பையன் கேட்கிற மாதிரி  எல்லாம் வரும். அதாவது வழக்கமா வர்ற பாரதிராஜா படக்கதை ட்விஸ்ட் மாதிரி, தேவர் வீட்டு பையன் பிராமணப்பொண்ணை காதிலிக்கற மாதிரியும், அப்பறம் அவஙக இரண்டு பேரும் இறந்து போயி, அவன் காதலி தோப்பனாரும் செத்து போயி, அனாதையான பிராமணப்பையனை தேவர் எடுத்து வளர்த்து, இந்த சாதியங்கிறதை ஒழிக்கிற மாதிரி கதை போகும், அப்ப இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது மாதிரி இந்த ராகத்திலே வந்த ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு, தெரிஞ்சுக்கணும்னா, கீழே பாட்காஸ்ட்டை கேளுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.podbazaar.com/assets/emff.swf" width="275" height="60"&gt;&lt;param name="movie" value="http://www.podbazaar.com/assets/emff.swf"/&gt;&lt;param name="FlashVars" value="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856700/1/TheHealingRaagaasShanmugapriya.mp3&amp;autostart=no&amp;streaming=yes"/&gt;&lt;param name="quality" value="high"/&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"/&gt;&lt;embed src="http://www.podbazaar.com/assets/emff.swf" flashvars="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856700/1/TheHealingRaagaasShanmugapriya.mp3&amp;autostart=no&amp;streaming=yes" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="275" height="60"&gt; &lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://podbazaar.castmetrix.net/download/144115188075856700/1/TheHealingRaagaasShanmugapriya.mp3"&gt;தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாட்காஸ்ட்டை கேட்கும் போதே, நான் எழுதின இரண்டு பழைய பதிவுகளை குறிப்பிட்டிருப்பேன். அதன் வீடியோ பதிவிற்கான சுட்டி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/01/blog-post_02.html"&gt;ஷ்ணமுகப்ரியா ராகத்தில் வந்த பாடலின் ஒரு பதிவு!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2006/09/blog-post_28.html"&gt;அதே ராகத்தில் வந்த இன்னொரு பாடலின் பதிவு!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/02/blog-post_16.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ukumar.blogspot.com/2007/02/blog-post_27.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-8353062260657053733?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/8353062260657053733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=8353062260657053733' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8353062260657053733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8353062260657053733'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/blog-post_11.html' title='நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!'/><author><name>வெளிகண்ட நாதர்</name><uri>http://www.blogger.com/profile/01619929808959351050</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://i6.tinypic.com/143f6s2.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4153777971667366143</id><published>2007-03-05T18:26:00.001-08:00</published><updated>2007-03-05T18:27:24.190-08:00</updated><title type='text'>நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!</title><content type='html'>இசை என்பதென்ன? இந்த கேள்விக்கான பதில் வெகுச்சுலபம்! அதாவது சிறு சிறு சப்தங்களின் தொகுப்பு,  சீராக சம அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறி மாறி வரும் சபத அலைகளே இசை என்பது. இப்படி விவரிப்பது சுலபம். இதை பற்றி இளையராஜா குறிப்பிடும் பொழுது, 'அனைத்து சப்தங்களுமே எனக்கு ஒரு சங்கீதம் தான்' எனறு சொல்லி இருந்தார். வேண்டுமென்றால் சில டம்ளர்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதுவும் வெவ்வோறு அளவுகளில், அதை ஒரு கரண்டியை கொண்டு அப்படியே லேசாக தட்டிச் செல்லுங்கள், ஒருவித திம் திம் என்ற ஓசை எழும்பும், அது கேட்பதிற்கு ஒரு திரில்லாக இருக்கும். இதன் கோட்பாட்டிலே அமைந்த ஒரு இசைக்கருவி தான் ஜலதரங்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து தமிழில் இருக்கும் பழமொழியான 'சிறுதுளி பெரு வெள்ளம்' என்பதைப் போல, இசைக்கு அடிப்படையான சிறு துளியை நாம் இசை குறிப்பீடு, அதாவது ஆங்கிலத்தில் 'நோட்' (Note) என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சிறு துளியாய் இருக்கும் இசைகுறிப்பீடுகள் அனைத்தும் ஒன்றொன்றாய் சேர்ந்து பலவாறு சபதங்களை சிறு சிறு இடைவெளியில் சீராக வெளிப்படும் பொழுது உண்டாவதே காதுக்கு இனிமையான கீதம்! அது தீட்சதர் கீர்த்தனை என்றாலும் சரி, பீத்தோவன் என்ற ஜெர்மனிய இசையமைப்பாளிரின் சிம்பொனியாக இருந்தாலும் சரி, இல்லை நமது இளையராஜாவின் ராகங்களானாலும் சரி, இல்லை ஏ ஆர் ரஹமானின் இன்னிசை அளப்பரையாக இருந்தாலும் சரி! ஏன் நம் ரோட்டிலே ஆடிப்பாடித்திரியும் இசை அமைக்கும் தெருப்பையன்களின் (Back street boys) எழுப்பும் இசைஒலியானாலும் சரி! இப்படி தொடர்ந்து வரும் அலை வரிசைகளில் எழும்பும் சப்த நாதங்களே இசையாகும்! இப்படி &lt;br /&gt;தொடர் அலைவரிசையில் வராத சப்தங்களும் இசையாகுமா என நீங்கள் கேட்டால், அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லலாம், அதாவது பழங்காலம் தொற்று தொடர் அலை வரிசை குறியீட்டால் உண்டாக்கி எழுப்பும் சப்தமே சங்கீதம், ஆனால் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அப்படி தொடர் வரிசை அலை இல்லாமலும்  சபதம் எழுப்பி சங்கீதம் உண்டு பண்ணலாம்! முதலில் தொடர் அலைவரிசையில் உருவாகும் சங்கீதம் பற்றி பார்ப்போம்! &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கீபோர்ட் என்ற கருவியிலே சப்தத்தை எழுப்பி இசை அமைக்க முயன்றிருந்தால் நீங்கள் சுலபமாக இந்த இசைக்குறியீட்டை புரிந்து கொள்ள முடியும்! உதாரணத்திற்கு இதோ அருகில் உள்ள கீ போர்ட் படத்தை பாருங்கள் இதில் உள்ள ஓவ்வொரு பொறியினை நீங்கள் அழுத்தும் பொழுது அதில் உருவாகும் சப்தம் ஒரு அலைவரிசைக்குள் இருக்கும். அதை நீங்கள் அழுத்தி கொண்டிருக்கும் நேரத்தை பொருத்து, அதில் எழும் சப்தங்களின் அளவே நான் மேலே கூறியது போல ஒரு துளி சப்தத்தை உருவாக்கும். அப்படி தொடர்ந்து அழுத்தப்படும் பல பொறிகளின் கால அளவில் உண்டாகும் சப்த அலையே நமக்கு சங்கீதமாக பிறக்கிறது! இப்படி, இது 48 பொறிகளை (keys) கொண்ட ஒரு கீபோர்டின் ஒரு பகுதி இது போன்ற 12 பொறிகளை கொண்டு நான்கு செட்டுகள் கொண்டது!&lt;br /&gt; &lt;a href="http://i16.tinypic.com/48gtbud.jpg"&gt;&lt;img style="FLOAT: MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 480px; CURSOR: hand" alt="" src="http://i16.tinypic.com/48gtbud.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 12 பொறிகளை கொண்ட இந்த இசை குறிகளின் அளவை ஆங்கிலத்தில் octave என்று அழைப்பார்கள்! அதாவது கொஞ்சம் அகல சப்த அலைவரிகளின் விஸ்தார அளவு (bandwidth). அதாவது இந்த விஸ்தார அளவு என்பது சப்த அலைவரிசை தொகுப்புகளடங்கிய 12 இடைவெளிகளை கொண்டது, அந்த இடைவெளியானது, எந்த ஒரு இரண்டு  அலைவரிசையின் மடக்கை (logarithm) விகிதாச்சாரமும் சமமாக இருக்கும்படி அமைந்திருக்கும், அந்த சப்த அலைவரிசைகள் பக்கத்து பக்கத்து இடைவெளில் அமைந்திருக்கும் பட்சத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் இந்த அலைவரிசையின் அளவுகோல்களுக்குள் அமைந்து விடும் ஒற்றுமை உண்டா என்றால், ஆம் என்பதே பதில்! அதாவது கர்நாடக சங்கீதத்தின் குறியீடு அளவு விகிதாச்சார அடிப்படையில் அமைவது, உதராணமாக 'சரிகமபதிநி' என்பதில் 'ப' என்ற குறியீட்டின் அளவு மத்த அளவீட்டில் இரண்டுக்கு மூன்று (2:3) என்ற சதவீதத்தில் பிரிந்திருக்கக் கூடியது! ஆனால் மேற்கத்திய சங்கீதத்தின் குறியீடுகள் மடக்கு(logarithmic) விகிதாச்சார அடிப்படையில் பிரிந்திருக்கும் சிறு குறியீட்டின் அளவினை ஒத்து இருக்கக் கூடியது! &lt;br /&gt;&lt;br /&gt;ஆக இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்ட சப்த அளவான octave கொண்டே உலகில் உள்ள அத்தனை சங்கீதங்களும் உருப்பெறுகிறது! இப்படி இந்த சப்த சங்கதிகள் இன்று நேற்று தோன்றியதல்ல, பழங்காலம் தொட்டே உருவாகி வந்த ஒன்று! சப்த அளவீடுகளான இந்த 12 குறியீட்டின் மூலம் எல்லா சங்கீதங்களும் அமைந்து விடும்! இந்த மேற்கத்திய மற்றும் கர்நாடக இசைக்குறியீடுகளுக்கு உண்டான ஒற்றுமை என்னவென்றால், கர்நாடக சங்கீதத்தில் வரும் அடிப்படை குறியீடு, இந்த ஐந்தாவது குறியான 'ப' வை குறிப்பது பஞ்சமம் என்று, அதே போல மேற்கத்திய இசையின் ஐந்தாவது அடிப்படை குறியீடு ஒத்திருப்பது. இதை நீங்கள் கீழ்கண்ட சங்கீத பொறிகளின் அட்டவனையில் காணலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i12.tinypic.com/2llhdvt.jpg"&gt;&lt;img style="FLOAT: MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 500px; CURSOR: hand" alt="" src="http://i12.tinypic.com/2llhdvt.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்றையும் கவனியுங்கள், இந்த கர்நாடக குறிகள் மேற்கத்திய குறியீடுகளிலிருந்து வேறுவிதமாக உருவகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் நம் கர்நாடக் சங்கீதத்திற்கு ஏழு குறீடுகள் அடங்கிய கால இடைவெளியில் பிறக்கும் சப்த ஸ்வரங்கள் உண்டு, அதாவது அதை இசை அளவீடு (scale) என்று கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே  கொண்டு அமையும் மற்றொரு அளவீடு (scale) 'மேளகர்த்தா ராகம்' என்பது! இப்பொழுது இசை அளவீடு மற்றும் மேளகர்த்தா என்ன வென்று பார்ப்போம்! &lt;br /&gt;&lt;br /&gt;மேளகர்த்தா என்பது ஏழு இசை குறிகளை கொண்ட ஸ்வரங்களில் அமைந்த அடிப்படை ராகம். இதை தாய் ராகம் என்பார்கள். இதை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடேஸ்வர தீட்சதர் வரிசைப்படுத்தி 72 மேளகர்த்தாக்களை உருவாக்கினார் அதை 'சதுரந்தி ப்ரக்ஸிக்கா' என அழைப்பதுண்டு! அதாவது ஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் அடிப்படை இசைக்குறியீடு 'ச' வும் வேண்டும் 'ப' வும் வேண்டும், 'ச' வும் 'ப' வும் ஒரே ஒரு வகை உண்டு! மேலே உள்ள அட்டவனையை பாருங்கள், ஆனால் 'ரி', 'க', 'ம', 'த', 'நி' இவை எல்லாம் அதிலிருந்த சற்று உருமாறி, சப்த அலைவரிசையை கூட்டி குறைத்து மூன்று மற்றொரு அடிப்படை சப்த குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது!  பிறகு இந்த 'ம' இரண்டு வெவ்வேறு வகைகளாக பிரிந்து இருக்கிறது. ஆக ஏழு குறிகளின் அளவீட்டில் ஒரு 'ச', ஒரு 'ப' மீதம் நான்கு குறியீட்டில் மூன்று வகைகள் என நீங்கள் பெருக்கினால் 4x3x3=36 வகைகள் பிறக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு 'ம' வில் இரண்டு வகை இருப்பதால் இது 36x2=72 ஆக, மொத்தம் 72 அடிப்படை ராகங்கள் பிறக்க வழி ஏற்படுத்தி கொண்டுள்ளது இந்த 'மேளகர்த்தா' என்பது. இப்படி அமைந்த அடிப்படை தாய் ராகங்களின் கலவையிலே நீங்கள் ஆயிரக்கணக்கான ராகங்கள் பிறக்க வழி செய்யலாம். அப்படி பிறக்கும் ராகங்கள் குழந்தை ராகங்களாகும், அதை 'ஜன்ய ராகம்' என்பார்கள்! ஆக இப்படி தான் அத்தனை பாட்டுகளும் இப்படி ஏதேனும் ஒரு அடிப்படை ராகத்திலே அமைந்து பிறக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய இசையிலே இருக்கும் இசை குறியீடுகள் போல் ஒவ்வொரு ராகத்திலிருக்கும் இந்த இசை அளவுகள் ஏறு முகமாகவும், இறங்குமுகமாகவும் பாடுவதை தான் ஆரோகணம் (ascending order), அவரோகணம் (descending order) என்று குறிப்பிடுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இசை அளிவீடுகளின் சூட்சமத்தில் அமைந்த அற்புதத்தை தான் நமது கண்ணதாசன் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்' என்று எளிமையாக எழுதி பாமரனுக்கும் புரியவைத்தார்! நம் கர்நாடக சங்கீதத்தில், இந்த வெறும் கணக்கீட்டால் அமையும் குறீடுகளால் (Musical structure) மட்டும் ராகங்கள் உருவாவதில்லை, அதை உணர்ச்சியுடன் பாடுவதால் கிடைக்கும் 'பாவமும்' அதை தொடரும் இந்த இசைக்குறி அளவீடுமே ராகத்தை உருவாக்குகின்றன! ஆகையால் தான் பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரண பாடலை நாம் பாவமின்றி பாடினால்  அது சங்கராபரணமாவதில்லை! அப்படி பாவத்துடன் இசை குறிகளின் அலங்கார ஆலாபனையும் சேர்வதை 'கமகம்' என்பார்கள், அப்படி சேர்ந்தால் தான் அதன் அதன் ராகங்களின் வெளிப்பாடு உங்களுக்கு கிடைக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இப்படி அமைக்கப்பட்டு வெளி வந்த ராகங்களில் ஒன்று தான் 'ரதிப்பதிப்ரியா' என்ற ஒரு ராகம். இந்த ராகம் மேலே சொன்ன மேளகர்த்தா வரிசையில் வரும் 22ம் ராகம், இதில் பிறந்த குழந்தை, அதாவது 'ஜன்ய ராகம்' கரகரப்ரியா. இதற்கு உண்டான ஆரோகண வரிசை 'ச ரி2 க2 ப நி2 ச', அவரோகண வரிசை 'ச, நி2 ப க2 ரி2 ச' என்பது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராகம் சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு தேவையான மனோபலம், சக்தியையும், ஊக்கத்தையும் தருகிறது. திருமணமாகி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள், அப்பொழுது தெரியும் தாம்பத்தியம் எவ்வளவு இன்பகரமானது என்று! அதே போல் இது உங்களிடம் உள்ள ஏழ்மையை விரட்டிவிடும். இதன் சுவரங்களின் பிரயோகம் தரும் அதிர்வுகள் உங்கள் உள்ளத்தில் அசுத்தமான நினைவுகளால் உண்டாகும் கசப்பான உணர்வுகளை அகற்றிவிடும்!  இது ஒரு அபூர்வ ராகம் இதில் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே!&lt;br /&gt;&lt;br /&gt;'ஜகஜனனி சுகுவானி கல்யானி' என்ற தண்டபாணி தேசிகர் எழுதியப் பாடல் இந்த ராகத்தில் மிகவும் பிரசித்தாமான ஒன்று! அது போல் எந்த ராகம் எடுத்தாலும் அதுக்கு உதாரணமாய் பாடி வைத்த பலப்பாடல்கள், நமது பழைய தமிழ் சூப்பர் ஸ்டார் எம் கே டி தியாகராஜ பாகவதருடயது. அப்படி அவர் பாடிய ஒரு பாடல் 'சிவகவி' என்ற படத்திலே வந்த 'மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்' என்றப் பாடல். கீழே உள்ள பாட்காஸ்ட்டை கேட்க தவறாதீர்கள்! அதே போல் நம் இளையராஜா இசை அமைத்த 'சிந்து பைரவி'யில் வந்த 'ஆனந்த நடனமாடினாள்' என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்த ஒன்று! &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு தெரிந்த இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களை நீங்கள் உங்கள் பின்னோட்டத்தில் குறிப்பிடலாமே! இதோ, இப்பொழுது பாட்காஸ்ட்டை கேளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.podbazaar.com/assets/emff.swf" width="275" height="60"&gt;&lt;param name="movie" value="http://www.podbazaar.com/assets/emff.swf"/&gt;&lt;param name="FlashVars" value="src%3dhttp%3a%2f%2fpodbazaar.castmetrix.net%2fpodcast%2f144115188075856690%2f1%2fTheHealingRaagaasRatipatipriya.mp3%26autostart%3dno%26streaming%3dyes"/&gt;&lt;param name="quality" value="high"/&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"/&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://podbazaar.castmetrix.net/download/144115188075856690/1/TheHealingRaagaasRatipatipriya.mp3"&gt;தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post_28.html"&gt;நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4153777971667366143?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4153777971667366143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4153777971667366143' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4153777971667366143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4153777971667366143'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/blog-post.html' title='நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!'/><author><name>வெளிகண்ட நாதர்</name><uri>http://www.blogger.com/profile/01619929808959351050</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://i6.tinypic.com/143f6s2.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i16.tinypic.com/48gtbud_th.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-8908784144746009013</id><published>2007-03-01T03:21:00.000-08:00</published><updated>2007-03-01T03:38:18.517-08:00</updated><title type='text'>விஸ்டாவா, வேண்டாமா - 3</title><content type='html'>இதுவரை மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-ல புதுசா என்ன இருக்கு (அல்லது புதுசுபோலத் தோணுவது என்ன) என்று பார்த்தோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் என்னைக் கவர்ந்து இழுக்கிறமாதிரி (வாவ்-ஃபாக்டர்) அப்படி ஒன்னுமே இல்லை என்கிறதுதான் உண்மை.  இந்தப் பகுதில விஸ்டா-ல அபத்தமா என்ன இருக்குன்னு பாக்கலாம்.  இது கொஞ்சம் சீரியஸான விஷயம் அப்படிங்கறதால பேச்சு நடையை விட்டுவிட்டு என் வழக்கமான எழுத்து நடைக்கு மாறிக்கிறேன். நீண்ட விளக்கங்களைப் படிக்கப் பொறுமையில்லாதவர்கள் கடைசிப் பகுதிக்கு விரையவும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்டாவைப் பூட்டிக் கொள்வதால் வரப்போகிற சங்கடங்கள் என்ன என்று பார்க்கலாம்.  முதலாவதாக மைக்ரோஸாஃப்ட் வன்கலன் (hardware) உற்பத்தியாளர்களை நெருக்குகிறது. அதாவது விஸ்டாவிற்கு நம்பகமானது என்று மைக்ரோஸாஃப்ட் சான்றிதழ் அளிக்காத வன்கலன்கள் விஸ்டாவில் செயல்படாது அல்லது மிக மிகத் தரக்குறைவாகத்தான் செயல்படும்.  ஒரு சில வன்கலன் அட்டைகள் திறமூல இயக்கிகளைக் (Drivers) கொண்டவை (Open Source Drivers). இவை எதுவுமே விஸ்டாவில் செயல்படாது. விஸ்டா ஒவ்வொருமுறையும் வன்கலன் (உதாரணமாக ஒலி அட்டை) சங்கேதங்களைச் சோதிக்கும். அப்படியான சங்கேதங்கள் மூடிய சங்கேதங்களாக (வேறு வார்த்தையில் சொல்லப்போனால் விஸ்டாவால் மாத்திரமே படிக்கக்கூடியவையாக) இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விஸ்டா அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.  எனவே நீங்கள் 'விஸ்டாவிற்கு ஏற்றது' என்று சான்றளிக்கப்பட்ட வன்கலனை மாத்திரமே வாங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மேசைக்கணினியின் மாபெரும் புரட்சிக்குக் காரணம் இதன் வடிவமைப்பை ஒரு காலத்தில் ஐபிஎம் திறந்துவிட்டதுதான். டெல் நிறுவனத்திலிருந்து கணினி வாங்கினாலும் அதில் ஹெச்.பியின் விசையெலி வேலை செய்யும். இப்பொழுது விஸ்டாவின் மூலம் மைக்ரோஸாஃப்ட் கணினிகளை மூடிய உலகிற்கு அழைத்துச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே சான்றளிக்கப்பட்ட வன்கலனை வாங்கினாலும் அது முழுமையாக வேலை செய்யாது. உதாரணமாக நீங்கள் அதியுயர்ந்த தரத்தில் கிடைக்கும் இன்றைய ஒலி வட்டுகளை வாங்கினாலும் அதன் ஒலியை சாதாரண ஒலிப்பான்களில்தான் கேட்க முடியும். இப்பொழுதுவரும் உயர் இரக ஒலியட்டைகளில் S/PDIF (Sony-Phillips Digital Interface Format) என்றொரு வசதி இருக்கும். ஆனால் விஸ்டா இந்த S/PDIF க்கு ஒலியை அனுப்பாது; சாதாரண ஒலிதான் வெளியே வரும். விஸ்டாவில் உள்ளடக்கப் பாதுகாப்பு (Content Security) என்பது மிக முக்கியமான விஷயம். அதாவது உயர்தர குறுந்தட்டின் ஒலியை நீங்கள் S/PDIF வழியாக வேறு நகல் எடுத்துவிடுவீர்கள் என்ற காரணத்தால் அதைக் கேட்கக்கூட விடாமல் விஸ்டா செயலிழக்கச் செய்யும்.  என்னிடம் இருக்கும் Creative Audigy platinum ஒலி அட்டையில் S/PDIF-க்கும் மேலாக ஒளியிழை (Optical Fiber) வசதியே இருக்கிறது. ஆனால் விஸ்டாவில் இது வேலை செய்யாது.  ஒலிக்கு எப்படி S/PDIF-போ அதே போல ஒளிக்கு Component Video என்று சொல்லப்பட்டும் YPbPr என்ற உயர்தர ஒளிவடிவம் சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல நவீன BluRay, HD-DVD போன்றவை விஸ்டாவில் முழுத்தரத்தில் செயல்படாது.  &lt;a href="http://windowsvistablog.com/blogs/windowsvista/archive/2007/01/20/windows-vista-content-protection-twenty-questions-and-answers.aspx"&gt;மைக்ரோஸாஃப்ட்காரர்களே என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span style="font-family:verdana,geneva;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;em&gt;&lt;span style="font-family:verdana,geneva;"&gt;Will the playback quality be reduced on some video output types?&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-family:verdana,geneva;"&gt;Image quality constraints are only active when required by the policy associated with the content being played, and then only apply to that specific content -- not to any other content on the user's desktop.  As a practical matter, image constraint will typically result in content being played at no worse than standard definition television resolution.  In the case of HD optical media formats such as HD-DVD and Blu-Ray, the constraint requirement is 520K pixels per frame (i.e., roughly 960x540), which is still higher than the native resolution of content distributed in the DVD-Video format.  We feel that this is still yields a great user experience, even when using a high definition screen.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;span style="font-family:verdana,geneva;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;என்னுடைய விழியம் (monitor)  1440x900 வரைத் துல்லியமாகக் காட்டக்கூடியது. இதில் 960x540-ல் தெரிந்தால் எரிச்சல்தான் வருகிறது.  Native Resolution என்று சொல்வது ஜல்லியடி. ஒரு படத்தை பல்வேறு தர அளவுகளில் காட்டமுடியும்.  பயனருக்குத் தேவையானது அவர் காசு கொடுத்து வாங்கிய விழியத்தில் எவ்வளவு முடியுமோ அந்தத் துல்லியம். அதற்குப் பதிலாக நான் குறைத்துக் காட்டுகிறேன்,  அதிலேயே உனக்கு உன்னதமான அனுபவம் கிடைக்கும் என்பதை என்ன என்று சொல்வது - அகந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போன்ற கை அரிப்பெடுத்தவர்கள் கணினியின் பாகங்களை அடிக்கடி மாற்றி கொண்டிருப்பார்கள். மிக முக்கியமாக கணினி விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அடிக்கடி அதன் நினைவுச் சில்லுகளையும், வரைகலை அட்டையையும், தாய் அட்டையையும் (Motherboard) மாற்றுவார்கள். தாய் அட்டையோ, ஆதார இதயமான நுண்செயலியையோ (CPU) மாற்றினால் விஸ்டா அதை வேறு கணினியாக அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்யும்.  இது அடிக்கடி மாற்றுபவர்களை மாத்திரம்தான் பாதிக்கும் என்றில்லை, கணினியின் தாய் அட்டை பழுதாகி மாற்றும் சாதாரணப் பயன்களையும் பாதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர இன்னொரு விஷயம். இதுமாதிரியான உள்ளடக்கப் பாதுகாப்புகளுக்காக விஸ்டா தொடர்ச்சியாக உங்கள் கணினியின் நுண்செயலியைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அதாவது, எந்த ஒரு ஒலி, ஒளி சமாச்சாரங்களை உங்கள் கணினியில் இயக்கினாலும் அதன்கூடவே “mfpmp.exe” (Media Foundation Protected Pipeline.exe) என்று ஒரு கண்காணிப்பு விஷயத்தையும் தானாகவே இயக்கும்.  என்னுடைய கணினியில் ஒரு எம்.பி 3 கோப்பை பாடவைத்தால், இது சில வேளைகளில் என் சில்லின் மொத்த சக்தியில் பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை எடுத்துக் கொள்கிறது. எனவே விஸ்டா கணினிகளை மெதுவாக இயங்க வைக்கிறது.&lt;br /&gt;&lt;blockquote&gt;Will Windows Vista content protection features increase CPU resource consumption?&lt;br /&gt;&lt;br /&gt;   Yes.  However, the use of additional CPU cycles is inevitable, as the PC provides consumers with additional functionality.  Windows Vista’s content protection features were developed to carefully balance the need to provide robust protection from commercial content while still enabling great new experiences such as HD-DVD or Blu-Ray playback.&lt;/blockquote&gt;கடந்த இரண்டு மூன்று வருடங்களில் nVidia அல்லது ATI நிறுவனங்களிலிருந்து வரைகலை அட்டையை (Graphics Card) வாங்கியிருந்தவர்களுக்கு நான் சொல்லவரும் விஷயம் தெரியும். இந்த நிறுவனங்களின் எந்த அட்டையை வாங்கினாலும் அவற்றிலிருந்து ஒரே ஒரு இயக்கியை மாத்திரமே இறக்க வேண்டும். அந்த இயக்கி எல்லா அட்டைகளுக்கும் பொதுவானது. வேறு வார்த்தைகளில் சொன்னால் எ.டி.ஐ செய்யும் அனைத்து கிராஃபிக்ஸ் சில்லுகளுக்கும் ஒரு பொதுவான இயக்குமொழியை அது கையாளுகிறது. எனவே ஒரே வகையான இயக்கியே போதுமானது. விஸ்டாவில் இது செல்லுபடியாகாது,  விஸ்டாவிற்கு ஒவ்வொரு அட்டைக்கும் வெவ்வேறு இயக்கியை நிறுவனம் வடிவமைக்க வேண்டும், அதைவிட அபத்தம் சராசரி பயனர் சரியான இயக்கியைப் பார்த்து நிறுவ வேண்டும். இது மிகவும் சிக்கலானது.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்.பி வந்தபொழுது அதற்கான இயக்கி இல்லாவிட்டால் விண்டோஸ் 2000 இயக்கியை வைத்து ஓட்டமுடிந்தது.  ஆனால் விஸ்டாவிற்கென வடிவமைக்கப்பட்ட பொதிகள் இல்லாவிட்டால் ஒரு ஒலியட்டையோ, வரைகலை அட்டையோ இயங்காது.  பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக வெளியிடும் அட்டைகளுக்குத்தான் விஸ்டா பொதி தரும், பழையனவற்றுக்கு விஸ்டா பொதிகளை எழுதப்போவதில்லை. எனவே பழைய அட்டைகள் விஸ்டாவில் ஒருக்காலத்திலும் வேலை செய்யப்போவதில்லை.  (சில நிறுவனங்களுக்கு இதில் கொண்டாட்டம்தான்; புதிதாக வன்கலனை விற்கலாமே!).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விஸ்டாவிற்காக தங்களுடைய வன்கலனை வேலை செய்ய வைக்க, அதற்கு மைக்ரோஸாஃப்டின் ஆசிர்வாதத்தைப் பெற நிறுவனங்கள் நிறைய நேரமும் பணமும் செலவிட வேண்டியிருக்கிறது. எனவே பொதுவாக கணினிகள் மற்றும் கணினி பாகங்களின் விலையை இது அதிகரிக்கச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சிக்கல்களும் அபத்தங்களும் நிறைந்த உள்ளடக்கப் பாதுகாப்பினால் சராசரி பயனருக்கு ஒரு பைசா புண்ணியமில்லை.  இது நகலெடுத்து வேறு ஒருவரிடம் பகிர்வதைத் தடுக்க மைக்ரோஸாஃப்ட் செய்யும் பிரம்மப் பிரயத்தனம்.  காரணம், ஹாலிவுட் தேவதைகளையும் கடவுள்களையும் திருப்திப்படுத்துதல். விஸ்டா இருக்கும் வரை ஒருவர் திரைப்படத்தை நகலெடுக்க முடியாது என்று அவர்களிடம் நிரூபித்துவிட்டால் விஸ்டாவில் மாத்திரமே இயங்கக்கூடிய திரைப்படத் தட்டுகளை வெளியிடுவார்கள். இதன்மூலம் மொத்த டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையையும் மைக்ரோஸாஃப்ட் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொன்று இது எளிதாக இருக்கப்போவதில்லை. அதிகார்வபூர்வமாக விஸ்டா வெளியான இரண்டாம் நாளே இதன் பாதுகாப்பு சங்கேதம் தகர்க்கப்பட்டுவிட்டது. (&lt;a href="http://domesticatedonion.net/tamil/?p=646"&gt;இதைப் பற்றிய என் வலைப்பதிவு இங்கே&lt;/a&gt;). மைக்ரோஸாஃப்ட் ஒரு ஒட்டு (patch) தயாரித்து இதை கொஞ்சம் நாட்களுக்கு அடைக்கலாம். ஆனால், இது ஒரு வேட்டை விளையாட்டுதான். மைக்ரோஸாஃப்ட் என்ற எலி ஓடிக்கொண்டிருக்க பறந்துகொண்டிருக்கும் வல்லூறுகளாப் பிளவர்கள் அதைக் கொத்திக் கொண்டிருக்கப் போகிறார்கள். இதில் இழப்பு பயனர்களுக்குத்தான் என்பது நிதர்சனம். இந்த நிதர்சனம் விரைவிலேயே ஹாலிவுட் கடவுள்களுக்கும் வெளிச்சமாகும். அப்பொழுது உள்ளடக்கப் பாதுகாப்பு என்பதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். ஏற்கனவே இதற்கான சாத்தியங்கள் சோனியிலும் ஹெச்.எம்.வியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகுதியில் சொன்னவற்றையே சுருங்கச் சொல்ல;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;Open Drivers  எதும் விஸ்டாவில் வேலைசெய்யாது. இது நாளடைவில் கணினி வாங்குவதையும் அதன் பாகங்களைப் புதுப்பித்துக் கொள்வதையும் சிக்கலாக்கும்.&lt;/li&gt;&lt;li&gt;YPbPr, S/PDIF, Fiber Output போன்ற உயர்தர வெளியாக்கங்கள் விஸ்டாவினால் தடை செய்யப்படும். எனவே சாதாரணக கணினியை ஒரு பெரும் தட்டைத் திரை LCD  வழியே பார்க்க முடியாது.  அதில் கலங்கலான படங்கள்தான் கிடைக்கும். &lt;/li&gt;&lt;li&gt;தாய்ப் பலகை பழுதுபட்டால் வேறு பொருத்தி உடனே கணினியை இயக்க முடியாது. விஸ்டாவைப் பொருத்தவரை அது வேறு கணினி எனவே புது விஸ்டா உரிமம் வாங்க வேண்டியிருக்கும். &lt;/li&gt;&lt;li&gt;இது அடிக்கடி கணினியை மாற்றிக் கொண்டிருக்கும், மேம்படுத்திக் கொண்டிருக்கும் (குறிப்பாக கணினி விளையாட்டு ஆர்வலர்களுக்கு) பெரும் தடையாக இருக்கும். &lt;/li&gt;&lt;li&gt;உள்ளடக்கப் பாதுகாப்பு விஷயத்திற்காக கணினியில் என்ன இசைக்கப்படுகிறது அல்லது என்ன படம் பார்க்கப்படுகிறது என்று தொடர்ச்சியாகக் கண்காணிப்பதால் விஸ்டா உங்கள் கணினியின் வேகத்தை 25% வரை குறைக்கும். &lt;/li&gt;&lt;li&gt;தாங்கள் வெளியிடும் எல்லா அட்டைகளுக்குமான பொதுவான இயக்கிகளை வெளியிடுவது nVidia, ATI போன்ற நிறுவனங்களுக்கு சாத்தியமில்லாமல் போகும். எனவே சராசரி பயனரும் சரியான இயக்கியைத் தேடி அலைய வேண்டியிருக்கும். &lt;/li&gt;&lt;li&gt;பழைய வன்கலன்களுக்கு விஸ்டா இயக்கிகள் கிடைக்கப் போவதில்லை. எனவே பழைய கணினிகளின் விஸ்டாவின் அற்புத 'வாவ்' சமாச்சாரங்கள் சாத்தியமில்லை. &lt;/li&gt;&lt;li&gt;வாவ் சமாச்சாரங்கள் இல்லை என்பதாலும் பாடல்கள் கேட்பதில் படம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாலும் இவற்றுக்கு விஸ்டாவைத் தேடியலைவது அபத்தம். எனவே ஆறு மாதங்களுக்கு முன்னால கணினி வாங்கியிருந்தால் விஸ்டாவைத் தேடாதீர்கள். &lt;/li&gt;&lt;li&gt;அப்படியே புதுக்கணினியாக இருந்தாலும் விஸ்டா-வால் வேகம் அதிகரிக்கப்போவதில்லை. ஆனால் பெரு நிறுவனங்களிலிருந்து (டெல், ஹெச்.பி,...) கணினி வாங்கினால் விஸ்டா உங்கள் தலையில் கட்டப்படும். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;பாதுகாப்பு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன்கூடவே சிக்கல்களும், அபத்தங்களும், கட்டுப்பாடுகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் சொன்னதுபோல எந்தவிதமான பயன்பாடுகளிலும் புதுமை ஏதுமில்லை. சொல்லப்போனால் இலவச நிரலிகளை வைத்துக் கொண்டு எக்ஸ்.பி, 2000 இவற்றையே மிக அற்புதமாகப் பயன்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொருத்தவரை விஸ்டாவைத் தேடி அலைவது வீண்வேலை. ஆனால் வாங்கும் கணினியுடன் விஸ்டா தலையில் கட்டப்படுவதைத் தடுக்க முடியாது. எனவே வாங்கிக் கொள்ளுங்கள். இந்தச் சிக்கல்கள் எல்லாம் வேண்டாமென்றால் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துங்கள். பயன்படுத்த மிகவும் எளிதானது.  விடுதலை, விடுதலை, விடுதலை.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;தொடருக்குத் தேவையான கூடுதல் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சோதித்துப் பார்த்த கணினி நானாகக் கோர்த்தது. அதன் விபரம்.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;ul&gt;&lt;li&gt;ASUS M2N-E Motherboard&lt;/li&gt;&lt;li&gt;AMD 64 bit Dual Core processor 3400 GHz&lt;/li&gt;&lt;li&gt;2 GB of Kingston DDR2 RAM&lt;/li&gt;&lt;li&gt;256 MB PCI Express Video card - nVidia&lt;/li&gt;&lt;li&gt;6 USB 2 ports, 1 FireWire Port&lt;/li&gt;&lt;li&gt;On-board Gigabit Ethernet&lt;/li&gt;&lt;li&gt;On-board Digital Sound &lt;/li&gt;&lt;li&gt;On-board SATA RAID controller, with 6 slots for Hard Disks&lt;/li&gt;&lt;li&gt;Seagate 320 GB SATA II Hard disk with 16 Mb Cache&lt;/li&gt;&lt;li&gt;Western Digital 500 GB SATA II Hard disk with 16 Mb Cache&lt;/li&gt;&lt;li&gt;Pioneer 24X Dual-layer DVD+/- RW &lt;/li&gt;&lt;li&gt;Logitech Wireless Mouse/Keyboard Duo&lt;/li&gt;&lt;li&gt;Viewsonic 19 inch Widescreen LCD &lt;/li&gt;&lt;li&gt;ULTRA Aluminum Case with Thermocouple temperature monitor&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;/blockquote&gt;கணினியின் முதல் வட்டில் விண்டோஸ் எக்ஸ்.பி இருக்கிறது,  இரண்டாவது வட்டில் விஸ்டா நிறுவப்பட்டிருக்கிறது. இதே கணினியின் முதல் கடினவட்டின் ஒரு பகுதியில் உபுண்டு லினக்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.  முந்தைய இயக்குதளங்களைப் போல இல்லாமல் விஸ்டா ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளங்களை ஓட்டும் வசதியைத் தருகிறது.  இரண்டாவது வட்டின் பெரும்பகுதி இந்த மூன்று இயக்குதளங்களுக்கும் பொதுவான தரவுப் பகுதி (Data Partition).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-8908784144746009013?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/8908784144746009013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=8908784144746009013' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8908784144746009013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/8908784144746009013'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/03/3.html' title='விஸ்டாவா, வேண்டாமா - 3'/><author><name>Venkat</name><uri>http://www.blogger.com/profile/15466450795962709148</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-521307589231609113</id><published>2007-02-28T09:43:00.001-08:00</published><updated>2007-02-28T09:44:31.307-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Music'/><title type='text'>நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!</title><content type='html'>இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை கேட்டுப்பாருங்க, அதைவிட ஒரு பெரிய ஆறுதல் எதுவும் இருக்க முடியாது. அது மாதிரி எத்தனை காலமானாலும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது அந்த பாடல்கள் புதுசா வந்த காலகட்டத்திலே  நமக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் நம் மனசிலே அசை போடும்! ஆகா நாம் வாழ்ந்த அந்த காலங்கள் பொற்காலங்கள்னு தோணும். என்னதான் பழைய போட்டாக்களை நாம் பார்த்து நினைவு கூர்ந்தாலும், நம்மலுடய பிம்பங்களே பிரதிபலித்தாலும், அவ்வளவா நினைவுகளை அசைபோட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா பாடல்கள், அந்த காலத்திலே காற்றிலே கீதமா வந்த பாடல்கள், அதை கேட்டு அப்போழுது நடந்த சம்பங்களை நினைச்சு சுலபமா கோர்வையாக்கி நினைவு கொள்ள முடியும்! அப்படி இருக்கும் இந்த இசைக்கும் அதனுடன் கூடிய ராகங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டுன்னு நான் படிச்சப்ப, அது ஆச்சிரியமில்லை, உண்மைன்னு தான் தோணுச்சு! அதுக்காக ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு இன்னன்ன ராகங்கள் இன்னன்ன நோய்களை குணப்படுத்தும்னு போட்டிருந்தாங்க, சரி அதை பத்தி ஆராய்ச்சி பண்ணி பதிவு கம் பாட்காஸ்ட் போடலாமேங்கிற எண்ணத்திலே வந்த முயற்சி தான் இது! &lt;br /&gt;&lt;br /&gt;அதுக்காக கொஞ்சம்  சிரத்தை எடுத்துக்கிட்டு, ராகங்களின் தொடர்புடைய பாடல்களை தேடி கண்டுபிடிச்சு, அதையும் அந்த பாடல்களின் பின்னனி, அப்பறம் எனக்கு நினைவுக்கு வந்த சம்பங்களை வச்சு இதை ஒரு அழகான பாட்காஸ் போடுவோமேன்னு தான்! &lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல நான் எடுத்துக்கிற ராகம் 'பிலஹரி' என்ற ராகம். இந்த ராகத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டுன்னு சொல்றாங்க! அதாவது 'நாஜீவதாரா' என்ற தியாகராஜ் கீர்த்தனை ரொம்பவும் பிரசித்து பெற்ற ஒன்று, இந்த ராகத்திலே அமைந்த ஒன்னு! அதாவது அந்த அந்த காலத்திலே வயித்து வலியால துடிச்சவனுக்கு மருந்தா இந்த ராகத்திலே பாடி குணப்படுத்தினதா சொல்றாங்க! ஆக இந்த 'பிலஹரி' ராகத்திலே பாடி கடவுளை கூப்பிட்டு 'ஏ கோபாலா, கருணைகாட்டு, வயத்து வலிதீர்த்து, என்றும் உன் புகழ் பாட அருள் பாலிப்பாயா'ன்னு பாடி இந்த ராகத்திலே குணப்படுத்துவாங்களாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி பட்ட இந்த ராகத்திலே வந்த சில சினிமா பாடல்களை நம்ம எல்லாம் இனகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதோ!  கொஞ்சும் சலங்கையிலே வரும் 'ஒருமையுடன் நினது திருமலரடி' என்ற பாடல் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் அப்பொழுது பிரசித்து பெற்ற ஒன்று, அதற்கு பின் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் வந்த 'உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட' என்ற பாடல் சுகமாகவும் சோகமாவும் ஒலித்த ஒன்று!  A M ராஜா இசையிலே ஸ்ரீதர் இயக்கத்திலே வந்தப்படம்! இந்த படத்திலே தங்கவேலு காமடியும் ரொம்பவும் பாப்புலர்! பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்த அகத்தியர் படத்திலே வரும் 'தலைவா தவப்புதல்வா வருகவே' என்ற பாடல், பிறகு இந்த ராகத்திலே நம்ம இளையராஜா 'உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலே இசை அமைச்ச 'நீ ஒன்று தானா என் சங்கதீம்' என்ற பாடல்! &lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமில்லாது ஹிந்தியில் வந்த ஆராதனா என்ற படத்தில் வரும் 'கோரா காஹஸ்' என்ற மற்றொரு அருமையான பாடல்! &lt;br /&gt;&lt;br /&gt;இதோ இதனுடய தொகுப்பாக இந்த பாட்காஸ்ட்டை கேட்டு மகிழுங்கள்! இனி இது ஒவ்வொரு பாட்காஸ்ட்டா தொடர்ந்து வரும்! கேட்பதற்கு எப்படி இருந்ததுன்னும், மேற்கோண்டு என்னென்ன முன்னேற்றங்களை செஞ்சா நல்லா இருக்கும்னு உங்க பின்னோட்டங்களை போடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object type="application/x-shockwave-flash" data="http://www.podbazaar.com/assets/emff.swf" width="275" height="60"&gt;&lt;param name="movie" value="http://www.podbazaar.com/assets/emff.swf"/&gt;&lt;param name="wmode" value="transparent"/&gt;&lt;param name="FlashVars" value="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856674/1/TheHealingRaagaasBhilahari.mp3&amp;autostart=no&amp;streaming=yes"/&gt;&lt;embed src="http://www.podbazaar.com/assets/emff.swf" flashvars="src=http://podbazaar.castmetrix.net/podcast/144115188075856674/1/TheHealingRaagaasBhilahari.mp3&amp;autostart=no&amp;streaming=yes" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="275" height="60"&gt; &lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;a href="http://podbazaar.castmetrix.net/download/144115188075856674/1/TheHealingRaagaasBhilahari.mp3"&gt;தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-521307589231609113?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/521307589231609113/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=521307589231609113' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/521307589231609113'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/521307589231609113'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post_28.html' title='நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!'/><author><name>வெளிகண்ட நாதர்</name><uri>http://www.blogger.com/profile/01619929808959351050</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://i6.tinypic.com/143f6s2.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-7401218307092853994</id><published>2007-02-25T07:06:00.000-08:00</published><updated>2007-02-25T07:17:35.140-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்ப்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vista'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Google'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Yahoo'/><title type='text'>விஸ்டாவா வேண்டாமா - 2</title><content type='html'>&lt;a href="http://wikipasanga.blogspot.com/2007/02/1.html"&gt;இதன் முதல் பாகம் இங்கே.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(எந்த நேரத்துல இதை எழுதத் தொடங்கினேனோ தெரியல, கழுத்தை அமுக்குற அளவுக்கு வீட்டுலயும் அலுவலகத்துலயும் ஒரே வேல. தாமத்துக்கு மன்னிச்சுங்குங்க).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெறைய பேரு விண்டோஸ்-ல அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ மின்னஞ்சல் அனுப்பப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிறாங்க.  விஸ்டால, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கிடையாது, அதுக்குப் பதிலா விண்டோஸ் மெயில் என்று ஒரு சமாச்சாரம் வந்திருக்கு. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ விட மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறது.  (நான் எந்தக் காலத்துலயும் அ.எ. பயன்படுத்தியது கிடையாது, எனவே இதுல நான் சொல்றதுல தப்பு இருக்கலாம்.  ஆனா, இங்க என்னோட ப்ரெண்ட கேட்டுப்பாத்ததுல அவரும் அப்படித்தான் சொல்றார்).  சும்மா பேருக்கு ஒரு மின்னஞ்சல் பொதின்னுதான் விண்டோஸ் மெயில சேத்துருக்காமாதிரி தெரியுது.  இதுகூடவே மைக்ரோஸாப்ட் விண்டோஸ் லைவ் மெயில் டெக்ஸ்க்டாப் (Windows Live Mail Desktop) அப்புடின்னு தனியா ஒன்னை அறிமுகப்படுத்தியிருக்காங்க. (விஸ்டாவோட வராது, நீங்கதான் தனியா இறக்கிப் போட்டுக்கனும்).  இது இன்னும் சோதனைலதான் இருக்கு.  இந்த லைவ் டெக்ஸ்டாப் ஹாட்மெயில் கணக்கு, மத்த pop கணக்கு எல்லாத்தையும் ஒன்னா ஒரே இடத்துல படிக்க வசதி தரும்.  கொஞ்ச நாளுக்கப்புறம் ஹாட்மெயில முழுக்க நிறுத்திடப்போறோமுன்னு மைக்ரோஸாஃப்ட் சொன்னது, ஆனா அதுக்கு நெறையா எதிர்ப்பு இருந்ததால இப்ப தொடர்ந்து இருக்கும்னு சொல்லிருக்காங்க.  ஆனா கூடுதல் வசதியெல்லாம் வேணும்னா லைவ் மெயில் டெக்ஸ்டாப்பை இறக்கிப் போட்டுத்தான் ஆகனும்.  அதுல RSS feed சேத்துப் படிக்க முடியும். அதுக்கூடவே ஃபோட்டோ மெயில்-னு ஒரு வசதியைப் பெருசா விளம்பரிக்கிறாங்க. உங்க கணினில இருக்கெற படத்தை இதுவழியா நேரடிய ஒரு நண்பருக்கு அனுப்பமுடியும் (இதுபத்தி பின்னாடி எழுதுறேன்).  - முக்கியமான விசெயம், லைவ் மெயில்ல வர்ற மின்னஞ்சல் எல்லாம் மைக்ரோஸாஃப்டால நேரடியா வைரஸ் சோதனைக்கு உள்ளாகி, சுத்தப்படுத்திதான் வரும்.  இதுக்கெல்லாம் ஒரு விலை இருக்கு - லைவ் டெக்ஸ்டாப்ல வலதுப்பக்கம் முழுக்க வர்ற விளம்பரங்கள நீங்க சகிச்சுக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைரஸ் களைந்த, செய்தியோடை சேர்ந்த டெஸ்க்டாப்ட் மெயில் கூகிள், யாகூ ரெண்டோட போட்டியையும் சமாளிக்க மைக்ரோஸ்ஃப்ட் கையாள்ற உத்தி.  ஆனா, லைவ் மெயில்-ல இருக்கிற எல்லா வசதியையும் கூகிள் மெயில் வச்சுக்கிட்டு தண்டர்பேர்ட் மாதிரி ஒரு இலவச பொதியைச் சேர்த்து சமாளிச்சுக்கலாம். விளம்பரத்தைப் பாக்க வேண்டிய அவஸ்ய நஹி ஹை (அடுத்த ரூம்ல பசங்க &lt;a href="http://www.omnitv.ca/ontario/index.shtml"&gt;Multiculture TV&lt;/a&gt;-ல மஹாபாரத் பாத்துக்கிட்டு இருக்காங்க).  சொல்லப்போனா இந்த கூகிள் மெயில்-தண்டர்பேர்ட் பலவிசயத்துல மைக்ரோஸாஃப்ட் லைவ் மெயில தூக்கிச் சாப்புடும். &lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரைக்கும் விண்டோஸ்-ல இல்லாம இருந்த நாட்காட்டி வசதி விஸ்டா-ல புதுசா வந்துருக்கு.  ஆப்பிள் கணினில இந்த காலண்டர் வசதி ரொம்பப் பிரபலம்.  நான் சோதிச்சுப் பார்த்தவரைக்கும் இந்த நாட்காட்டி நல்லாத்தான் இருக்கு.  இதுக்கு முக்கிய காரணம் மைக்ரோஸாஃப்ட் இதுல புதுசா எதுவும் செய்ய முயற்சிக்கல. காலண்டர் விஷயத்துல இப்ப இருக்கிற தரம் - ical  என்ற வரையறை. விண்டோஸ் காலண்டர் இதை முழுசா ஏத்துக்கிட்டு இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். அதாவது, இந்த காலண்டர்-ல  இணையம் மூலமா கிடைக்கிற கூகிள் காலண்டர், யாகூ (இன்னும் எங்க ஆய்வகத்துல நான் நிறுவியிருக்கிற திறமூல &lt;a href="http://www.zimbra.com/"&gt;Zimbra&lt;/a&gt;) போன்ற ஐ-கால் தரத்தைப் பயன்படுத்துற எல்லா பொதிகள்லேந்தும் நேரடியா படிக்க எழுத முடியும்.  இது கட்டாயம் ஒரு நல்ல வசதிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் MSN Messenger  எல்லாம் பயன்படுத்துறது கெடையாது.  இதுவும் இப்பொழுது விண்டோஸ் லைவ் மெஸெஞ்சர் என்று புது மொந்தையில் அடைக்கப்பட்ட பழைய கள்ளாகியிருக்கிறது.  கொஞ்ச நாளைக்கு யாகூ பயன்படுத்திக்கிட்டு இருந்தேன், அப்புறம் கூகிள் மெஸேஞ்சர். எனவே இதைச் சோதித்துப் பார்க்கும் வழி கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு புது விஷயம் - விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) அப்படின்னு ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க.  இதைக் கொண்டு உங்க காமெராவுலேந்து போட்டோவை இறக்கிக்க முடியும். ஓரத்தை வெட்டுறது மாதிரி சின்னச் சின்ன திருத்த வேலைகளைச் செய்ய முடியும். போட்டோ தரத்துக்கு நேரடியா அச்சிட முடியும். அப்புறம் மேல சொன்ன விண்டோஸ் லைவ் மெயில் கொண்டு படத்தை நேரடியா உங்க நண்பருக்கு அஞ்சலிட முடியும்.  இப்ப மிகப் பிரபலமாக இருக்கிற டிஜிட்டல் காமெராக்களைக் கையாள மைக்ரோஸாஃப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் புது வசதி இது.  ஆப்பிள் கணினிகளில் இருக்கும் iPhoto- என்ற Digital Photography Workflow  பொதியை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.  காமெராக்களிலிருந்து படங்களை இறக்குவதிலிருந்து, இவற்றை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்வது,  சிறு திருத்தங்களைச் செய்துகொள்வது, ஒரு இணைய தளத்தில் பிறர் பார்க்க ஏற்றிவைப்பது, அச்சிடுவது அல்லது வேறு அச்சிடும் நிறுவனத்துக்கு அனுப்புவது என்று போட்டோ சம்பந்தமான அனைத்து விஷயங்களை ஒன்றாக கையாளும் வசதிகள் இதுபோன்ற Workflow பொதிகளுக்கு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இதுலயும் எதுவும் விசேஷமா இருக்கிறாமாதிரி தெரியல. நான் அறிமுகப்படுத்தின நாள்லேந்து கூகிள் பிகாஸாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன்.  இது விண்டோஸ் போட்டோ காலாரியை விட மிகத் தரமான பொதி. பிகாஸா-வைக் கொண்டு நிறைய திருத்த வேலைகளைச் செய்ய முடியும். பிகாஸாவுல இருக்கிற ஒற்றை பட்டனைக் கொண்டு போட்டோக்களைத் துல்லியமாக மேம்படுத்த முடிகிறது. (பிகாஸா பற்றிய என்னுடைய விரிவான விமர்சனம் இங்கே: &lt;a href="http://domesticatedonion.net/tamil/?p=236"&gt;பகுதி-1&lt;/a&gt;, &lt;a href="http://domesticatedonion.net/tamil/?p=237"&gt;பகுதி-2&lt;/a&gt;). இதுமாதிரி முன்னேற்றங்கள் எதுவும் விஸ்டாவில் வரவில்லை.  பிகாஸாவுக்கு அடுத்தபடியாக முற்றிலும் திறமூலமான &lt;a href="http://bluemarine.tidalwave.it/"&gt;BlueMarine&lt;/a&gt; என்ற பொதியைச் சொல்லலாம். ஜாவா-வினால் இயக்கப்படும் இந்தப் பொதி லினக்ஸ், ஆப்பிள், விண்டோஸ் போன்ற எல்லா இயக்குதளங்களிலும் இயங்கும். ஆனால் எனக்குப் பொதுவாக முற்றிலும் ஜாவா அடிப்படையினால் இயங்கும் பொதிகளைப் பிடிக்காது. எனவே முழுமனதுடன் ப்ளூமரைன் பொதியைப் பரிந்துரைக்க முடியவில்லை.  ப்ளூமரைனின் முக்கிய விஷயம் நீங்கள் எங்கே படத்தை எடுத்தீர்கள் என்று GeoTagging செய்துகொள்ள முடியும். அத்துடன் கூடவே ஒரு காக்கையின் படத்தை எடுத்தால் அது எப்படியான காக்கை என்று குறிப்பையும் எழுதிக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்துக்கு அடுத்தபடியா பாட்டு.  விண்டோஸ் மீடியாவின் அடுத்த வடிவம் வந்திருக்கிறது.  இது Digital Audio Workflow Software. அதாவது சிடிக்களிருந்து எம்பி3 (அல்லது wma) வடிவிற்குக் கணினிக்காக சுருக்கிக் கொள்வது, பாடல்களைப்பற்றிய தகவல்களை id3 tag குறிப்புகள் மூலம் எழுதிக் கொள்வது, பாடல்களுடன் சிடியின் மேலட்டைப் படங்களை இணைப்பது, ஆல்பங்களை வகைப்படுத்திக்கொள்வது, கையடக்க டிஜிட்டல் இயக்கிகளுக்கு இவற்றை மாற்றுவது, எம்பி3 பாடல்களை குறுவட்டில் பொறிப்பது, என்று பாடல்கள் சம்பந்தமான அணைத்து வேலைகளையும் கையாண்டாக வேண்டும்.  நான் அதிகம் விண்டோஸ் மீடியாவைப் பயன்படுத்துவதில்லை.  நீண்ட நாட்களுக்கு WinAmp ஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது பல தரமான திறமூல சிறு பயன்பாடுகள் கிடைக்கின்றன.  குறிப்பாக &lt;a href="http://cdexos.sourceforge.net/"&gt;CDex&lt;/a&gt; ஐத்தான் இப்பொழுது நான் அதிகம் பயன்படுத்துகிறேன்.  மிகச் சிறிய பொதியான சிடிஎக்ஸ் மிகத் தரமான எம்பி3-க்களை உருவாக்குகிறது.  விண்டோஸ் மீடியாவின் புதுவடிவத்தால் அதிகப் பயன்கள் ஏதுமில்லை.  வடிவமைப்பில் மெதுவாக இது Apple iTunes ஐக் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பாதகமான சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. (இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;இணையம் உலாவும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. பழைய வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது இதில் கொஞ்சம் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் மோஸிலா ஃபயர்ஃபாக்ஸைவிட இது இன்னும் பாதுகாப்பற்றதாகத்தான் இருக்கிறது. மேலும், பொருத்திகள் (Plugins) வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் மிகமிக சக்திவாய்ந்ததாக உங்களுக்கேற்றபடி மேம்படுத்திக் கொள்ளமுடியும். எனவே இத்துடன் ஒப்பிடும்பொழுது ஐ.ஈ சோடைதான். இத்துடன் கூடவே ஸஃபாரி உலாவியையும் சேர்த்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் இந்த பாகத்தை முடித்துக் கொள்ளலாம்.  இங்கே நான் சொல்லியிருக்கிற - Windows Mail, Windows Live Mail Desktop, Windows Calendar, Windows Photo Gallery, Windows Media Player எதிலுமே பூமியைப் புரட்டிப்போடுகின்ற சமாச்சாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இலவசமாகக் கிடைக்கும் பல பொதிகள் இவற்றைவிட மிக அற்புதமானவை).  இவற்றின் மாற்றுகள் குறித்த ஒருபட்டியலைத் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;Windows Mail - Mozilla Thunderbird &lt;/li&gt;&lt;li&gt;Windows Live Messenger - Google Messenger, Yahoo! Messenger. &lt;/li&gt;&lt;li&gt;Windows Live Mail Desktop - GMail/Thunderbird Comination, or Yahoo!Mail/Thunderbird Combination&lt;/li&gt;&lt;li&gt;Windows Calendar - Mozilla Sunbird (standalone client) or Thunderbird Calendar Plugin&lt;/li&gt;&lt;li&gt;Windows Photo Gallery - Google Picassa, BlueMarine&lt;/li&gt;&lt;li&gt;Windows Media Player - WinAmp, iTunes and multitudes of Open Source programs&lt;/li&gt;&lt;li&gt;Internet Explorer - Mozilla Firefox (and its plugins), Safari &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இப்படி எல்லா விஷயங்களிலும் விஸ்டாவின் அடிப்படை மேம்பாடுகள் ஏற்கனவே பிற (பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கும்) செயலிகளில் அற்புதமாகச் செயல்படுகின்றன.  எனவே, என்னைப் பொருத்தவரை இவை எதுவுமே அதிகம் என்னைக் கவரவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-7401218307092853994?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/7401218307092853994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=7401218307092853994' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7401218307092853994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/7401218307092853994'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/2.html' title='விஸ்டாவா வேண்டாமா - 2'/><author><name>Venkat</name><uri>http://www.blogger.com/profile/15466450795962709148</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-1784562973902642387</id><published>2007-02-21T23:39:00.000-08:00</published><updated>2007-02-22T00:28:19.366-08:00</updated><title type='text'>29. இடமா வலமா?</title><content type='html'>ரொம்ப நாளாகவே இந்தக்குழப்பம் எனக்கு உண்டு. இந்தியா உட்பட பல முன்னாள் ஆங்கில காலனிகளில் (ஆங்கிலவாசனையே அற்ற தாய்லாந்தும் இடதுதான்) வாகனங்கள் இடதுபுறம் செல்கின்றன. அதுபோலவே &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1METG1j5I/AAAAAAAAACQ/8-ba2Xotdws/s1600-h/photo107_2p.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1METG1j5I/AAAAAAAAACQ/8-ba2Xotdws/s320/photo107_2p.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034263595202219922" border="0" /&gt;&lt;/a&gt;நடைபாதைகள், எஸ்கலேட்டர்கள் போன்றவற்றிலும் இடதுபுறம் செல்ல வலியுறுத்தப்படுகிறது. இதுவே ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வலதுபுறம் செல்லவேண்டும். ஏன் இந்த குழப்பம்? ஒரே சிஸ்டம் ஏனில்லை என்ற கேள்விக்கு விடைதேட முற்பட்டபோது சில சுவையான தகவல்கள் கண்ணில் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ரோமன் செய்ததை நானும் செய்வேன்!&lt;/span&gt;&lt;br /&gt;பண்டைய ரோமானியர்களின் சாலையில் வாகனங்கள் இடதுபுறம் தான் சென்றன என்று ஒரு ரோமானிய குவாரிக்கு செல்லும் சாலையில் இருந்த தடங்களிலிருந்து கண்டுபிடித்துள்ளார்கள். அதற்குப்பின்னர் பிரிட்டனில் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அதாவது Middle Ages இல் குதிரையில் செல்வதோ நடப்பதோ சாலையின் இடதுபுறத்தில் தான். இதற்கு மிகவும் ப்ராக்டிக்கலான காரணம் ஒன்று சொல்கிறார்கள். நம்மைப்போலவே அப்போதும் பெரும்பாலனவர்கள் வலதுகை பழக்கத்தை உடையவர்களே. கத்தி பிடிக்கும் கை வலதுகை. மிகவும் ஆபத்தான, சட்டம் ஒழுங்கற்ற காலமாயிருந்த மிடில் ஏஜஸில் நாம் சாலையில் செல்கையில் எதிரில் வருபவர் எதிரியாக இருந்து திடிரென தாக்கினால், சட்டென்று தற்காப்புக்காக இடுப்பிலிருக்கும் கத்தியை வலதுகையால் தானே உருவ முடியும் அல்லவா? கேட்பதற்கு சற்று காமெடியாக இருந்தாலும் இது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சட்டம் ஒரு இருட்டறை:&lt;/span&gt;&lt;br /&gt;1300ல் முதன்முதலில் போப்பாண்டவர் சாலையில் இடதுபுறமாகத்தான் செல்லவேண்டுமென்று டிக்ரி ஒன்று அறிவித்ததாக சொல்லப்படுகின்றது. எப்படியோ 1756 ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வமாக லண்டன் பாலத்தின் மேலுள்ள சாலையின் இடதுபுறம் தான் செல்லவேண்டுமென்று சட்டம் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OHzG1j8I/AAAAAAAAACo/-RvtqSbiiRo/s1600-h/photo107_1p.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OHzG1j8I/AAAAAAAAACo/-RvtqSbiiRo/s320/photo107_1p.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034265854355017666" border="0" /&gt;&lt;/a&gt;பிறப்பித்தது. இச்சட்டமே பிரிட்டன் முழுவதற்குமாய் மாறி (General Highways Act 1773 &amp; Highways Bill 1835) பின்னர் அதன் காலனிகளுக்கும் பரவி இன்று உலகம் முழுவதும் சுமார் 2.5 பில்லியன் மக்கள் இடதுபுறம் தான் சாலைகளில் செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;என் வழி தனி வழி:&lt;/span&gt;&lt;br /&gt;வலதுபக்கம் 3.5 பில்லியன் செல்கின்றனரே? அதற்கும் ஒரு விந்தையான காரணம் இருக்கிறது. 1700-கள் அமெரிக்காவில் பண்ணைகளிலிருந்து வந்த சோளம், கோதுமை போன்றவற்றை பிரம்மாண்டமான wagon களில் ஏற்றி போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பெரிய வண்டிகளை ஆறேழு குதிரைகள் இழுத்தன. ஓட்டுநருக்கென்று தனியே கேபின் இல்லாததால் அவர் இடது ஓரமாக இருந்த குதிரையில் ஏறிக்கொண்டார். ஏன்? அப்போதுதானே வலதுகையக் கொண்டு சாட்டையால் குதிரைகளை வாகாக விரட்ட முடியும்? அதனால் அமெரிக்கா வலதுபுறம் செல்ல ஆரம்பித்தது. பிரான்சில் குடிமக்கள் வலதுபுறத்திலும், nobles இடது புறத்திலும் சென்றனர். ஆனால் எதிலுமே புரட்சி என்று சொல்லிவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர் வழி ஏற்பார்களா? பிரஞ்சுக்காரர்களும் 1794-புதிய சட்டத்தின் மூலம் வலதுபுறம் செல்ல ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்தக் குதிரையை சாட்டையால் விளாசும் பிரச்சனை பிரிட்டனில் இல்லையா என்றால், அங்கே ஒட்டுநருக்கென்று நடுநாயகமாக ஒரு தனி இருக்கை இருந்தது. அதனால் அவருக்கு வலதுபுறம் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இப்போது வலது புறம் செல்லும் நாடுகளுக்கே மறுபடி வருவோம். 1792-ல் பென்சில்வேனியா மாகாணம் சில குறிப்பிட்ட சாலைகளில் வலதுபுறம் செல்லவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. இதுதான் முதல் படி. அதன் பின்னர், 1804-ல், நியு யார்க் மாகாணத்தில் எல்லா சாலைகளிலும் எல்லா வாகனங்களும் வலதுபுறமே செல்லவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமெரிக்க மாகாணங்களும் வலதுபுறத்தையே &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OIDG1j9I/AAAAAAAAACw/JisBKPkwaSA/s1600-h/snaefellsnes.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OIDG1j9I/AAAAAAAAACw/JisBKPkwaSA/s320/snaefellsnes.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034265858649984978" border="0" /&gt;&lt;/a&gt;பின்பற்றின. வலதுபுறம் செல்லவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டதேயொழிய ஓட்டுநர்கள் இன்னும் பழைய ஸ்டைலில், சாலையோர குழிகளில் விழுந்துவிடாமல் இருக்க, வலது பக்கமே அமர்ந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;இப்போது ஐரோப்பா. ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா, டென்மார்க், போர்ச்சுகல் என நெப்போலியனின் கீழ்சிக்காத நாடுகள் அனைத்தும் இடதுபுறமே பயன்படுத்தின. டென்மார்க் மட்டும் 1793-ல் மாறியது. ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆப்பிர்க்கா (எகிப்தைத் தவிர), ஆஸ்திரேலியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகியவற்றில் அதன் வழியே பின்பற்றப்படுகிறது. இப்படியே தொடர்ந்து சுமார் நூறு வருடங்களுக்கு status quo.&lt;br /&gt;&lt;br /&gt;1900-களில் கார்களின் புழக்கம் அதிகரித்தபோது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் வலதுபுறத்தில் சென்றாலும், ஓட்டுநர் வலதுபக்கமே அமர்வது (அதாவது இடதுபுற config) போன்றே வடிவமைக்கப்பட்டன. 1915-ல் போர்ட் வெளியிட்ட மாடல் - T ய்ல் தான் முதன் முதலில் வலதுபுறம் &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1NujG1j6I/AAAAAAAAACY/UuL7TjXoCdw/s1600-h/traffic.R.GIF"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1NujG1j6I/AAAAAAAAACY/UuL7TjXoCdw/s320/traffic.R.GIF" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034265420563320738" border="0" /&gt;&lt;/a&gt;சாலையில் செல்லும் கார்களுக்கு இடதுபக்கம் ஸ்டியரிங் அமைக்கப்பட்டது. அதையே அனைத்து கார் தயாரிப்பாள்ர்களும் பின்பற்றவும் தொடங்கினர். ரஷ்யா புரட்சி வெடித்த சமயத்தில் நாட்டளவில் இடதுக்கு சென்று சாலையில் வலதுபுறத்துக்கு மாறியது! போர்ச்சுகலும் 1920-ல் மாறியது. இப்படி அனைவரும் வலதுக்கு மாற ஜப்பான் 1924-ல் இடதுபக்கம் தான் செல்லவேண்டும் என்ரு சட்டம் இயற்றியது.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;நான் ஒரு தடவ சொன்னா:&lt;/span&gt;&lt;br /&gt;1938-ல் ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றி ஒரே இரவில் அனைவரும் சாலையின் இடதிலிருந்து வலதுக்கு மாறவேண்டுமென்று உத்தரவு போட்டான். இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம். வியன்னாவே ஸ்தம்பித்துப்போனது இந்த முன்னறிவிப்பற்ற உத்தரவால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மாத்துங்கடா தீர்ப்ப:&lt;/span&gt;&lt;br /&gt;1940களில் சீனாவும் கொரியாவும் வலதுக்கு மாறின. 1960களில் பாகிஸ்தானில் வலதுக்கு மாறவேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. ஆனால் இரவில் சாலைகளில் ஓட்டுநர்கள் தூங்குகையில் ஒட்டகங்கள் தாமாகவே இடதுபுறமே செல்லப்பழக்க படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு புதிதாக வலதுபுறம் செல்ல பழக்கப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதால் ஐடியாவே கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக இடதிலிருந்து வலதிற்கு ஓடிய நாடு ஸ்வீடன் 1960களில் அவர்கள் நாட்டில் தயாரான வோல்வோக்களும், சாப்களும் வலதுபுற configurationஇல் இருந்ததாலேயே இந்த மாற்றம். அதோடு கூட அத்தனை சிறிய நாட்டை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் வலதுக்கு மாறிவிட்ட நிலையிலும், நீண்டு வளைந்த சாலைகளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாமல் பல இடங்கள் இருக்கையில் பயணிகளின் குழப்பத்தை தீர்க்கவும் வலதுக்கு மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன?&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்வீடன் இடதிலிருந்து வலதுக்கு மாறியபின் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது என்ற சொல்வதுண்டு. அதில் உண்மையும் உண்டு. காரணம் இத்தனை நாள் இடதிலேயே ஓட்டி வந்தவர்கள் திடீரென வலதுக்கு மாறச்சொன்னதால் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். அதனால் விபத்துகள் குறைந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ocular dominance என்ற ஒன்றைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது நம் கைகளில் வலதுகைப்பழக்கம் இருப்பது போல் கண்களில் வலதுகண் பழக்கம்.  இதனால் இடதுபுறத்தில் ஓட்டுபவர்களுக்கு வலதுகண்ணே பிரதானம் என்பதால் அது ஒரு ப்ளஸ்ஸாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OHzG1j7I/AAAAAAAAACg/Wdx6u5h4D-Y/s1600-h/DSC04313.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OHzG1j7I/AAAAAAAAACg/Wdx6u5h4D-Y/s320/DSC04313.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034265854355017650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-style: italic;"&gt;வலதுபுறத்துக்கு ஆதரவாக: &lt;/span&gt;ஒரு குதிரையையோ கட்டியிழுத்துக்கொண்டோ அல்லது ஒரு ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டோ  செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த சைடிலிருந்து செல்வீர்கள்? இயற்கையாகவே நாம் தள்ளப்படும் பொருளுக்கு இடப்பக்கமாக இருந்தபடி தானே தள்ளூவோம்?&lt;br /&gt;&lt;br /&gt;இடதுக்கு ஆதரவாய் இதைவிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எந்தவித thoughtsஉக்கும் நேரம் இல்லாத எமர்ஜென்சி நிகழ்வின் போது instinctive ஆக மனிதன், எதிர்வரும் ஆபத்தை தவிர்க்க, சட்டென்று இடதுபுறமே திரும்புவான். இடதுபுறம் சாலையில் செல்லும் வாகனங்களில் அத்தகைய ஆபத்து நிகழும்போது ஒட்டுநர் விபத்தை தவிர்க்க இடதுபுறத்தில் சாலைக்கு வெளியே வண்டியை திருப்பி head on collisionஐ தவிர்ப்பான். வலதுபுறத்தில் ஓட்டுபவர்களோ எதிரெதிர் மோதிக்கொள்வார்கள். ஆகவே சாலையில் இடதுபுறத்தில் செல்வதே கொஞ்சம் அதிகப்படியாக பாதுகாப்பானது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இப்போதைய நிலவரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1KiTG1j4I/AAAAAAAAACI/E7lwczkh3t8/s1600-h/map.GIF"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1KiTG1j4I/AAAAAAAAACI/E7lwczkh3t8/s400/map.GIF" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034261911575039874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எங்கே செல்லும் இந்தப்பாதை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OzTG1j-I/AAAAAAAAAC4/S0b1BYbaVr4/s1600-h/0,,1936769_4,00.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1OzTG1j-I/AAAAAAAAAC4/S0b1BYbaVr4/s320/0,,1936769_4,00.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5034266601679327202" border="0" /&gt;&lt;/a&gt;நம் ஊரில் எந்தப்பக்கம் போனால் பாதுகாப்பு என்று யாராவது சொன்னால் தேவலை!&lt;br /&gt;&lt;br /&gt;இடதுபுறம் செல்வதுதான் பெட்டர் என்னைப்பொருத்தவரை. ஏன்னா, அட் லீஸ்ட் ரவுண்டானாவை சுற்றி வருகையில் பிரதக்ஷ்ணமாவாவது வரலாமே! அப்பிரதக்ஷ்ணமாக வருகிற பாவம் வேறு எதற்கு?? :))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;C&amp;amp;Pக்கு உதவிய தளங்கள்&lt;br /&gt;1. http://en.wikipedia.org/wiki/Driving_on_the_left_or_right&lt;br /&gt;&lt;br /&gt;2. http://www.fhwa.dot.gov/infrastructure/right.htm&lt;br /&gt;&lt;br /&gt;3. http://www.i18nguy.com/driver-side.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-1784562973902642387?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/1784562973902642387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=1784562973902642387' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1784562973902642387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/1784562973902642387'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/29.html' title='29. இடமா வலமா?'/><author><name>இராமநாதன்</name><uri>http://www.blogger.com/profile/06522603377731318928</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://i215.photobucket.com/albums/cc177/ramblog/homer_simpson_tn.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_xY9egf0opoA/Rd1METG1j5I/AAAAAAAAACQ/8-ba2Xotdws/s72-c/photo107_2p.jpg' height='72' width='72'/><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-9042055715881628593</id><published>2007-02-19T22:36:00.000-08:00</published><updated>2007-02-18T19:05:04.279-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>ருசியான பிரியாணி செய்வது எப்படி?</title><content type='html'>காஷ்மீரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, காகாக்கடை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி வரிசையில் இப்பப் புதுசா 'நியூஸி பிரியாணி 'வந்துருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வெஜிடேரியன்களும், நான்வெஜிடேரியன்களும் எல்லாரும் இப்படி வந்து கூட்டமா நில்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொதல்லே நான்வெஜ் சமைச்சுறலாம்.&lt;/strong&gt; ரொம்ப சத்தம் அந்தப் பக்கத்துலே இருந்து வருது. சிக்கனா மட்டனா? எதுவேண்டும் சொல் மனமே..........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு விதத்துக்கும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருக்கு. அதைச் சமைக்கும்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பெல்லாம் யாரும் பிரியாணிக்குன்னு மசாலா எல்லாம் வூட்டுலெ தயாரிக்கறதை விட்டுட்டாங்க. ரெடிமேட் பொடிகளா நாட்டுலெ குவிஞ்சு கிடக்கு. எனக்குத் தெரிஞ்சவரையில் 'மங்கள் மசாலா' நல்லாவே இருக்கு( வேற வழி? அது மட்டும்தான் இங்கே எனக்குக் கிடைக்குது) அதையும் வாங்கி வச்சுக்குங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரெஸிபி கொஞ்சம் 'ரிச்'சாத்தான் இருக்கும். ஆனா ருசி வேணுமுன்னா போடறதைப் போட்டுத்தானே ஆகணும். தினம்தினமா பிரியாணி சாப்புடப் போறோம்? அதனாலே காம்பரமைஸ் பேச்சு இல்லவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சிக்கன் அல்லது மட்டன்&lt;/span&gt; - அரைக் கிலோ கொஞ்சம் பெரிய துண்டங்களா நறுக்கிக் கழுவி வச்சுக்குங்க)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பாசுமதி அரிசி &lt;/span&gt;- அரைக்கிலோ&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பிரியாணி மசாலா &lt;/span&gt;- மூணு/நாலு தேக்கரண்டி&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;மஞ்சள் தூள் &lt;/span&gt;- அரைத் தேக்கரண்டி&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;உப்பு &lt;/span&gt;-  ஒண்ணரைத்தேக்கரண்டி&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் &lt;/span&gt;எல்லாம் &lt;/li&gt;&lt;li&gt;சம அளவில் சேர்த்து அரைச்ச பச்சை மசாலா- மூணு தேக்கரண்டி.( மசாலா பாக்கி ஆச்சுன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கலாம்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வெங்காயம் பொடியாக அரிஞ்சது&lt;/span&gt; -  3 ( பெரிய சைஸ் வெங்காயமா இருந்தா 2 போதும்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;'துள்ஸீஸ்' கரம் மசாலா&lt;/span&gt;  - 1 தேக்கரண்டி ( செய்முறை கடைசியில் இருக்கு)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;தக்காளிப் பழம் &lt;/span&gt;-  4 ( நறுக்கி வச்சுக்கணும்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கொத்துமல்லித்தழை  &lt;/span&gt;- அரைக்கட்டு ( 'கால்கட்டு'க்கூடப் போதும்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;புதினாத்தழை&lt;/span&gt; - கொஞ்சம்&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;முந்திரிப்பருப்பு &lt;/span&gt;- கால் கப்&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;உலர்ந்த திராட்சை&lt;/span&gt;( கிஸ்மிஸ்) கால் கப்&lt;/li&gt;&lt;li&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நெய் &lt;/span&gt;- 200 கிராம்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;br /&gt;செய்முறையில் ரெண்டு வழி இருக்கு. சுலபமாச் செய்யறது, கஷ்டப்பட்டுச் செய்யறதுன்னு. எதுவேணும்? ரெண்டையும் சொல்லிடவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுலபமுறை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பைப் பத்தவச்சுக்குங்க:-)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய வாணலியில் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும், அதுலே முந்திரி, திராட்சையை பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துச் சூடானதும் அரைச்சு வச்ச க்ரீன் மசாலாப் போட்டு ஒரு நிமிஷம் வதக்கணும்.அதுலேயே நறுக்கிவச்ச வெங்காயம் சேர்த்து இன்னும் வதக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும் மஞ்சப்பொடியைப் போட்டு  ஒரு கிளறு கிளறிட்டு அதுலே சிக்கன்/ மட்டனைப் போட்டு நல்லா பிரட்டுங்க. அதோட நிறம் லேசா மாறணும். இப்ப அடுத்துச் சேர்க்கவேண்டியது பிரியாணி மசாலா.  அடிப்புடிக்காமக் கிளறணும். உப்பையும் இப்ப சேர்த்துறலாம். ஆச்சா......... என்ன பாத்திரத்துலெ பிடிக்குதா? தக்காளியைச் சேருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கனா இருந்தா ஒரு டம்ப்ளர் தண்ணீரைச் சேர்த்து அப்படியே அரைத்தீயில் வேகவிடுங்க. மட்டனா இருந்தா தக்காளி சேர்த்ததும் கிளறிட்டு அதையெல்லாம் ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு ப்ரெஷர் குக்கரில் வைக்கலாம்.( குக்கர்ன்னா கால் தம்ப்ளர் தண்ணீர் போதும். ஸ்டீம் வந்த பிறகு அடுப்பை 'ஸிம்' செஞ்சுட்டுச் சரியா 15 நிமிஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை கழுவி( மூணு தடவை. அதான் இந்தியக் குடும்ப வழக்கமாம்) மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊத்தணும். அரிசி அரைக்கிலோன்னா அநேகமா ரெண்டரை கப் வரும். மூணரைக்கப் தண்ணி சேர்த்தாப் போதும். 100% பவர்லே 7 நிமிஷம், 50% பவர்லே 8 நிமிஷம் வைக்கணும். 1000 W மைக்ரோவேவ்க்கு இந்தக் கணக்கு. பவர் இன்னும் அதிகமுள்ள அல்லது குறைவுள்ள மைக்ரோவேவ்ன்னா அதுக்குத் தகுந்தமாதிரி குறைச்சோ, கூட்டியோ வச்சுக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கட்டம் மிக்ஸிங். சிக்கனா இருந்தா இந்நேரம் வெந்திருக்கணும். தண்ணியெல்லாம் சுண்டி நல்ல க்ரேவிப் பதத்தில் இருக்கும் அதே வாணலியில் இப்பச் சேர்க்க வேண்டியது நம்ம 'துள்ஸீஸ்' கரம் மசாலா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிளறுக்குப்பின் அடுத்து மைக்ரோவேவில் வெந்து தயாரா இருக்கும் சோறு. நல்லாக் கிளறுங்க. ஆனா சாதத்தை நசுக்கிக் கூழாக்காம லேசாப் புரட்டிப்புரட்டி விடணும். வெள்ளைச்சோறு கண்ணுலெ படக்கூடாது. இப்பத் தூவவேண்டியது&lt;br /&gt;ஏற்கெனவே வறுத்துவச்ச முந்திரி &amp; திராட்சை.  பாக்கி இருக்கும் நெய்யை அப்படியே பரவலா பிரியாணிமேலே ஊத்திவிடுங்க. கொத்தமல்லி &amp;amp; புதினாவைக் கழுவிப் பொடிப்பொடியா அரிஞ்சு தூவலோ தூவல். ஒரு அஞ்சு நிமிஷம் அடுப்புமேலேயே இருக்கட்டும். தீச்சுவாலை இப்ப 'ஸிம்'லெ இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி வெங்காயம் எல்லாம் அரிஞ்சு தயிர்லெ போட்டுக் கலக்கி கொஞ்சமா உப்புப்போட்டு ஒரு பச்சடி செஞ்சுக்கலாம்.  இல்லையா வெள்ளரிக்காய் துருவி, தண்ணீரை ஒட்டப் பிழிஞ்சுட்டு கெட்டித்தயிரில் கலக்குன ரைத்தா.&lt;br /&gt;எல்லாம் இது போதும் சைட் டிஷ். ( வெள்ளரிக்காய் தண்ணீரை  ஃப்ரிஜ்லே வச்சுக்கிட்டு  ரெண்டு நாளைக்கு முகத்தில் தடவிக்கலாம்.எல்லாம் ஒரு அழகுக் குறிப்புதான். வேணாமா? சரி. அதைக் குடிச்சுருங்க)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெஜ் பிரியாணி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுலேயும் ரெண்டு வகை. ஈஸி &amp; கஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸியைப் பார்க்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னதுலே அந்த ச்சிக்கன்/மட்டனுக்குப் பதிலா மிக்ஸட் வெஜிடபுள் ( காரட், பீன்ஸ், பட்டாணி &amp;amp; கார்ன்) பாக்கெட் அரைக்கிலோ போட்டுக்கலாம். பிரியாணி மசாலா ரெண்டு தேக்கரண்டியே போதும். உப்பும் கொஞ்சம்&lt;br /&gt;குறைச்சுக்குங்க. காய்கறிகள் சீக்கிரம் வெந்துரும். அதனாலே பக்கத்துலே இருந்து கவனிச்சுச் செய்யுங்க. அடுப்புலே வச்சுட்டுத் 'தமிழ்மணம் ' படிக்கப்போக வேணாம்:-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போ கஷ்டங்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெஜ்ஜுன்னா அதுவும் மட்டன்னா கொழுப்பு ஏதும் இல்லாம நல்ல ட்ரிம் பண்ண இறைச்சியா எடுத்துக்குங்க. அப்படியும் சந்தேகமா இருந்தா வெறும் இறைச்சியைக் குக்கரில் வச்சு வெந்தபிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும்&lt;br /&gt;தனியா ஒரு கிண்ணத்தில்  ஊத்தி ஆறவச்சு ஒரு பத்து நிமிஷம் ஃப்ரீஸரில் வச்சுட்டு எடுத்தா, கொழுப்பெல்லாம் இறுகி பாறையா மேலே நிக்கும். அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டுரலாம். அதே தண்ணீரை மீண்டும் இறைச்சியில் சேர்த்துக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அரிசியை மைக்ரோவேவ் அவனில் வைக்காம கொஞ்சம் நெய் ஒரு வாணலியில் ஊத்தி, கழுவித் தண்ணீர் வடிச்ச அரிசியைப் போட்டு கொஞ்ச நேரம் தீஞ்சுறாமல் வறுத்துட்டு அதுலெயே ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னரைப்பங்குத்&lt;br /&gt;த்ண்ணீர் சேர்த்து  அடுப்புலேயே வச்சு தண்ணீர் வற்றும்வரை வேகவச்சு எடுக்கலாம். தண்ணீருக்குப் பதிலா இறைச்சி வெந்தபிறகு கிடைச்ச தண்ணீரையும் பயன் படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெஜ்ஜுன்னா என்ன கஷ்டமாம்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கே......... எல்லாக் காய்களையும் ,அதாங்க அதே காரட்,  பீன்ஸ், காலி ஃப்ளவர்ன்னு  தனித்தனியா வாங்கிச் சின்னதா ஒரே அளவுலே வெட்டி வச்சுக்கணும்.  பச்சைப் பட்டாணியை வெட்ட வேணாம்:-) உரிச்சு எடுத்துக்கிட்டாப் போதும். எல்லாமே இங்கிலீஷ் காய்களாத்தான் இருக்கணும். தமிழை மட்டும் சேர்த்துறாதீங்க. அது சரிப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;குடமிளகாய் சீஸனா இருந்தா சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு ஸ்பூன் நெய்யிலே வதக்கிட்டு, கடைசியில் மல்லி இலை தூவும்போது இதையும் தூவி அலங்கரிக்கலாம். இப்பதான் எல்லாக் கலர்லேயும் குடமிளகாய் கிடைக்குதே.&lt;br /&gt;சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு கலந்து போட்டா அட்லீஸ்ட் பார்க்கறதுக்காவது அழகா இருக்கும்:-)&lt;br /&gt;&lt;br /&gt;இதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த உலகப்புகழ்(??!!) 'துளசீஸ் மசாலா'வின் செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மசாலா தயாரிக்க &lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;கிராம்பு   30 கிராம்&lt;/li&gt;&lt;li&gt;பட்டை   30 கிராம்&lt;/li&gt;&lt;li&gt;ஏலக்காய் 30 கிராம்&lt;/li&gt;&lt;li&gt;மிளகு    10 கிராம்&lt;/li&gt;&lt;li&gt;சோம்பு   100 கிராம்&lt;/li&gt;&lt;/ol&gt;இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம். சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.&lt;br /&gt;காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-9042055715881628593?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/9042055715881628593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=9042055715881628593' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/9042055715881628593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/9042055715881628593'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post_19.html' title='ருசியான பிரியாணி செய்வது எப்படி?'/><author><name>துளசி கோபால்</name><uri>http://www.blogger.com/profile/03473664724460253322</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/_FCAIce2NVWk/SKirBtE3ppI/AAAAAAAADVs/TXct-R8dhMQ/S220/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.png'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-4429394293522411016</id><published>2007-02-10T15:53:00.000-08:00</published><updated>2007-02-10T15:52:34.223-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Vista'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Tamil'/><title type='text'>விஸ்டா-வா வேண்டாமா - 1</title><content type='html'>செந்தில்குமார் புச்சா லாப்டாப் வாங்கப்போறாராம்.   (கொடுத்துவச்சவரு).   அதுல விஸ்டா இருந்தே ஆகனுமா?  விஸ்டா புதுசு, கொஞ்சம் நாள் கழிச்சு அதுக்கு மாறிக்கலாமா?  இப்படி அவருக்கு ஏகப்பட்ட விஸ்டேகங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குப் பதில் சொல்ல நான் சரியானா ஆளா இல்லியான்னு தெரியல.   நான் தீவிர லினகஸ்வாதி-ங்கறது எல்லாருக்கும் தெரியும் (ஒரு காலத்துல லினக்ஸ் தீவிரவாதியாக்கூட இருந்தவன், இப்ப வேலை, பொண்டாட்டி புள்ளன்னு ஆனப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன்).  நான் மைக்ரோஸாஃப்ட் பத்தி என்ன சொன்னாலும் சந்தேகத்தோடத்தான் பாப்பாங்க (இது அந்த பாப்பா இல்லீங்கோ).  அப்புடித்தான் பாக்கனும்னு நானே சொல்லிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;மைக்ரோஸாஃப்ட் ரெண்டு வாரத்துக்கு முன்னால விண்டோஸ் விஸ்டா-ன்னு ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (இதுக்குத் தமிழ்ல இயக்குதளம்னு பேரு) அறிமுகப்படுத்தியது.   இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மைக்ரோஸாஃப்ட் வெளியிடும் புதிய இ.த.   மைக்ரோஸாஃப்ட் வரலாறைப் பார்த்தா;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;Windows 3.0 - 1990 &lt;/li&gt;&lt;li&gt;Windows 3.1 - 1992 (Windows for Work Groups)&lt;/li&gt;&lt;li&gt;Windows 95 -1995&lt;/li&gt;&lt;li&gt;Windows 98 -1998&lt;/li&gt;&lt;li&gt;Windows ME - 2000&lt;/li&gt;&lt;li&gt;Windows XP - 2001&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;(இந்த வெளயாட்டுக்கு Windows NT, Windows 2000 எல்லாம் சேத்துக்கல.  அதெல்லாம் ஆபீசுகாரங்களுக்கு. வூட்ல பிரயோசனப்பட்றதுக்குன்னு அவிங்க வுட்டது மேல இருக்கற அஞ்சும்தான்).   இப்புடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா புதுசா இ.த விக்கறது மைக்ரோஸாஃப்ட் பழக்கம்.   ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ புதுசா ஒன்ன வாங்கவைக்கறது அவுங்களோட வெயாபாரத் தந்திரம்.   இந்ததடவ அந்தமாரி செய்ய முடியல.   (அப்புடித்தான் திட்டம் போட்டாங்க, ஆனா விஸ்டா தயாராகறத்துல நெறைய லேட்டாயிடிச்சி).   அதெல்லாம் பத்தி நமக்குக் கவலை இல்லை. நம்ம கேள்வி, அது நமக்கு சரிப்படுமா, இப்பவே வாங்கியாவனுமா இல்ல இன்னும் கொஞ்சம்நாள் கழிச்சு வாங்கலாமா? ( இல்ல வாங்காமயே இருக்கலாமா-ன்னும் ஒரு கேள்வி உண்டு).&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல இந்த விஸ்டா-வுல புதுசா என்ன இருக்குங்கறதப் பாக்கலாம்?   கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால கொஞ்ச நாளைக்கு மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-வை இலவசமா சோதனைக்குன்னு கொடுத்தாங்க.   ஒருக்காலத்துல எங்க ஆபிஸ்-ல ஒரு கைப்பிடியளவுக்கு மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் பொதிக்கு லைஸன்ஸ எம்பேருல வாங்கியிருந்ததால எனக்கு மைக்ரோஸாஃப்ட்லேந்து இதை சோதிச்சுப்பாக்க ஒரு கடுதாசி வந்தது.  ஏதோ, பில் கேட்ஸே கேக்குறாறே-ன்னு சரின்னு சொன்னேன். (இன்னாபா,  கொஞ்சம் உட்டா நம்மகிட்டய டகிள் வுட்றியே-ங்கிறியா, சும்மா தெரியாமயா வாத்தியார் சொன்னாரு "ப்ளாக் எல்லாம் படிக்காதே, அதெல்லாம் ஈகோ ட்ரிப்புன்னு").  அப்ப ஒரு ஐஞ்சாறுதடவ அத ஓட்டிப்பாத்தேன்.   அதுக்கப்புறமா இன்னிக்குத்தான் என்னோட ஒரு பொட்டில போட்டுருக்கேன்.  இன்னும் முழுக்க நோண்டியாகல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஸ்டா-ல ரொம்பப் பெருசா எல்லாரும் சொல்றது அதோட புது 3-டி ஏரோ விண்டோ அமைப்புதான்.  பில் கேட்ஸ் அண்ணாத்தே இதத்தான் எல்லா எடத்துலயும் "Wow Factor"  அப்படீன்னு மார்தட்டியிருக்கார்.   இப்ப விண்டோஸ்-ல எல்லாம் பரப்பிவச்சாமாதிரி ஒவ்வோரு விண்டோவையும் பக்கதுல பக்கத்துலதான் வைக்க முடியும். (அதுனால ரெண்டு இல்லாட்டி மூனு விண்டோவைத் தொறந்தா மேசை ரொம்பிடும்).  ஏரோ-ல ஒன்னுமேல ஒன்னா அடுக்கி வைக்கலாம்.    அப்புறம் தெறந்து மூட்றப்ப சும்மா பொசுக்குன்னு கீழ இருக்கற பட்டில போய் ஒக்காந்துக்காம டீல்வுட்டு வால் அறுந்த பட்டம் காத்துல ஆடுமே அதமாதிரி கொஞ்ச நேரம் ஃபிலீம் காட்டிட்டுத்தான் மறைஞ்சு போகும்.  இப்புடி 'வாவ் ஃபாக்டர்' நெறையவே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பிலீம் காட்ற சமாச்சாரத்துக்கு அடுத்தபடியா மைக்ரோஸாப்ட் ரொம்ப பீத்திக்கிறது அதோட பாதுகாப்பு தீவிரமாயிருக்குன்னுதான். விண்டோஸ்  எக்ஸ்பி சர்வீஸ் பாக் -2 போட்டவங்களுக்கு அதுல Security Centre -ன்னு ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருக்கும்.  அதுல (தீயரண்),   வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம், விண்டோஸ் அப்டேட்டிங்க் (இற்றைப்படுத்தல்) இந்த மூனும் சேந்தத்துதான் செக்யூரிட்டி செண்டர்.  விஸ்டா-ல இந்த மூனையும் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்காங்க.    சொல்லப்போனா வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம் எக்ஸ்பி செக்யூரிட்டி செண்டர்ல கெடையாது.  உங்க பெட்டில அது (நார்ட்டன் ஆண்டி வைரஸ், மெக்காஃபி) இருக்கா இல்லயான்னுதான் சொல்லும்.    விஸ்டாவுலயும் அதேதான்.  இப்ப மைக்ரோஸாஃப்ட் LiveOne  அப்படீன்னு ஒரு வைரஸ் ஒழிப்பு பொதியை விக்குது.   இந்த செக்யூரிட்டி செண்டர் அது இல்லைன்னா கத்தும்.   அதாவது பாதுகாப்பு இல்லைன்னா அதுவா பாதுகாப்பு தராது, ஆனா இல்லைங்கறத உங்களுக்குச் சத்தம்போட்டுச் சொல்லும்.    இன்னும் கொஞ்சம் காசு கொடுத்து லைவ் ஒன் வாங்குன்னு விளம்பரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீயரண்-ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.  முன்ன இருந்ததவுட நெறய விஷயத்தைச் சரியா, தனித்தனியா, கட்டுப்படுத்த முடியும்.  முக்கியமான விஷயம் விஸ்டா உங்கள அடிக்கடி பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) தரச்சொல்லி படுத்தும்.  உதாரணமாக நீங்க மொதலாளி (Admin) ஆக உள்ளே போயிருந்தாலும் புச்சா எதுனாச்சும் ஸாஃப்ட்வேர் சேர்க்கனும்னா அப்பப்ப க.சொ சொல்லிக்கிட்டே இருக்கனும்.  இது கொஞ்சம் பாதுகாப்பை அதிகரிக்கும்.  நெறைய கெட்ட சமாச்சாரம் (malware)  எல்லாம் அட்மின் வேலைல இருக்கும்போதுதான் காரியத்தைச் செய்யும். (அதுக்கு எல்லா பவரும் வேணும்).  ஆனா எதாவது முக்கியமா செய்யனும்னா பாஸ்வேர்டை திரும்ப அடிக்கனும்னு இருந்திச்சின்னா கெட்டசமாச்சாரத்துக்கு ஒன்னும் செல்லுபடியாவாதுதான.  (இது எத்தனை நாளைக்கு ஒழுங்கா வேலைசெய்யும்னு தெரியல.   கெ.ச கமுக்கமா குந்திகினு இருந்து நீங்க பாஸ்வேர்ட் அடிக்கறச்ச அதைப் படிச்சு வச்சுகிட்டு அப்பால அதைவச்சுகிட்டு தான் வேலையைக் காட்டறது சாத்தியம்தான்).     இந்தமாரி அடிக்கடி பாஸ்வேர்ட் கேக்கறது லினக்ஸ்/யுனிக்ஸ் ஒலகத்துல ரொம்பநாளா இருக்கற பாதுகாப்பு. (sudo command).   ஒன்னும் புச்சு இல்ல.   இருந்தாலும் சுருக்கமா சொல்லனும்னா, விஸ்டா-ல கொஞ்சம் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்க.  ஆனா, இதுல ஒன்னும் அப்படிப் புதுசா எதுவும் இருக்கிற மாதிரி தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப நீளமா போய்ட்டதால, கொஞ்சம் ப்ரேக் உட்டு அப்புறம் எளுதுறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;(இதே ரீதில போன நான் இந்த நீளத்துக்கு இன்னும் மூனு நாளு நாளுக்கு எளுதுவேன்னு தோணுது. இப்படி நீட்டி முழக்கி வெலாவரியா எளுதனுமா,  பத்துவரிகளுக்கு மிகாமல் பதிலிறுக்கவுமான்னு சொல்லிப்புடுங்க, அடுத்த தபா எளுதறச்சே பெரயோசனமா இருக்கும்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-4429394293522411016?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/4429394293522411016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=4429394293522411016' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4429394293522411016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/4429394293522411016'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/1.html' title='விஸ்டா-வா வேண்டாமா - 1'/><author><name>Venkat</name><uri>http://www.blogger.com/profile/15466450795962709148</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-117038350498747962</id><published>2007-02-01T18:31:00.000-08:00</published><updated>2007-02-03T19:14:03.273-08:00</updated><title type='text'>புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?</title><content type='html'>பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கும் எரி பொருள் கனிமங்கள், அதாவது ஆங்கிலத்தில அதை 'fossil fuel'ன்னு சொல்வாங்க! அதை பத்தி என்னா விவரமுன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு!இந்த எரிபொருள்கள் கண்டுபிடிச்ச பின்ன தான் மனிதனோட வாழ்க்கையே மேம்பட்டுச்சு, எப்படின்னு கேட்கிறீங்களா, அதாவது என் எஸ் கலைவானர் அந்த காலத்திலே 'பட்டனை தட்டிவிட்டா இரண்டு இட்லி தட்டுல வந்திடணும்'னு படிச்ச பாட்டெல்லாம் எதுக்கு? நாம் இல்லானேலும் பரவாயில்லை நமக்கு பின்னாடி வரும் மனித குலம் வசதிகளோட அத்தனையும் அனுபவிச்சு வாழணும்னு அப்பவே எழுதி சொல்லி வச்ச ஞானத்துக்கு மூலமா இருந்தது இந்த எரி பொருள்கள் தான் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியிலே  நீராவிக்கு பெரும் பங்கு இருந்தது, ஏன்னா அப்ப இந்த புதையுண்ட எரி பொருள்'ங்கிர சமாச்சாரம் அவ்வளவா கண்டுபிடிக்கல்ல. அதாவது அப்ப மனிதனிடம் இருந்த சக்திகள் விட அதிகமான சக்திகளை கொண்ட குதிரைகளை மனிதன் வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினான், அதுக்கு முன்னே 'நடராஜா சர்வீஸ்' தான். அப்படி தன்னை சுத்தியுள்ளவைகளிலிருந்து எவ்வளவு தனக்கு உபயோகமா பெறமுடியுமோ அத்தனையும் பெற்றான். ஆனா அப்ப சக்திசாலி மிருகங்கள் அவனுக்கு துணையா இருந்தது! அப்பறம் இயந்திர சக்திகளை பயன் படுத்த ஆரம்பிச்சப்ப நீராவி பெறும் துணையா இருந்தது!  அப்பதான் மிருகங்கள் கிட்ட இருந்து கிடைக்கும் சக்தி இயந்திரங்களிலிருந்து பெற்றாலும் அவனுக்கு ஏற்கனவே பழகிய குதிரைகளின் சக்தி அளவு தெரிஞ்சதாலே, இயந்திர சக்திகளுக்கும் அவன் குதிரையின் சக்தி அளவை கொண்டே கணக்கிட்டான். அப்படி கணக்கிட்ட பழக்கம் இன்னைக்கும் நம்மகிட்ட இருந்து போகல்லை, ஆமா சின்னதா எலெக்ட்ரிக் மோட்டார் அளவா இருந்தாலும், இல்லை பெரிய காரோட சக்தியையும் இன்னைக்கும் அந்த குதிரை சக்தியாலே தான் அளவிடுகிறோம். ஆமா கால் எச்பி, இல்லை அரை எச்பி, ஒரு எச்பி, நூறு எச்பின்னு இப்பையும் கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கோம்! 'எச் பி' ங்கிறது ஆங்கிலத்திலே  'Horse Power' (HP) அதாவது ஒரு குதிரை சக்தி, எவ்வளவு வேகமா மணிக்கு இத்தனை மைல் ஓடும் பொழுது உண்டாகும் வேகம், அதன் அளவீடு! இதை புரிஞ்சிக்கனும்னா உங்களுக்கு  கொஞ்சம் பொளதீகம் தெரிஞ்சிருக்கனும்! என்ன தான் இந்த விஞ்ஞான கோட்பாடுகளை கொண்டு வெவ்வேற  அளவீடுகள் அதற்கப்பறம் வந்தாலும், இன்னும்  குதிரை சக்தியை நம்ம விட்டபாடு இல்லை!&lt;br /&gt;&lt;a href="http://www.energyquest.ca.gov/story/images/chap08_coal_pile.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand" alt="" src="http://www.energyquest.ca.gov/story/images/chap08_coal_pile.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புதையுண்ட எரிபொருள், அதாவது, 'fossil ங்கிறது என்னான்னா, பூமிக்கடியிலே கிடைக்கும் நீரகக்கரியினை(Hydrocarbon) குறிப்பிடுவதே , அதாவது முக்கியமா நிலக்கரி (Coal), கச்சா எண்ணைய்(fuel oil) மற்றும் இயல்பு வாயு(Natural Gas) என அழைக்கப்படும் இந்த பூமியில் புதையுண்ட வளமங்களை தான் குறிப்புடுவது!இந்த வளமங்கள் பூமிக்கடியில் எப்படி தோன்றிச்சினா பல வருடங்களுக்கு முன்னால் செத்து மடிந்த பிராணிகள், அழிந்த காடுகள், மரங்கள் அனைத்தும் பூமியின் கீழே மட்கி மருகி இந்த கனிம வளங்களா இருக்குது! அது பூமியின் சில இடங்கள்ல சுலபமா சில அடிகளுக்குள்ள தோண்டுனாலே கிடைச்சிடும், சில இடங்கள்ல ரொம்ப ஆழமா தோண்டி எடுக்க வேண்டிருக்கும்! அப்படி சுலபமா சில அடிகள் தோண்டினாலே கிடைப்பது நமது வளைகுடா நாடுகள் பகுதியிலே, ஆனா சில ஆழ்கடல்  குள்ளே தோண்டி எடுத்தால் தான் உண்டு! நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் அப்படி நமது கரையை ஒட்டி இருக்கும் பம்பாய் பகுதிகளிலிருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படுது! அந்த எண்ணை கிணறுகள் இருக்கும் பகுதிக்கு பேரு 'Bombay High'ன்னு! இதை ஏன் 'Bombay High'ன்னு  சொல்றாங்கன்னா, மேற்கில்ல இருக்கும் அரபிக்கடலின் பகுதி பம்பாய் கடற்கரையிலேருந்து அப்படியே சரிவா ஒரு 25  கிமீ தூரத்துக்கு கடல் ஆழம்  போய்கிட்டிருக்கும் அப்படி 25, 30 கிமீ தூரத்திற்கப்பறம் தான் ஆழ்கடல், அதாவது 175 மீ ஆழம் கொண்ட பகுதிகள் தான் அவை, அங்க தோண்டி எடுக்கப்பட்ட கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் நம் நாட்டின் தேவையை ஒரு 30 சதவீதம் தான் பூர்த்தி பண்ணுது, மீதி  இன்னும் சில இடங்கள்லயும் அப்பறம் வெளி நாட்டிலேருந்தும் இறக்குமதி செய்றாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தோண்டி எடுக்கப்படும் கனிமங்கள்ல முக்கியமா உங்களுக்கு நிலக்கரியை பத்தி தெரிஞ்சிருக்கும், அதை எரிச்சு, பெரிய நீர் உலைகள்ல கொதிக்க வைச்சு, அதிலிருந்து உண்டாகும் நீராவியின் சக்தி கொண்டு பெரிய ராட்சத சக்கரங்களை சுழற்றி அதோட இணைக்கப்பட்ட மின் உறபத்தி இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறாங்க!  ஆக நம்ம ஊட்டுக்கு, வெயில்ல சுத்திட்டு உஸ் புஸ்னு வீடு திரும்புனோன்ன வந்த வுடனே பட்டனை தட்டி மின்விசிறியை சுழல வைக்க தேவையான மின்சாரத்தை இப்படி தான் தயாரிக்கிறாங்க! இது நிலக்கரியால் இயங்கும் மின் நிலையங்கள், சில மின் நிலையங்கள் பூமியிலிருந்து எடுக்கபட்ட எண்ணையிலிருந்து சுத்திரிகப்பட்ட எரி எண்ணையை கொண்டு எரிச்சு அதே நீர் உலை, நீராவி, சுழலும் இயந்திரம் அப்படின்னு இன்னுரு வகையிலே மின்சாரம் தயாரிக்கிறது, அப்பறம் நான் மேலே சொன்ன இயல்பு வாயுக்கள்ல இருக்கும் எரிக்கும் சக்தியாலே சுழலும் இயந்திரத்தை சுத்த வச்சு மின்சாரம் தயாரிக்கிறது. ஆக இப்படி இந்த புதையுண்ட பொருளை கொண்டு தயாரிக்கும் மின்சாரமொரு வகைன்னா, அணுவை பிளந்து அதில் வரும் சக்தியிலே நீராவி உண்டு பண்ணி மின்சாரம் தயாரிக்கிறது இன்னொரு வகை! ஆக முதோ வகையில உண்டாகிற மின்சாரம் இந்த 'fossil fuel' கொண்டு உற்பத்தி பண்றது, அடுத்த வகை நான் சொன்ன அணு சக்தி மட்டுமில்லாம, காற்றாடி, சூரியஒளி, கடல் அலை  அப்படின்னு மற்ற சக்திகளிலிருந்து உருவாக்கும் மின்சாராம், அதை ஆங்கிலத்திலே 'Non fossil fuel based' ன்னோ, இல்லை 'non Conventional energy resources'ன்னோ சொல்லுவாங்க!&lt;a href="http://www.energyquest.ca.gov/story/images/chap08_carboniferous_swamp.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand" alt="" src="http://www.energyquest.ca.gov/story/images/chap08_carboniferous_swamp.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இப்படி தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருள் கனிமங்களைத்தான், நம்முடய சக்தியின் தேவைகளுக்கு உபயோகபடுத்துகிறோம். அந்த சக்தி பல ரூபங்கள்ல நமக்கு உதவுது, அதிலே ஒன்னு தான் வாகன ஊர்திகளுக்கு தேவையான் ஒன்னு! நான் சொன்ன மாதிரி முதல்ல நிலக்கரியில நீராவியை கொதிக்க வச்சு நீராவி இயந்திரத்திலே ஓடின வண்டிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இப்ப எண்ணெய்னு சொல்லக்கூடிய டீசல்  எரிபொருளை கொண்டு இப்ப ஓடுது! அப்படி கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், நாஃப்தா, அப்படின்னு எல்லா  சுத்திகரிகப்பட்ட எண்ணெய்கள் பல விதமா உபயோகப்படுது, இதிலேருந்து  தான் அப்புறம் பெட்ரோகெமிக்கல்ஸ்லருந்து பல மூலப்பொருட்களை எடுத்து, நம் வாழ்க்கையிலே அன்றாடம் உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் சாமான்கள், பாலியெஸ்டர் சட்டை துணிமணிகள்னு  நிறைய பொருட்கள் உற்பத்தி ஆகிறது! ஆக இதுக்கு எல்லாம் மூலம் நான் சொன்ன அந்த புதையுண்ட  எரி பொருள் தான், சரி அது எப்படி தோண்றிச்சுன்னு பார்த்துட்டு, அப்பறமா இந்த சக்தி யின் பல அவதாரங்களை பிறகு தொடர் பதிவுகளா எழுதலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்ன இந்த புதையுண்ட எரி பொருள்கள்  தோன்றினது பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னே. அதாவது உலகம் துவங்கின காலகட்டங்களை பல நிலைகளா பிரிக்கிறாங்க, அதை பத்தியும் அப்பறமா இந்த விக்கி பசங்க கிட்ட கத்துக்கங்க! அதன் காலகட்டங்கள், அதாவது 'Time sacle' ல ஒன்னு தான் 'Paleozoic Era'(இதை தமிழ்ல எப்படி சொல்றதுன்னு விக்கியாச்சு, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அதாவது பூமி தோன்றின பிறகு ஒரு 38 கோடி யிலருந்து 26 கோடி வருஷங்களுக்கு இடைப்பட்ட காலங்கள்ல முளைச்ச மரஞ்செடிகள் மடிஞ்சி,(அப்போதைய காடுகள் படம் கொஞ்சம பாருங்க!) மக்கி கீழே விழுந்து, அப்ப சதுப்பு நிலங்களா இருந்தது பூமியின் முக்காவாசி பகுதி, அப்படி இருந்த பகுதிகள்ல வளர்ந்த சின்ன சின்ன தாவரங்கள் மடிஞ்சி மக்கி போயி ஒரு ஸ்பாஞ்சு மாதிரி மிதந்து, அதுக்கு மேலே பலநூறு ஆண்டுகளா, மண்ணு, களிமண்ணு, அப்பறம் கனிமபொருட்களால இருகி போயி கடைசியிலே பூமிக்கு அடியிலே போயி மேலே விழுந்த பாறை, மணல்,களிமண், கனிமம் அப்படின்னு இந்த பொருட்களின் அழுத்ததாலே அந்த ஸ்பாஞ்சு மாதிரி இருந்த அந்த மக்கின பொருள்ல இருந்து நீர் மேலே எடுத்துவரப்பட்டு அது அப்படியே இருகி நிலக்கரி பாறையாகவோ, இல்லை எண்ணை படிமங்களாகவோ உண்டாகி போச்சு,  அதே மாதிரி இந்த எண்ணைய் தோன்றினதுக்கும் முக்காவாசி ஒரு கடல் தாவரத்தை சொல்றாங்க! அதுக்கு பேரு ஆங்கிலத்திலே 'Diatoms'னு ( தமிழ் பேரு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்!)அதாவது இந்த தாவரம் பார்க்க நம்ம விந்தணுக்கள் போல இருக்கும், இதுவும் பல கோடி வருடங்களுக்கு முன்னே முளைச்ச ஒரு தாவரம், அதனுடய சிறப்பு என்னான்னா,கடலுக்குள்ள முளைச்ச இருந்த இந்த தாவரம் நீர் விழும் சூரிய கதிர்கள்ல இருந்து சக்தியை எல்லாம் சேமிச்சு வச்சுக்கிச்சாம். அப்பறம் அது செத்து மடிஞ்சி கடலின் கீழ்மட்டத்திலே விழுந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மண்ணு, கல்லு, பாறைன்னு அதுமேல விழுந்து அப்படியே அடியிலே போய் அதுக்குள்ள இருந்த நீரை வெளியேத்திட்டு அது சேமிச்சு வச்ச சக்தியை உள்ளுக்குள்ளே வச்சிருந்து அப்பறம் அந்த எண்ணைய் படிமங்கள் ('sedimentation')ஆகி போய்டுச்சுன்னு சொல்றாங்க, அப்பறம் பூமியின் சுழற்சியிலே ஏற்பட்ட அழுத்தத்தாலே, அப்ப தண்ணியா இருந்த பகுதி நிலப்பரப்பாவும், நிலப்பரப்பா இருந்த பகுதி நீர் பரப்பாவும் ஆயிடுச்சு, அப்படி தான் இப்ப நிலத்தை தோண்டுனா எண்ணெய் கிடைக்குதுன்னு சொல்றாங்க! ஆக இந்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஒரு காலத்திலே கடல் பகுதி, இப்ப பாலைவனமா இருக்கு! அது மாதிரி வட அமெரிக்காவின் வடக்கு பகுதியா இருக்கும் இந்த ஆல்பர்ட்டா என்ற மகாணம் ஒரு காலத்திலே கடலுக்கு அடியிலே இருந்த ஒன்னு (அது தான் இங்க ஏகப்பட்ட எண்ணைய் மணல் வளம் இருக்கு, அந்த கதை அப்பறமா சொல்றேன்!)!&lt;a href="http://www.energyquest.ca.gov/story/images/chap08_oil_graphic.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 300px; CURSOR: hand" alt="" src="http://www.energyquest.ca.gov/story/images/chap08_oil_graphic.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப புரிஞ்சிச்சா இந்த புதையுண்ட எரி பொருள் தோண்றின சங்கதி, ஆக இது கிடைக்கதேன்னு, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா கொண்டு போக போகுதுன்னு நம்ம பாட்டுக்கு எடுத்து இரைச்சு உபயோக படுத்திக்கிட்டிருக்கோம், அதனாலே சொகுசா நம்ம வாழ்க்கை இப்ப போய்கிட்டிருக்கு, அப்படி வாழும் வாழ்க்கையால, அதாவது இந்த எரி பொருளை எரிச்சு சக்தியை நம்ம பிரயோகபடுத்திறதாலே வரும் விளைவா இந்த பூமியின் வெப்பம் அதிகமாச்சுன்னு கத்திக்கிட்டு, அதுக்கு மாத்து வழி என்னான்னு இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்கோம். ஆக இது தான் அந்த புதையுண்ட எரி பொருள் கதை, மேற்கொண்டு மற்ற (ஆதி பரா)சக்திகளை பற்றி அப்பறமா தெரிஞ்சிக்கலாம், இப்ப இவ்வளவு தான் பாடம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-117038350498747962?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/117038350498747962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=117038350498747962' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/117038350498747962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/117038350498747962'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/02/blog-post.html' title='புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?'/><author><name>வெளிகண்ட நாதர்</name><uri>http://www.blogger.com/profile/01619929808959351050</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://i6.tinypic.com/143f6s2.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-117007377106206745</id><published>2007-01-29T04:22:00.000-08:00</published><updated>2007-02-02T12:44:57.770-08:00</updated><title type='text'>வயித்தெரிச்சல் ஏனில்லை?</title><content type='html'>'சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா'ன்னு பசி வரும் நேரம் நாம் சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்? ஓகையின் கேள்விக்கான பதில் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை. கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய் இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும் நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே. சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/1600/368088/stomach.gif"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/320/215203/stomach.png" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. serosa - வெளிப்புறத்தில் இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;2. muscular - உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்&lt;br /&gt;&lt;br /&gt;3. mucosa - இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. oxyntic&lt;br /&gt;2. pyloric&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது&lt;br /&gt;1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்&lt;br /&gt;2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து - புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்&lt;br /&gt;3) intrinsic factor - வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது&lt;br /&gt;4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)&lt;br /&gt;&lt;br /&gt;பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது&lt;br /&gt;1) காஸ்ட்ரின் (Gastrin)&lt;br /&gt;2) mucus&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும் ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells. தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே. அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ் இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது அல்கலி alkali ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான் சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல் இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன. மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine போன்றவையும் பயன்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை. சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ் லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும் அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் மேட்டர்&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://health.howstuffworks.com/question464.htm"&gt;Howstuffworks.com,&lt;/a&gt;&lt;br /&gt;படத்திற்கு &lt;a href="http://www.rivm.nl"&gt;இத்தளம்&lt;/a&gt;&lt;br /&gt;எழுதியது: சிறில் அலெக்ஸ்; கொஞ்சமாய் திருத்தியது இராமநாதன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-117007377106206745?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/117007377106206745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=117007377106206745' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/117007377106206745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/117007377106206745'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/01/blog-post.html' title='வயித்தெரிச்சல் ஏனில்லை?'/><author><name>விக்கி பசங்க</name><uri>http://www.blogger.com/profile/05139648384747606528</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-116969486595921730</id><published>2007-01-24T19:01:00.000-08:00</published><updated>2007-01-28T12:55:34.216-08:00</updated><title type='text'>வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 2</title><content type='html'>&lt;a href="http://wikipasanga.blogspot.com/2007/01/1.html"&gt;போன பதிவில் &lt;/a&gt;அலகிடுதல் பத்திப் பார்த்தோம். இப்போ ஒரு வெண்பாவுக்குண்டான விதிகளைப் பத்திப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வெண்பா விதிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.&lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;li&gt;கனிச்சீர் வரக்கூடாது. அதாவது போன பதிவில் சொன்ன மாதிரி எடுத்துக்காட்டுகளில் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி,  கருவிளங்கனி என்ற நான்கு வகைகளும் வரக்கூடாது.&lt;/li&gt;&lt;li&gt;கடைசி வரியின் (இதைத்தான் ஈற்றடின்னு சொல்லுவாங்க) கடைசி சீர் "நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தளை தட்டுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் என்பதைப் போன பதிவில் பார்த்தோம். தளை தட்டாம எழுத மூணு விதிகள்தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;காய் முன் நேர்&lt;/li&gt;&lt;li&gt;விளம் முன் நேர்&lt;/li&gt;&lt;li&gt;மா முன் நிரை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இங்க முன் அப்படின்னா followed byன்னு அர்த்தம். ஆக தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் நிரை கொண்டு தொடங்க வேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் நேர் கொண்டு தொடங்க வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கு மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை ரெண்டு சீராக பிரித்தோ வருது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாம ஒரு அடியின் கடைசி சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வரா மாதிரி பாத்துக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் ரூல்ஸ். அவ்வளவு கஷ்டம் மாதிரித் தெரியலைதானே. இப்போ ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். ) &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்துக்கு வருவோம். முதல் குறளையே எடுத்துக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;அகர முதல எழுத்தெல்லாம் ஆதி&lt;br /&gt;பகவன் முதற்றே உலகு&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அலகிடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற் சொன்ன விதிகளின் படி இப்பொழுது அசைகளைப் பிரித்துப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அக/ர       முத/ல      எழுத்/தெல்/லாம்  ஆ/தி&lt;br /&gt;நிரை/நேர்   நிரை/நேர்   நிரை/நேர்/நேர்    நேர்/நேர்&lt;br /&gt;புளிமா      புளிமா       புளிமாங்காய்       தேமா&lt;br /&gt;&lt;br /&gt;பக/வன்   முதற்/றே  உல/கு&lt;br /&gt;நிரை/நேர் நிரை/நேர்  நிரை/நேர்&lt;br /&gt;புளிமா     புளிமா      புளிமா&lt;br /&gt;&lt;br /&gt;தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது எனப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அகர முதல - மா முன் நிரை&lt;br /&gt;முதல் எழுத்தெல்லாம் - மா முன் நிரை&lt;br /&gt;எழுத்தெல்லாம் ஆதி - காய் முன் நேர்&lt;br /&gt;ஆதி பகவன் - மா முன் நிரை&lt;br /&gt;பகவன் முதற்றே - மா முன் நிரை&lt;br /&gt;முதற்றே உலகு - மா முன் நிரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விதிகளுடன் ஒரு ஒப்பீடு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.  -  &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;இரண்டு அடிகளில் இருக்கிறது&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும். - &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும். - &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;மேலே கோடிட்ட படி பார்த்தீர்களானால் எல்லாச் சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டதாகவே இருக்கிறது.&lt;/span&gt; &lt;/li&gt;&lt;li&gt;கனிச்சீர் வரக்கூடாது. - &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;கனிச்சீர்கள் இல்லை.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;li&gt;கடைசி வரியின் கடைசி சீர் " நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும். - &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;உலகு என முடியும் சீர் பிறப்பு என்பதை ஒத்து வருகிறது.&lt;/span&gt; &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;இப்படித்தாங்க வெண்பா எழுதணும். இதுக்கு மேல எதுகை, மோனை, ஓசை அப்படின்னு எல்லாமும் விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம எழுதப் பழகின ஒரு குழாம் வந்த உடனே, எதுகை மோனை பற்றிய பதிவு போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ எல்லாரும் தளை தட்டாம ஒரு வெண்பா எழுதுங்க பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-116969486595921730?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/116969486595921730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=116969486595921730' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116969486595921730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116969486595921730'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/01/2.html' title='வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 2'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-116944029031576269</id><published>2007-01-21T20:10:00.000-08:00</published><updated>2007-01-28T19:18:25.243-08:00</updated><title type='text'>வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 1</title><content type='html'>நம்ம வெண்பா வாத்தியார் ஜீவாவோட நானும் சேர்ந்து &lt;a style="font-weight: bold;" href="http://payananggal.blogspot.com/"&gt;வெண்பாக்களுக்காக ஒரு வலைப்பூ &lt;/a&gt;  நடத்தறது நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கலாம். அதுல புது பதிவு போடும் பொழுது எல்லாம் அனேகம் பேர் கேட்கும் ஒரு கேள்வி "வெண்பா எழுதுவது எப்படி?" என்பதுதான். அதுக்காக அந்த வலைப்பூவிலேயே சில பதிவுகள் இருந்தாலும் எதாவது கேள்வி என்றால் விக்கி பசங்க பதிவில் வந்து தேட வேண்டும் என முயல்வோருக்காக இந்த தொடர்.  இனி நேராக விஷயத்துக்குப் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அறிமுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும்  பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற ஜார்கன்கள் என்ன, அதன் பொருள் என்னங்கறதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை. இதுதான் பேஸிக் லிஸ்ட். ஆரம்பத்தில் சீர் அப்படின்னா வார்த்தைன்னே வெச்சுப்போம். அசைன்னா ஆங்கிலத்தில் சிலபிள் (syllable)ன்னு சொல்லறா மாதிரி. ஒரு சீரானது பல அசைகள் கொண்டதாக வரும். பல சீர்கள் கொண்டது ஒரு அடி. அதாவது ஒரு வரி. எதுகை, மோனை அப்புறம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீதி இருக்கறது தளை. தளை அப்படின்னா என்ன? கட்டுதல் அப்படின்னுதானே பொருள். நாம கூட அடிமைத் தளைகளை அறுத்து எறிய வேண்டும் அப்படின்னு இந்த வரலாற்று படங்களில் எல்லாம் வசனம் பேசி கேட்டு இருக்கோமே.  வெண்பா இலக்கணத்திலும் அதே பொருள்தாங்க. ஆனா இங்க வார்த்தைகளைக் கட்டுதல் பற்றி பேசறோம். அதுதான் வித்தியாசம். வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி தளை தட்டுதா இல்லையான்னு பார்க்க ஒரு சீரை எடுத்து அதன் அசைகளாப் பிரிக்கத் தெரியணும். இதுதாங்க வெண்பாவில் முக்கியம். அது எப்படி செய்யறது. அதைத்தான் இப்போ சொல்ல போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அலகிடுதல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சீரை எப்படி அசை பிரிக்கிறதுன்னு பார்த்தா (இதற்கு அலகிடுதல்ன்னு பெயர்) ரொம்ப ஈசி. ஒரு சீரை எடுத்து அதன் உடம்பில் சில கோடுகள் போட்டு அறுத்தோம்னா ஒவ்வொரு பகுதியும் ஒரு அசை. எப்படி இந்த கோட்டை போடணும்? எப்ப ஒரு மெய்யெழுத்து வந்தாலும் ஒரு கோடு, தனியா ஒரு நெடில் வந்தா ஒரு கோடு, ரெண்டு குறில் சேர்ந்து வந்தா ஒரு கோடு, ஒரு குறிலும் அதன் பின் நெடிலும் வந்தா ஒரு கோடு. இந்த கடைசி மூணு டைப்பிலும் நீங்கள் கோடு போடுமிடத்தில் ஒரு மெய்யெழுத்து வந்தால் அதைத்தாண்டி கோட்டை போடுங்கள். அவ்வளவுதான். இப்போ எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மன்/னன் - மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மன் - ஒரு அசை, னன் ஒரு அசை.&lt;br /&gt;மா/னம் - ஒரு நெடில் வந்தா ஒரு கோடு. மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மா - ஒரு அசை. னம் - ஒரு அசை.&lt;br /&gt;மரு/து - ரெண்டு குறில் வந்தா ஒரு அசை. ஆகவே மரு - ஒரு அசை. மீதி இருக்கும் து - ஒரு அசை.&lt;br /&gt;வரா/மல் - ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும் வந்தா ஒரு அசை. வரா - ஒரு அசை. மல் - ஒரு அசை.&lt;br /&gt;மாற்/று - மெய்யெழுத்துடன் நெடில்.&lt;br /&gt;மருந்/து - இரு குறிலுடன் மெய்.&lt;br /&gt;பராத்/பரன் - குறிலுடன் நெடில். அதன்பின் மெய்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறர்க்கு, யவர்க்கு என்றெல்லாம் வரும் இடங்களில் இந்த கோடானது அந்த இரண்டு மெய்யெழுத்துக்களுக்குப் பின் போடணும், இப்படி - பிறர்க்/கு, யவர்க்/கு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சீரில் ரெண்டு அசை இருந்தா அது ஈரசைச்சீர். மூணு இருந்தா அது மூவசைச்சீர். and so on. அலகிடுதல் இவ்வளவுதாங்க. இதுக்கு பேர் வெச்சிருக்காங்க. அதையும் தெரிஞ்சுகிட்டா நல்லது. அசையில் மெய்யெழுத்துகளை சேர்க்காமல் ஒரு எழுத்து இருந்தா அது நேர். இரண்டு எழுத்து இருந்தா நிரை. இந்த பேருங்களே அப்படிதான் இருக்கு பாருங்க. இதுங்க வர காம்பினேஷனுங்களுக்கும் பேரு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நேர் நேர் - தேமா&lt;br /&gt;நிரை நேர் - புளிமா&lt;br /&gt;நேர் நிரை - கூவிளம்&lt;br /&gt;நிரை நிரை - கருவிளம்&lt;br /&gt;&lt;br /&gt;நேர் நேர் நேர் - தேமாங்காய்&lt;br /&gt;நேர் நேர் நிரை - தேமாங்கனி&lt;br /&gt;&lt;br /&gt;நிரை நேர் நேர் - புளிமாங்காய்&lt;br /&gt;நிரை நேர் நிரை - புளிமாங்கனி&lt;br /&gt;&lt;br /&gt;நேர் நிரை நேர் - கூவிளங்காய்&lt;br /&gt;நேர் நிரை நிரை - கூவிளங்கனி&lt;br /&gt;&lt;br /&gt;நிரை நிரை நேர் - கருவிளங்காய்&lt;br /&gt;நிரை நிரை நிரை - கருவிளங்கனி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேருங்களும் அந்தந்த விதிகளுக்கு உட்பட்டே வருது பாருங்க. இப்போதைக்கு மூன்று அசைகளோட நிறுத்திக்கலாம். இப்போ இதை வச்சு என்ன வெண்பா விதிகள் இருக்குன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை ஆளுக்கு ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பாருங்க பார்க்கலாம். அலகிட்டதைப் பின்னூட்டத்தில் போட்டா சரியாச் செய்யறீங்களான்னு பார்த்துச் சொல்ல வசதியா இருக்கும்.  எதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் கேளுங்கள். அதன் பதில்களும் அவ்வப்பொழுது பதிவில் சேர்க்கப்படும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-116944029031576269?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/116944029031576269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=116944029031576269' title='63 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116944029031576269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116944029031576269'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/01/1.html' title='வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 1'/><author><name>இலவசக்கொத்தனார்</name><uri>http://www.blogger.com/profile/03118144128803029623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://pages.google.com/edit/gargas/kothanaar.jpg/kothanaar-small.jpg'/></author><thr:total>63</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-116783421949642816</id><published>2007-01-03T06:08:00.000-08:00</published><updated>2007-01-17T16:33:47.246-08:00</updated><title type='text'>ரோடு ரோலர் ஏன் பெரிசா இருக்கு? (03 Jan 2006)</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;நாமக்கல் சிபியின் கேள்வி:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ரோடு ரோலர்கள் (அல்லது காம்பாக்டர்கள்) பல வகைகளிலும் அளவுகளிலும் இருக்கின்றன. எல்லாச் சாலைகளும் ஒன்று போலவா இருக்கிறது? (மழைக்காலச் சென்னையைப் பார்த்துவிட்டு ஆமாம் என்று சொல்லாதீர்கள்:-))&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய சாலை (தங்க நாற்கரம் போல, ஆட்டோபான் போல) போடுவதன் தொழில்நுட்பமும், கிராமத்துச் சந்தை சீரமைப்பதற்கான தொழில்நுட்பமும் சாலைப்பொறியியலின் வெவ்வேறு எல்லைகளில் இருந்தாலும், ஆதாரமான செயல்பாடுகள் ஒன்றேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சாலையின் தரையை சமனப்படுத்துதல் - இதற்கு புல்டோஸர் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="400" alt="புல்டோஸர்" src="http://sudamini.googlepages.com/783px-D10N-atwork01.jpg" width="600" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தரையின் கடினத்தன்மையை அதிகப்படுத்தவேண்டும். இதற்கு காம்பாக்டர்கள் உபயோகப்படும். உருளை போன்ற சக்கரங்கள் இல்லாமல் பல்சக்கரம் போல இருப்பதைக் கவனியுங்கள் - இது தரையின்மேல் அழுத்தத்தை அதிகப்படுத்தி, பலமாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="400" alt="காம்பாக்டர்" src="http://sudamini.googlepages.com/800px-Landfill_compactor.jpg" width="600" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாகவே நிலம் கடினமானதாக இல்லையென்றால், ஜல்லிக்கற்கள் கொண்டு கடினப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சாலையின் மேம்போக்காக உள்ள கற்கள் சுத்தப்படுத்தப்பட்டு சாலை சீராக்கப்படும் - மோட்டார் கிரேடர்கள் உதவியோடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="600" alt="மோட்டார் கிரேடர்" src="http://sudamini.googlepages.com/393px-Militarygrader.jpg" width="400" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு தார் - ஆஸ்பால்ட், கான்கிரீட் கலவை சாலையில் கொட்டப்படும் - பேவர்கள் உதவியோடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="400" alt="பேவர்" src="http://sudamini.googlepages.com/AF-asphalt-laying-machine.jpg" width="600" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகுதான் ரோலர்கள் கொண்டு சாலை சமனப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="400" alt="ரோடு ரோலர்" src="http://sudamini.googlepages.com/611px-Pneumatic_road_roller_Hamm_AG_.jpg" width="600" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோலர்களின் வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்தாலும், கையால் இழுக்கப்பட்ட உருளைகள், குதிரைகளால் இழுக்கப்பட்ட உருளைகள் என்ற பரிணாம வளர்ச்சிகளை ஒதுக்கினால் ஸ்டீம் எஞ்சினால் ஓட்டப்பட்ட முதல் ரோலர் இப்படித்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img height="400" alt="ஆதி காலம்" src="http://sudamini.googlepages.com/800px-Steam_engine_Lausanne_2.jpg" width="600" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் மருவி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="முன்னேற்றம் 1" src="http://sudamini.googlepages.com/cat-cb-300.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஆகி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="முன்னேற்றம் 2" src="http://sudamini.googlepages.com/Rmg_Series_Road_Roller.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியும் ஆகி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="முன்னேற்றம் 3" src="http://sudamini.googlepages.com/RD_Road_Roller.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோடு ரோலரின் அளவு, சாலையின் அளவைப்பொறுத்ததே அல்லவா? கிரிக்கெட் பிட்சை சமனப்படுத்தவே ஒரு ஆள் இழுக்கும் அளவிலிருந்து பத்து ஆள் இழுக்கும் அளவு வரை வேறுபடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்புறத் தோற்றத்தில், உருளைகளின் அளவு காரணமாக பெரிதும் மாற்றம் இல்லாவிட்டாலும், இயங்கும் விதத்தில் - பவர் ஸ்டியரிங்குகள், எலக்ட்ரோ-ஹைட்ராலிக் இயக்கங்கள், கம்ப்யூட்டரால் கண்காணிக்கப்படும் எஞ்சின், கியர்பாக்ஸுகள் என்று உள்ளே பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாளை, GPS உடன் இணைந்து ஆளில்லாமல் இயங்கவைக்கத் தேவையான அளவு தொழில்நுட்பம் இன்றே தயார்நிலையில் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எதோ, இதிலும் ஆராய்ச்சி, முன்னேற்றம் என்று கேடர்பில்லர், பிட்டெல்லி, போமாக், கேஸ், டெரக்ஸ் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறதோ, சுரேஷ் போன்றவர்கள் அந்த முன்னேற்றங்களை வகுப்பில் எடுத்து இயம்புவதன் மூலம் அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உதவி - &lt;a href="http://en.wikipedia.org/wiki/Road_roller"&gt;விக்கிபீடியா.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி கு: சாலைத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பதிவர்கள் மேலதிகத் தகவல்களைச் சொன்னால் மகிழ்வோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-116783421949642816?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/116783421949642816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=116783421949642816' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116783421949642816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/36640811/posts/default/116783421949642816'/><link rel='alternate' type='text/html' href='http://wikipasanga.blogspot.com/2007/01/03-jan-2006.html' title='ரோடு ரோலர் ஏன் பெரிசா இருக்கு? (03 Jan 2006)'/><author><name>பினாத்தல் சுரேஷ்</name><uri>http://www.blogger.com/profile/00264564943107773461</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-36640811.post-116701608589297617</id><published>2006-12-24T19:04:00.000-08:00</published><updated>2006-12-28T05:09:18.380-08:00</updated><title type='text'>காட்டுக்குள்ளே படம் பிடிப்பது எப்படி?</title><content type='html'>நம்ம &lt;a href="http://www.blogger.com/profile/20924172"&gt;ஷ்யாம் &lt;/a&gt;இருக்காரே (ஆமா, இப்போ எல்லாம் ஆளைக் காணறதே இல்லை, என்ன ஆச்சு?) அவரு ஒரு கேள்வி கேட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote style="color: rgb(51, 102, 255);"&gt;Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...&lt;/blockquote&gt;இதுக்கு நம்ம வழக்கம் போல கூகிளாண்டவரை வணங்கி வரம் வாங்காம இது பத்தி தெரிஞ்ச ஒருத்தரைக் கேட்கலாமேன்னு நினைச்சோம்.  உடனே நியாபகத்துக்கு வந்தது நம்ம &lt;a href="http://www.blogger.com/profile/23428769"&gt;இயற்கைநேசிதான்.&lt;/a&gt; சரிதான், அவருக்கு இந்த படம் பிடித்த அனுபவம் எல்லாம் இருக்குமே, அதையும் கலந்து எழுதித்தாங்களேன்னு சொல்லியாச்சு. அவரும் உடனே எழுதித் தந்ததுதான் இந்த பதிவு. நன்றி நேசி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(153, 51, 153); font-weight: bold;"&gt;இனி இயற்கைநேசி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இன்றைய தினத்தில் ஒரு காமிரா என்ற டப்பாவை வாங்கி விட்டால் யாவரும் ஒரு புகைப்பட நிபுணரானதாக நினைத்துக் கொண்டு, கேள்வி கேப்பார் இல்லாமல்,  படம் எடுக்கப் படும் நபரின் அனுமதியின்றியே ஏதோ கையில் ஒரு லைசன்ஸ் வாங்கிவிட்டதைப் போன்ற பிரமையுடன் நடந்து கொள்ள நினைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்து மீறி, சில சமயங்களில் வன விலங்குகளின் பழக்க வழக்கம் பற்றி அறியாமலேயே, ஆபத்தான முறையில் மிக அருகமையில்  நெருங்கி தன் உயிருக்கே கூட பங்கம் விளைவித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படியாக இருக்க, உண்மையிலேயே இந்த வனத்தினுள் உள்ள மிருகங்களைப் பற்றி அசையும் (moving) அசையா (still) படங்கள் எவ்வாறு எடுக்கப் படுகிறது, என்ற கேள்வி நம்மிடையே எழலாம். இயற்கை சார்ந்த புகைப்பட நிபுணர் ஆக வேண்டுமா, வேண்டியது எல்லாம் பொறுமை, அதீத பொறுமை, மேலும் பொறுமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், ஒரு பத்து மணி நேர அமர்வில் கடைசி 5 நிமிடங்கள் உங்களுக்கு புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு அமையலாம், அதுவும் அமைந்தாலும் அமையலாம். அப்படியெனில், நான் என்ன சொல்ல வருகிறேன், என்பது உங்கள் அனைவருக்கும் புலப்படுமென்று நினைக்கிறேன். அதற்கு ஒரு சிறு உதாரணம் கொண்டு பார்க்கலாம், சருகு மான் (Mouse Deer) என்ற ஒரு வகை மான் மழைக் காடுகளில் வசிக்கிறது, அது வீழ்ந்து கிடக்கும் அல்லது பட்டுப் போயோ, அல்லது உயிருடனோ நிற்கும் மரப் பொந்துகளில் வசிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு எளிதாக அதன் வசிப்பிடத்தை கண்டுபிடித்து விட முடியாது. சரி, ஓர் இடத்தில் அந்த மான் வசிப்பதை தெரிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படி நல்ல வெளிச்சத்தில் ஒரு படமேனும் அந்த மானை எடுப்பது. அதில் நிறைய பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியது வரும்.  எப்படியெனில், மழைக்காடுகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த கிளைகளுடன் (canopy) சூரிய வெளிச்சமே நிலத்தில் படாத வண்ணம் அடைத்துக் கொண்டு நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே சிறிது வெளிச்சம் தரையில் விழப்போனாலும் அந்த மரங்களுக்கு இரண்டாவது நிலையில் நிற்கும் சிறு மரங்களும், பற்றி வளரும் செடி கொடிகளும் (Lianas, Rattans etc.,) இன்னும் வெளிச்சத்தை மறைத்து, பார்க்கப்படும் விலங்கிற்கும், பார்ப்பவருக்குமிடையே பெரும் இன்னல்களை விளைவிக்கும். இதனாலேயே, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்ததைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அதி நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட காமிராவாக இருந்தாலும் சரி, திறமையான புகைப் பட நிபுணராக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது, இன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் தான் யோசித்து, யோசித்து காசு இருக்கும் நாட்டில் முதல் முதலில் இது போன்ற ரகசிய வாழ்கை நடத்தும் பூனை இனங்களை (இதில் புனுகுப் பூனை, சிறு வகை காட்டுப் பூனைகள் மற்றும் மழைக்காடுகளிள் வசிக்கும் புலிகள், சிறுத்தைகள்) படம் மெடுப்பதற்கென காமிர பொறி (Camera Trap) வைத்து படமெடுப்பது என்ற அணுகுமுறையை கொணர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/1600/470849/leopard%20cat.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/320/31233/leopard%20cat.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கொணரப் பட்டது. எப்படியா, இப்பொழுது நம்மூர் காடுகளில் ரொம்ப அரிதாகவே அறியப் பட்ட மீன் பிடிக்கிற பூனை (Fishing Cat) மற்றும் சிறுத்தைப் பூனை (Leopard Cat) இவங்க ரெண்டு பேரும் ரொம்ப அரிதான அரிது ஒரு முறையேனும் இதன் வாழ்விடத்தில் வைத்து காட்டிற்குள் பார்க்கிறது. ஏன்னா, ஒண்ணு இதுகள் அந்தி மயங்கி இரவு நேரங்களில் மட்டுமே தனது ஆட்டையை தொடங்குகிறது, இரண்டாவது ரொம்ப ரகசியமா நடந்து திரியற ஜீவராசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படியாக இருக்கும் பொழுது எப்படி இவைகளை படம் எடுக்கிறது. அங்குதான் வந்தது இந்த காமிர பொறி அணுகு முறை. நாங்களும் முயற்சித்துப் பார்த்தோம் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் எப்படி செய்தோம் என்று பார்த்து விட்டு, பிறகு பி.பி.சி மக்கள் எங்கள் பக்கமா சிங்கவால் குரங்குகளின் (Lion Tailed Macaque) வாழ்வைப் பற்றி படம் எடுக்க வந்தப்ப என்னன்ன சிக்கல்களை அவர்களும் நாங்களும் சந்தித்தோம் என்பதனையும் கூறி இப்படி கஷ்டப்பட்டு அசையும், அசையாப் படங்கள் எடுப்பதால் என்ன பயன் என்பதனையும் கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க வரகலியார் என்ற யானை முகாமருகில் இருக்கும் சோலை ஒன்றில், இந்த காமிர பொறியை பயன் படுத்திப் பார்த்தோம். முதலில் ஒரு வாரமா காட்டிற்குள் அழைந்து நீர் நிலை இருக்கிற மாதிரியும், பூனைகளின் புலுக்கை (scat droppings) தண்ணீரின் குறுக்கே ஓடும் வேர்களின் மீது ஏதாவது கிடக்கிறதா, அல்லது நிற்கும் இடத்தை சுற்றியும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று துப்பறியும் வேலையை எல்லாம் நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு சரியான இடமா பார்த்து, ஒரு காமிரவை தனிந்து வளைந்து வளர்ந்திருக்கிற ஒரு கொடியின் கிளையில் அந்த ஏரியாவை கவர் செய்து போல கட்டி வைத்தோம். இதற்கு முன்பே, அட நாங்கள் பயன் படுத்திய அணுகு முறையைத்தான் இங்கு சொல்லிக் கிட்டு இருக்கிறேன், சரியா. இந்த காத்து ஊதி தலையனை (Air Pillow) செய்வோமே, அத ஒண்ணு வாங்கி முனையை மட்டும் திறந்து அதுக்குள்ள சில சித்து வேலை ஒயரிங்க் வேலை எல்லாம் செஞ்சு காமிரவுடன் கொண்டு வந்து இணைத்து விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/1600/610321/leopard.camera_trap.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/320/872644/leopard.camera_trap.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அந்த பொறியின் அமைப்பை வெளியில் தெரியா வண்ணம் கொஞ்சம் சருகு மண்ணு எல்லாம் அது மேல போட்டு, ஓயரிங்க மண்ணுக்குள் வைத்து மறைச்சுட்டு, கொஞ்சம் கருவாட அங்கும் இங்குமா தூக்கிப் போட்டு நம்ம பொறிகிட்ட மட்டும் கொஞ்சம் ரெண்டு மூணு அதிகமாகவே.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் அதுக வாசம் பிடிக்கிறதில பலே ஆட்கள், அவனுங்க வந்திட்டு போற இடத்தில நாம வந்திட்டு போயிறுக்கிற சுவடு தெரிஞ்சா அந்த பக்கமே கொஞ்ச நாட்களுக்கு தலை வைச்சுப் படுக்க மாட்டாய்ங்க. அதனையும் பார்க்கணும், நல்ல குளிச்சுட்டு, செண்டு கிண்டு எல்லாம் போட்டுகிட்டு பொண்ணுகளை கவர்வது அப்படிங்கிற கணக்க போன ஒரு எறும்பு கூட கண்ணில தட்டுப் படாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நம்ம கதைக்குப் போவோம். காமிர தனியங்கி. அதுவா, எது அந்த ஓயரிங்கால் இணைக்கப்பட்ட தலையனை மீது ஏதாவது ஏறியோ அல்லது தொடப்பட்டாலோ காமிர உயிர் பெற்று படக்கென்று படத்தை எடுத்து விடும். ஆனா, பாருங்க நாங்க கொண்டு போய் கட்டி வைச்ச அன்னிக்கு நல்ல மழை. மறுநாள் திரும்பப் போய், வேற ஒண்ணை விட்டுட்டு வர வேண்டியதாப் போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/1600/669998/rainforestbird1.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/x/blogger/6995/1111/320/350070/rainforestbird1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடிப் போய் பார்க்காம ஒரு வாரம் கழிச்சு போயி எடுத்திட்டு வந்தோம். ரெண்டு மூணு நல்ல படம் கிடைச்சுருந்தது. கீரிப் பிள்ளைகள், அப்புறம் ஒரு பறவை இந்தியன் பிட்டா எனும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த காமிர பொறியினால் சில அரிய புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கும் புலிகளின் கணக்கெடுப்பிற்கும், தனிப்பட்ட முறையில் அவைகளின் உடம்பிலும், முகத்திலும் உள்ள புள்ளிகள் மற்றும் வரிகளின் அமைப்பைக் கொண்டு கண்டறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது ரோடியே சமிக்கைகளை அனுப்பும் கருவிப் பட்டைகளை கழுத்தில் கட்டி அதன் வாழ்வியலைப் பற்றிய ஆராய்ச்சி நடத்து கிறார்கள். அது போல அதன் குறிப்பிட்ட வசிப்பிடம் அறியப் படும் பொழுது, முழு நீள அசையும் படம் எடுப்பது சாத்தியமாகி விடுகிறது. இருந்தாலும், மழைக்காடுகள் எப்பொழுதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஒரு உதாரணம், நாங்கள் வால்பாறையில் இருந்த சமயத்தில் பி.பி.சியிலிருந்து ஒரு குறு நீள படம் சிங்கவால் குரங்குகளின் மேல் எடுத்தார்கள். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே இடம் தேர்வு செய்யப் பட்டு, எளிதாக நல்ல முறையில் அதன் முழுச் சமுதாயமும் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கிணங்க, கொஞ்சம் சிறிய வனத்தில் மக்களுடன் பழக்கப் பட்டு போன ஒரு குரூப்பின் மீது படப்பிடிப்பை நடத்திவிட்டு, பிறகு அடர்ந்த அதன் உண்மையான வாழ்விடத்தை காமிக்கும் எண்ணத்தில் வால்பாறையில் அமைந்துள்ள அக்காமலை (Akkamalai) எனும் வனத்தினுள் படப்பிடிப்பு நடத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், அக்காமலை காடுகளில் வாழும் அக் குரங்குகளை படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் நிறைய நாட்கள், கொட்டும் மழையிலும், கடிக்கும் அட்டைகளுக்கு கிடையிலும் அழைந்து திரிந்தது ஓர் மறக்க முடியாத அனுபவமே.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவாக, வன விலங்குகளைப் பற்றி படம் எடுப்பதில் நிறைய பொறுமையும், அதன் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிந்துணர்வும், அதற்கெல்லாம் மேலாக அவைகளின் பிரத்தியோகத் தன்மைக்கும் மதிப்பளித்து இடைஞ்சல் கொடுக்காத விதத்தில் நடந்து கொண்டு புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த நிபுணருக்கான அடையாளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் எடுக்கப்படும் விதம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக தினந்தோரும் வளர முயற்சித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனவே, விலங்குகள் வாழும் குகைகள், பொந்துகள் போன்ற இடங்களில் இன்று வளர்ந்துள்ள தொழிற் நுட்பத்தில் பாட்டரிகளின் உழைப்புத்தன்மை, மறைத்து வைக்கக் கூடிய அளவில் ஒரு பட்டாணி அளவே உள்ள காமிரக் கண்கள் என மிக வேகமாக வளர்ந்து போனதால், இது போன்ற ரகசிய வாழ்கை வாழும் மிருக ராசியாக இருந்தாலும் இன்று அதன் வாழ்வினை உற்று நோக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது என்றே கூறலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/36640811-116701608589297617?l=wikipasanga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://wikipasanga.blogspot.com/feeds/116701608589297617/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=36640811&amp;postID=116701608589297617' title='7 Comme
